ஆகஸ்டு 29, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 22ம் ஞாயிறு
Sirach 3:17-18, 20, 28-29
Ps 68:4-7, 10-11
Hebrews 12:18-19, 22-24a
Luke 14:1, 7-14
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 14
1 ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.
விருந்தினருக்கும் விருந்தளிப்போருக்கும் ஒரு போதன
7 விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை:8 ' ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம்.9 உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ' இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள் ' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும்.10 நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ' நண்பரே, முதல் இடத்திற்கு வாரும் ' எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள்.11 தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர். ' 12 பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, ' நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். 13 மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.14 அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும் ' என்று கூறினார்.
(www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி நம்மில் ஒரு கேள்வியை எழுப்புகிறது: நான் ஒரு நல்ல விசயம் செய்யும்பொழுது, என்னுடைய நோக்கம் என்ன? என்னுடைய எதிர்பார்ப்பு என்ன? நான் சுய நலத்துக்காக செய்தேனா? அல்லது மற்றவர்களின் நலனுக்காக செய்தேனா?
மற்றவர்கள் பலனடைந்து , அதன் மூலம் நமக்கு திரும்பி ஏதாவது கிடைக்கும் என்ற என்னத்தில் செய்தோமானால், அது தவறானது. அது கிறிஸ்துவை போல நாம் செய்ய வில்லை என்று அர்த்தம்.
இதனைதான், யேசு ஒரு உவமையாக சொல்கிறார், யாரெல்லாம் உங்களுக்கு திருப்பி செய்ய முடியாமல் இருக்கிறார்களோ? அவர்களை உங்கள் விருந்திற்கு அழையுங்கள் என்று கூறுகிறார். நாம் பரிசுத்தமாக இருக்க வேண்டுமானால், இதனை செய்ய வேண்டும் என்று யேசு கூறவில்லை. அப்படி நாம் அர்த்தம் எடுத்து கொள்ள கூடாது.
உண்மையான செய்தி என்னவென்றால், நாம் என்ன செய்தாலும், அதனை அன்பினாலும், அன்பிற்காகவும் செய்தோமானால், அது நல்லது என்பது ஆகும். நமக்கு பலன் கிடைக்கும் என்று எதையும் செய்ய கூடாது. மற்றவர்கள் பலன் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் நாம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதனால் நமக்கு ஒன்றும் பலன் இல்லை. ஆனால் கொஞ்ச நேரம் யோசித்தால், உங்களுக்கு புரியும், இதனால், நம்மை எவ்வளவு நன்றியோடு அவர்கள் கான்பார்கள். இதை விட வேறு என்ன உங்களுக்கு வேண்டும்.
யாராவது நமக்கு எதிராக பாவம் செய்தால் கூட, நாம் அவர்கள் மாற வேண்டும் என வேண்டிகொள்வோம். அவர்களின் ஆண்ம நலனுக்காக நமது ஜெபம் இருக்க வேண்டும். நமது வாழ்வு ப்ர்ச்னை இல்லாமல் இருக்க வேண்டும் எனவும் நாம் அக்கறை கொள்கிறோம். ஆனால் இது தான் நமது முக்கிய நோக்காமாக இருக்க கூடாது.
கிறிஸ்துவை பின் பற்றுவர்களாக நாம் இருப்பதால், நாம் செய்யும் நல்ல விசயங்களுக்கு நாம் ஏதாவது பலன் அடைந்தால், அது நமக்கு கிடைக்கும் கூடுதல் ஊக்கமாகும். நாம் இந்த கூடுதல் ஊக்கத்திற்காக எதிர்பார்ப்போடு இருக்கலாம், ஆனால் நமது சந்தோசம் அதில் இருக்க கூடாது.
நமது நோக்கமும், எதிர்பார்ப்பும் தெளிவாக இருக்கும்பொழுது, நாம் யேசுவை போல இருக்க அதிக சுதந்திரத்துடன் தெரிந்து கொள்கிறோம். இயேசு ஏற்கனவே கூறியது போல, "உங்கள் பரிசும், மீட்பும், சரியான நேரத்தில் உங்களை வந்தடையும்". அந்த வாக்குறுதியின் பலன் இப்பொழுதிலிருந்தே ஆரம்பிக்கிறது. நாம் யேசுவை போல மாற , நாமும் மீட்படைந்து விட்டோம் என்ற என்னத்துடன், ஆரம்பிதால், கண்டிப்பக அந்த வாக்குறுதி நமக்கு கிடைக்கும்.
நமக்கு இப்பொழுது கிடைக்கும் பரிசு என்னவென்றால், கடவுள் நமக்கு கொடுக்கும் தெய்வ கிருபை, அதன் மூலம், அவர் கேட்கும் எல்லாவற்றையும் செய்யும் ஆற்றல்: சுயநலமில்லாமல், பரிசுத்தத்துடனும், தாராள குணத்துடனும் இருத்தல் வேண்டும். இது இல்லாமல் மேலும் பல ஆசிர்வாதங்களை நாம் பெறுவோம். ஆனால், அந்த மற்ற பலனுக்காக கிறிஸ்துவை போல நாம் இருப்பதாக கூடாது.
© 2010 by Terry A. Modica
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
Friday, August 27, 2010
Friday, August 20, 2010
ஆகஸ்டு 22, 2010, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆகஸ்டு 22, 2010, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 21ம் ஞாயிறு
Isaiah 66:18-21
Ps 117:1, 2 (with Mark 16:15)
Hebrews 12:5-7, 11-13
Luke 13:22-30
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 13
இடுக்கமான வாயில்
22 இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார்.23 அப்பொழுது ஒருவர் அவரிடம், ' ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? ' என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது:24 ' இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். ' 25 ' வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும் ' என்று கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது ' எனப் பதில் கூறுவார்.26 அப்பொழுது நீங்கள், ' நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே ' என்று சொல்வீர்கள்.27 ஆனாலும் அவர், ' நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள் ' என உங்களிடம் சொல்வார்.28 ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள்.29 இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.30 ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர். '
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியின் வாசகங்கள், மோட்சத்தின் கதவுகள் மிகவும் குறுகியது என்று கூறும் சாலையோர போர்டுகளாகும். கடவுளுக்கு நமது செயல்களும், எண்ணங்களும் தெரியும் என்று இசையா கூறுகிறார். நமது செயல்களை புனிதமாக்கவும், எண்ணங்களை தூய்மையாக்கவும், அதன் மூலம், நாம் இறக்கும்பொழுது, கடவுளின் முழு புகழொளியை நாம் முழுமையாக பார்க்க முடியும் . அதற்காக கடவுள் நமக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தார், அது தான் இயேசு. அவரின் வாழ்வு, எப்படி வாழ்ந்தார், எப்படி இறந்தார் என்பதெல்லாம், நமக்கு பல அடையாளங்களாக, நம்மை மோட்சத்திற்கு செல்லும் வழியாகும். அதன் மூலம், நாம் மோட்சதிற்கு சென்று நமது முழு வாழ்வை வாழ்வோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்கிறார்: தகுதியற்று , போதுமான ஆற்றலுடன் நிறைய பேர் மீட்பிற்காக முயற்சிப்பார்கள் என்று சொல்கிறார். அந்த போதுமான தகுதி என்ன?
நற்செய்தியில் எல்லா இடத்திலும் இயேச் இதற்கு பதில் சொல்கிறார்: நமது அன்பில் பரிசுத்தமான முழுமையான அன்பாக இருக்க வேண்டும். மோட்சத்தை திறக்கும் சாவி அன்பு தான். நாம் அதனை தூக்கி எறிந்தால், நாம் சாவியையும் தூக்கி எறிகிறோம்.
நாம் எப்பொழுதுமே அன்பினை தூக்கி எறிவதில்லை, நாம் பாவியாக இருந்தாலும். ஆனாலும், நாம் நமது அன்பில் பரிசுத்தமாகவும், முழுமையாகவும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு அர்த்தம் என்னவென்றால், எப்பொழுதுமே, எவ்வித நிபந்தனையுமின்றி , தியாகத்துடனும் அன்பு செய்ய வேண்டும்.
முழுமையான அன்பு செய்ய வேண்டும் என்றால், நாம் கடவுளின் அன்பை கொண்டிருக்க வேண்டும். யேசு நம்மில் வசித்து , அதன் மூலம், மற்றவர்களிடம் அவர் சென்றடைய வேண்டும். அப்பொழுதுதான் அது முழுமையான அன்பாகும்.
ஆண்டவரின் அன்பில் நாம் திளைக்க வேண்டும் என்றால், அவரின் அன்பை தடுக்கும் எதனையும் நாம் தூக்கி எறிய வேண்டும்: மன்னிக்காமல் இருப்பது, பழிவாங்குதல், நீடித்து இருக்கும் கோபம், மகிழ்ச்சியை வெறுப்பது, மேலும் மற்றவர்களின் தேவைகளை நிராகரிப்பது.
கடவுளின் ஒழுங்கை அவமதிக்க வேண்டாம் என்று இன்றைய வாசகம் கூறுகிறது. நமக்கு கஷ்டமாகவும், சோதனையாகவும் இருப்பவற்றை , கடவுள் உபயோகப்படுத்தி, நமது அன்பு முழுமையாக இருக்க உதவுகிறார். இதனையெல்லாம், நாம் அன்பினில் வளரும் வாய்ப்பாக நாம் எடுத்து கொண்டு , கடவுளின் உதவியை நாடி, அவர் நம்மை அன்பு செய்ய வைப்பார். அப்பொழுது, நாம் யேசுவை போல் மாறுவோம். மோட்சத்திற்கு நேரான பாதையை ஏற்படுத்து கிறோம்.மேலும் நமது பரிசுத்த வாழ்வில் உள்ள குறைகளும் குணமாக்கபடுகின்றன.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica
ஆண்டின் 21ம் ஞாயிறு
Isaiah 66:18-21
Ps 117:1, 2 (with Mark 16:15)
Hebrews 12:5-7, 11-13
Luke 13:22-30
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 13
இடுக்கமான வாயில்
22 இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார்.23 அப்பொழுது ஒருவர் அவரிடம், ' ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? ' என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது:24 ' இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். ' 25 ' வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும் ' என்று கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது ' எனப் பதில் கூறுவார்.26 அப்பொழுது நீங்கள், ' நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே ' என்று சொல்வீர்கள்.27 ஆனாலும் அவர், ' நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள் ' என உங்களிடம் சொல்வார்.28 ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள்.29 இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.30 ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர். '
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியின் வாசகங்கள், மோட்சத்தின் கதவுகள் மிகவும் குறுகியது என்று கூறும் சாலையோர போர்டுகளாகும். கடவுளுக்கு நமது செயல்களும், எண்ணங்களும் தெரியும் என்று இசையா கூறுகிறார். நமது செயல்களை புனிதமாக்கவும், எண்ணங்களை தூய்மையாக்கவும், அதன் மூலம், நாம் இறக்கும்பொழுது, கடவுளின் முழு புகழொளியை நாம் முழுமையாக பார்க்க முடியும் . அதற்காக கடவுள் நமக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தார், அது தான் இயேசு. அவரின் வாழ்வு, எப்படி வாழ்ந்தார், எப்படி இறந்தார் என்பதெல்லாம், நமக்கு பல அடையாளங்களாக, நம்மை மோட்சத்திற்கு செல்லும் வழியாகும். அதன் மூலம், நாம் மோட்சதிற்கு சென்று நமது முழு வாழ்வை வாழ்வோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்கிறார்: தகுதியற்று , போதுமான ஆற்றலுடன் நிறைய பேர் மீட்பிற்காக முயற்சிப்பார்கள் என்று சொல்கிறார். அந்த போதுமான தகுதி என்ன?
நற்செய்தியில் எல்லா இடத்திலும் இயேச் இதற்கு பதில் சொல்கிறார்: நமது அன்பில் பரிசுத்தமான முழுமையான அன்பாக இருக்க வேண்டும். மோட்சத்தை திறக்கும் சாவி அன்பு தான். நாம் அதனை தூக்கி எறிந்தால், நாம் சாவியையும் தூக்கி எறிகிறோம்.
நாம் எப்பொழுதுமே அன்பினை தூக்கி எறிவதில்லை, நாம் பாவியாக இருந்தாலும். ஆனாலும், நாம் நமது அன்பில் பரிசுத்தமாகவும், முழுமையாகவும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு அர்த்தம் என்னவென்றால், எப்பொழுதுமே, எவ்வித நிபந்தனையுமின்றி , தியாகத்துடனும் அன்பு செய்ய வேண்டும்.
முழுமையான அன்பு செய்ய வேண்டும் என்றால், நாம் கடவுளின் அன்பை கொண்டிருக்க வேண்டும். யேசு நம்மில் வசித்து , அதன் மூலம், மற்றவர்களிடம் அவர் சென்றடைய வேண்டும். அப்பொழுதுதான் அது முழுமையான அன்பாகும்.
ஆண்டவரின் அன்பில் நாம் திளைக்க வேண்டும் என்றால், அவரின் அன்பை தடுக்கும் எதனையும் நாம் தூக்கி எறிய வேண்டும்: மன்னிக்காமல் இருப்பது, பழிவாங்குதல், நீடித்து இருக்கும் கோபம், மகிழ்ச்சியை வெறுப்பது, மேலும் மற்றவர்களின் தேவைகளை நிராகரிப்பது.
கடவுளின் ஒழுங்கை அவமதிக்க வேண்டாம் என்று இன்றைய வாசகம் கூறுகிறது. நமக்கு கஷ்டமாகவும், சோதனையாகவும் இருப்பவற்றை , கடவுள் உபயோகப்படுத்தி, நமது அன்பு முழுமையாக இருக்க உதவுகிறார். இதனையெல்லாம், நாம் அன்பினில் வளரும் வாய்ப்பாக நாம் எடுத்து கொண்டு , கடவுளின் உதவியை நாடி, அவர் நம்மை அன்பு செய்ய வைப்பார். அப்பொழுது, நாம் யேசுவை போல் மாறுவோம். மோட்சத்திற்கு நேரான பாதையை ஏற்படுத்து கிறோம்.மேலும் நமது பரிசுத்த வாழ்வில் உள்ள குறைகளும் குணமாக்கபடுகின்றன.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica
Saturday, August 7, 2010
ஆகஸ்டு 8, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆகஸ்டு 8, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 19ம் ஞாயிறு
Wisdom 18:6-9
Ps 33:1, 12, 18-22
Heb 11:1-2, 8-19
Luke 12:32-48
2 ' சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.33 உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை.34 உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
விழிப்பாயிருக்கும் பணியாளர்கள்
(மத் 24:45 - 51)
35 உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும்.36 திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்.37 தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.38 தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.39 எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள்.40 நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். ' 41 அப்பொழுது பேதுரு, ' ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா? ' என்று கேட்டார்.42 அதற்கு ஆண்டவர் கூறியது: ' தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்?43 தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர்.44 அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன்.45 ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக்காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில்46 அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.47 தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான்.48 ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், கடவுள் அவரது இறையரசை நமக்கும் தர திருவுளம் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த இறையரசு, நமது மோட்சத்திற்கும் , கடவுளின் நம் மேல் கொண்டுள்ள அன்பினால் நமக்கு இவ்வுலகில் கிடைக்கும் பயன்கள் பல.
கடவுள் நமக்காக எவ்வித நல்ல விசயங்களையும், பலன்களையும் அவருக்குள் வைத்து கொண்டு, நம்மை காத்திருக்க சொல்ல வில்லை. ஆனால், அதனை நாம் பயன்படுத்துகிறோமோ?
இயேசு இவ்வாறு விளக்குகிறார்: கடவுளின் அன்பையும், தாராள அன்பளிப்புகளையும், மற்றவர்களோடு பகிராமால், இந்த உலகின் செல்வங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால், உங்கள் கைகளில் இருப்பவை அனைத்தும், சிறிது காலம் கூட உங்களுடன் இருக்காது. உங்கள் பணப்பைகள், இவ்வுலக நோக்கத்தால், கடவுளை வெளியே தள்ளுகிறீர்கள், மற்றவர்களையும் ஒதுக்குகிறீர்கள், கடவுளுக்கு உதவாத உறுவுகளால், நம் பரிசுத்த வாழ்விலிருந்தும் விலகுகிறோம். கடவுளின் அற்புதமான மற்றும், நித்திய அன்பளிப்புகளுக்கும் நாம் இடம் கொடுக்காமல் இருக்கிறோம். "உங்கள் மதிப்பும், பொருட்செல்வமும் எதனை பற்றி இருக்கிறதோ, அதில் தான் உங்கள் மனசும் செல்லும்."
கடவுளுக்கு உதவாத , ஒத்து வராத எதுவும் நமக்கு தீங்கிழைக்க கூடியது, மேலும் இறுதியாக நாம் விரும்பும் எதுவும் ஒன்றுமில்லாமல் போகும். ஏனெனில், அது நம்மை கடவுளோடு இனைப்பதில்லை, நம்மை மோட்சத்திற்கும் அழைத்து செல்வதுமில்லை. நாம் இந்த அழியும் விருப்பங்களையும், கடவுளின் அழியாத செல்வங்களுக்காக நாம் விட்டு விட வேண்டும்.
இயேசு ஒன்றும் நமது செல்வங்கள் அனைத்தையும், கடவுளின் செல்வங்களுக்காக நாம் விற்று விட வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், கடவுளின் செல்வங்களை நோக்கி நமது எண்ணம் இருக்கவேண்டும். அது தான் முக்கியம். அந்த செல்வங்கள் எல்லாம் கடவுளரசிற்காக உபயோகப்படவேண்டும்.
நம்மை கடவுளோடு இனைப்பது எதுவெல்லாமோ, அதெல்லாம் தான் நமது செல்வமாகும், அதன் பலனை நித்திய வாழ்விலும் நாம் அனுபவிப்போம்.
நாம் இவ்வுலக ஆசைகளினால், நமது நேரத்தை செலவிட்டு வீணாக்க வேண்டாம் என்று யேசு நம்மை எச்சரிக்கிறார். நமது கடவுள் எப்பொழுது நம்மை இவ்வுலகை விட்டு அழைத்து செல்வார் என்று நமக்கு தெரியாது. அவர் நம்மை எடுத்து சென்று , மோட்சத்தில் நம்மை அவரோடு இனைத்து கொள்வார். நாம் தயாராய் இருக்கிறோமோ? அல்லது, இவ்வுலக செல்வங்களுக்காக நாம் விரும்பி, அதற்காக உழைக்கிறோமோ?
அதனால் தான், கடவுள் அவரது இரக்கத்தினால், நமக்கு உத்தரிக்கிரஸ்தலத்தை நமக்கு கொடுத்திருக்கிறார். நமது இவ்வுலக செல்வங்களை, ஆசைகளை ஒழித்தொழிக்க தான், உத்தரிக்கிறஸ்தலத்தை நமக்கு கடவுள் கொடுத்துள்ளார். அதை தான் சிறிதே கடவுளிடமிருந்து அடிபடுவான் என்று இயேசு சொல்கிறார். அதற்காக ஏன் காத்திருக்க வேண்டும், இன்றே நாம் கடவுளரசின் செல்வத்திற்காக உழைத்து , எந்த ஒரு திருடனும் திருட முடியாத நித்திய செல்வங்களை சேர்ப்போம்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica
ஆண்டின் 19ம் ஞாயிறு
Wisdom 18:6-9
Ps 33:1, 12, 18-22
Heb 11:1-2, 8-19
Luke 12:32-48
2 ' சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.33 உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை.34 உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
விழிப்பாயிருக்கும் பணியாளர்கள்
(மத் 24:45 - 51)
35 உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும்.36 திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்.37 தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.38 தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.39 எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள்.40 நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். ' 41 அப்பொழுது பேதுரு, ' ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா? ' என்று கேட்டார்.42 அதற்கு ஆண்டவர் கூறியது: ' தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்?43 தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர்.44 அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன்.45 ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக்காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில்46 அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.47 தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான்.48 ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், கடவுள் அவரது இறையரசை நமக்கும் தர திருவுளம் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த இறையரசு, நமது மோட்சத்திற்கும் , கடவுளின் நம் மேல் கொண்டுள்ள அன்பினால் நமக்கு இவ்வுலகில் கிடைக்கும் பயன்கள் பல.
கடவுள் நமக்காக எவ்வித நல்ல விசயங்களையும், பலன்களையும் அவருக்குள் வைத்து கொண்டு, நம்மை காத்திருக்க சொல்ல வில்லை. ஆனால், அதனை நாம் பயன்படுத்துகிறோமோ?
இயேசு இவ்வாறு விளக்குகிறார்: கடவுளின் அன்பையும், தாராள அன்பளிப்புகளையும், மற்றவர்களோடு பகிராமால், இந்த உலகின் செல்வங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால், உங்கள் கைகளில் இருப்பவை அனைத்தும், சிறிது காலம் கூட உங்களுடன் இருக்காது. உங்கள் பணப்பைகள், இவ்வுலக நோக்கத்தால், கடவுளை வெளியே தள்ளுகிறீர்கள், மற்றவர்களையும் ஒதுக்குகிறீர்கள், கடவுளுக்கு உதவாத உறுவுகளால், நம் பரிசுத்த வாழ்விலிருந்தும் விலகுகிறோம். கடவுளின் அற்புதமான மற்றும், நித்திய அன்பளிப்புகளுக்கும் நாம் இடம் கொடுக்காமல் இருக்கிறோம். "உங்கள் மதிப்பும், பொருட்செல்வமும் எதனை பற்றி இருக்கிறதோ, அதில் தான் உங்கள் மனசும் செல்லும்."
கடவுளுக்கு உதவாத , ஒத்து வராத எதுவும் நமக்கு தீங்கிழைக்க கூடியது, மேலும் இறுதியாக நாம் விரும்பும் எதுவும் ஒன்றுமில்லாமல் போகும். ஏனெனில், அது நம்மை கடவுளோடு இனைப்பதில்லை, நம்மை மோட்சத்திற்கும் அழைத்து செல்வதுமில்லை. நாம் இந்த அழியும் விருப்பங்களையும், கடவுளின் அழியாத செல்வங்களுக்காக நாம் விட்டு விட வேண்டும்.
இயேசு ஒன்றும் நமது செல்வங்கள் அனைத்தையும், கடவுளின் செல்வங்களுக்காக நாம் விற்று விட வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், கடவுளின் செல்வங்களை நோக்கி நமது எண்ணம் இருக்கவேண்டும். அது தான் முக்கியம். அந்த செல்வங்கள் எல்லாம் கடவுளரசிற்காக உபயோகப்படவேண்டும்.
நம்மை கடவுளோடு இனைப்பது எதுவெல்லாமோ, அதெல்லாம் தான் நமது செல்வமாகும், அதன் பலனை நித்திய வாழ்விலும் நாம் அனுபவிப்போம்.
நாம் இவ்வுலக ஆசைகளினால், நமது நேரத்தை செலவிட்டு வீணாக்க வேண்டாம் என்று யேசு நம்மை எச்சரிக்கிறார். நமது கடவுள் எப்பொழுது நம்மை இவ்வுலகை விட்டு அழைத்து செல்வார் என்று நமக்கு தெரியாது. அவர் நம்மை எடுத்து சென்று , மோட்சத்தில் நம்மை அவரோடு இனைத்து கொள்வார். நாம் தயாராய் இருக்கிறோமோ? அல்லது, இவ்வுலக செல்வங்களுக்காக நாம் விரும்பி, அதற்காக உழைக்கிறோமோ?
அதனால் தான், கடவுள் அவரது இரக்கத்தினால், நமக்கு உத்தரிக்கிரஸ்தலத்தை நமக்கு கொடுத்திருக்கிறார். நமது இவ்வுலக செல்வங்களை, ஆசைகளை ஒழித்தொழிக்க தான், உத்தரிக்கிறஸ்தலத்தை நமக்கு கடவுள் கொடுத்துள்ளார். அதை தான் சிறிதே கடவுளிடமிருந்து அடிபடுவான் என்று இயேசு சொல்கிறார். அதற்காக ஏன் காத்திருக்க வேண்டும், இன்றே நாம் கடவுளரசின் செல்வத்திற்காக உழைத்து , எந்த ஒரு திருடனும் திருட முடியாத நித்திய செல்வங்களை சேர்ப்போம்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica
Saturday, July 17, 2010
ஜுலை 18 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஜுலை 18 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 16ம் ஞாயிறு
Gen 18:1-10a
Ps 15:1-5
Col 1:24-28
Luke 10:38-42
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 10
மார்த்தா மரியாவைச் சந்தித்தல்
38 அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா.39 அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.40 ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, ' ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும் ' என்றார்.41 ஆண்டவர் அவரைப் பார்த்து, ' மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.42 ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், நமது கவலைகள் மற்றும் பயம் பற்றியும் யேசு நம்மிடம் பேசுகிறார். அவைகள் நம்மை தொந்தரவு செய்கிறது. அவைகள் நம்மை கட்டுபடுத்த ஆரம்பித்தால், நம் வாழ்விற்கு கேடு வந்து விடும். ஏனெனில், அவைகள், நாம் கடவுள் மேல் வைத்துள்ள கண்களை வேறு பக்கம் திருப்பிவிடும், மற்றும் அதன் விளைவுகள் இன்னும் மோசமாகி விடும்.
மரியாவோ நல்ல பங்கை தேர்த்தெடுத்து கொண்டாள்; யேசுவிற்கு சீடராக இருப்பதையே குறிக்கோளாக கொண்டு , வேறு எதுவும் அவரை தொந்தரவு செய்யாதபடி பார்த்து கொண்டார். நாம் நமது பல வேலை நெருக்கடிகளிடையே, சில நேரம் ஒதுக்கி, யேசுவோடு அமைதியாக உட்கார்ந்து , அவரிடமிருந்து கற்று கொண்டால், நமது பல கவலைகள் , கவலையே பட தேவையில்லை என்று நமக்கு புரியும்.
யேசுவின் காலடியில் நாம் அமைதியாக உட்கார்ந்து அவரிடம் வேண்டினால் தான், நமது துயரங்கள் கவலைகள், மற்றும் துன்பங்கள் அனைத்தும் போக்கும், நம்பிக்கை கிடைக்கும். இந்த சோதனைகளிலிருந்து வெளிவர நமக்கு தேவையான ஞானம் கிடைக்கும். மார்த்தாவின் சின்ன கவலை போல, நமது சின்ன கவலைகளும், யேசுவின் மேல் இருந்த நமது கண்கள் எடுக்கப்பட்டால், அது பாவமாகும். எதுவும், யேசுவிடமிருந்து நம்மை அகற்றினால், அது நமக்கு நல்லதல்ல.
யேசுவிடமிருந்து , நாம் எப்படி பரிசுத்த வாழ்வை வாழ்வது என்று கற்று கொள்ளவில்லை என்றால், அவர் மேல் நம் கண்கள் இல்லாமல் இருந்தால், நாம் பரிசுத்த வாழ்வில் வளர முடியாது. அவரை போல நாமும் அன்பு செய்ய முடியாது, அவர் கொடுக்கும் எல்லா அன்பையும், நாம் பெற முடியாது. நாம் அவரோடு அமைதியாக அமர்ந்து, அவரிடம் வேண்டி, அவர் கூறும் போதனைகளை குடித்தால், ஒழிய நாம் அவரின் அன்பை அரவணைக்க முடியாது. வண்டி ஓட்டுபொழுதோ, அல்லது, ப்ரசங்கம் கேடபதும் போதாது.
கலக்கமும், கவலைகளும் பயத்தின் வகைகள் ஆவை. என்னவோ தவறான விசயம் நடக்க போகிறது என பயப்படுகிறோம். உண்மையான காரணத்திற்காக கவலைபட்டாலும், அது யேசுவின் மேல் உள்ள கண்களை தடுத்தால், அது தவறாகும். பயம் நமக்கு, ஒரு எச்சரிக்கை மணியாகும், அதனை கண்டவுடன், நாம் அமைதியாக யேசுவோடு உட்கார்ந்து ,அவருடன் கலந்தாலோசித்து, எதனால் இந்த பயம் என்று தெரிந்து, அவரிடமிருந்து அதற்கான பதிலையும், ஊக்கத்தையும், அதன் பிறகு அமைதி வரும் என்ற நம்பிக்கையையும் பெறலாம்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica
ஆண்டின் 16ம் ஞாயிறு
Gen 18:1-10a
Ps 15:1-5
Col 1:24-28
Luke 10:38-42
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 10
மார்த்தா மரியாவைச் சந்தித்தல்
38 அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா.39 அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.40 ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, ' ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும் ' என்றார்.41 ஆண்டவர் அவரைப் பார்த்து, ' மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.42 ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், நமது கவலைகள் மற்றும் பயம் பற்றியும் யேசு நம்மிடம் பேசுகிறார். அவைகள் நம்மை தொந்தரவு செய்கிறது. அவைகள் நம்மை கட்டுபடுத்த ஆரம்பித்தால், நம் வாழ்விற்கு கேடு வந்து விடும். ஏனெனில், அவைகள், நாம் கடவுள் மேல் வைத்துள்ள கண்களை வேறு பக்கம் திருப்பிவிடும், மற்றும் அதன் விளைவுகள் இன்னும் மோசமாகி விடும்.
மரியாவோ நல்ல பங்கை தேர்த்தெடுத்து கொண்டாள்; யேசுவிற்கு சீடராக இருப்பதையே குறிக்கோளாக கொண்டு , வேறு எதுவும் அவரை தொந்தரவு செய்யாதபடி பார்த்து கொண்டார். நாம் நமது பல வேலை நெருக்கடிகளிடையே, சில நேரம் ஒதுக்கி, யேசுவோடு அமைதியாக உட்கார்ந்து , அவரிடமிருந்து கற்று கொண்டால், நமது பல கவலைகள் , கவலையே பட தேவையில்லை என்று நமக்கு புரியும்.
யேசுவின் காலடியில் நாம் அமைதியாக உட்கார்ந்து அவரிடம் வேண்டினால் தான், நமது துயரங்கள் கவலைகள், மற்றும் துன்பங்கள் அனைத்தும் போக்கும், நம்பிக்கை கிடைக்கும். இந்த சோதனைகளிலிருந்து வெளிவர நமக்கு தேவையான ஞானம் கிடைக்கும். மார்த்தாவின் சின்ன கவலை போல, நமது சின்ன கவலைகளும், யேசுவின் மேல் இருந்த நமது கண்கள் எடுக்கப்பட்டால், அது பாவமாகும். எதுவும், யேசுவிடமிருந்து நம்மை அகற்றினால், அது நமக்கு நல்லதல்ல.
யேசுவிடமிருந்து , நாம் எப்படி பரிசுத்த வாழ்வை வாழ்வது என்று கற்று கொள்ளவில்லை என்றால், அவர் மேல் நம் கண்கள் இல்லாமல் இருந்தால், நாம் பரிசுத்த வாழ்வில் வளர முடியாது. அவரை போல நாமும் அன்பு செய்ய முடியாது, அவர் கொடுக்கும் எல்லா அன்பையும், நாம் பெற முடியாது. நாம் அவரோடு அமைதியாக அமர்ந்து, அவரிடம் வேண்டி, அவர் கூறும் போதனைகளை குடித்தால், ஒழிய நாம் அவரின் அன்பை அரவணைக்க முடியாது. வண்டி ஓட்டுபொழுதோ, அல்லது, ப்ரசங்கம் கேடபதும் போதாது.
கலக்கமும், கவலைகளும் பயத்தின் வகைகள் ஆவை. என்னவோ தவறான விசயம் நடக்க போகிறது என பயப்படுகிறோம். உண்மையான காரணத்திற்காக கவலைபட்டாலும், அது யேசுவின் மேல் உள்ள கண்களை தடுத்தால், அது தவறாகும். பயம் நமக்கு, ஒரு எச்சரிக்கை மணியாகும், அதனை கண்டவுடன், நாம் அமைதியாக யேசுவோடு உட்கார்ந்து ,அவருடன் கலந்தாலோசித்து, எதனால் இந்த பயம் என்று தெரிந்து, அவரிடமிருந்து அதற்கான பதிலையும், ஊக்கத்தையும், அதன் பிறகு அமைதி வரும் என்ற நம்பிக்கையையும் பெறலாம்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica
Friday, June 25, 2010
ஜூன் 27, 2010 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
ஜூன் 27, 2010 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
ஆண்டின் 13ம் ஞாயிறு
1 Kings 19:16b, 19-21
Ps 16:1-2, 5, 7-11
Gal 5:1, 13-18
Luke 9:51-62
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 9
1 இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,52 தமக்கு
முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.53 அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.54 அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, ' ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? ' என்று கேட்டார்கள்.55 அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.56 பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.
57 அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, ' நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் ' என்றார்.58 இயேசு அவரிடம், ' நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை ' என்றார்.59 இயேசு மற்றொருவரை நோக்கி, ' என்னைப் பின்பற்றிவாரும் ' என்றார். அவர், ' முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும் ' என்றார்.60 இயேசு அவரைப் பார்த்து, ' இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும் ' என்றார்.61 வேறொருவரும், ' ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும் ' என்றார்.62 இயேசு அவரை நோக்கி, ' கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
உங்களை யாரும் ஏற்று கொள்ளவில்லையெனில், அந்த நிலைமையை எப்படி சமாளிப்பீர்கள்? இன்றைய நற்செய்தியில் சீடர்கள் அந்த நிலைமையை எப்படி கையாண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. யேசுவுக்கு முன்னரே சாமரியரின் ஊருக்கு சென்றவர்கள், யேசு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னார்கள். ஏனெனில், சமாரியர்கள் ,யூதர்களுக்கு எதிரான தவறான எண்ணத்தில் இருந்தனர். யேசு சொல்வதை அவர்கள் கேட்க விரும்பவில்லை. யேசு என்ன சொல்ல விரும்பினாலும், அவர்கள் இதயத்தை மூடி விட்டார்கள். அதனால், உலகை இரட்சித்தவரோடு இனைந்து இருக்கும் அனுபவத்தை அவர்கள் தவற விட்டு விட்டனர்.
உங்களோடு நெருக்கமாக இருப்பவர்களிடம், யேசுவை கொன்டு செல்லும்பொழுது, அவர்கள் ஏற்று கொள்ளவில்லையெனில், நீங்கள் என்ன நினைப்பீர்கள்? நீங்கள் சொல்வதை ஒருவர் கேட்கவில்லையெனில், நீங்கள் என்ன நினைப்பீர்கள்? திருச்சபையின் போதனைகளை, நீங்கள் விளக்கி சொல்லும்பொழுது, அதனை புரிந்து கொள்ள கூட அவர்கள் முயற்சிக்காத பொழுது, நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
உங்களை விட, யேசுவின் சீடர்கள் அவர்கள் ஏற்று கொள்ளப்படாததை அதிகம் விரும்பவில்லை. யேசுவின் நெருங்கிய நன்பர்களான ஜானும், ஜேம்ஸும் , அவர்களை நெருப்பில் வைத்து எரிக்க வேண்டும் என விரும்பினர். "' ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா?" என்று யேசுவிடம் கேட்டனர். இயேசு ஏற்கனவே யாரவது "உங்களை யாராவது நிராகரித்தால், உங்கள் கால் செருப்பில் உள்ள தூசியை தட்டிவிட்டு, அந்த இடத்தை விட்டு செல்லுங்கள் " என்று கூறியிருக்கிறார். தற்போது, அவர் என்ன போதனை கூறினாரோ, அதையே அவர் பின் பற்றினார். யேசு அவரின் நம்பிக்கைகளை , அந்த ஊர் மக்களுக்கு தினிக்க விரும்பவில்லை. அவரின் போதனைகளை அந்த ஊருக்கு தேவை என்று தெரிந்திருந்தும், அவர் அந்த போதனைகளை அங்கே கூறியிருக்க முடியும்.
நாம் இயேசுவை பின் செல்ல வேண்டும் என்றால், நாம் நமக்கு பிடித்த நிறைய விசயங்களை, கெட்ட எண்ணங்களை விட்டு அவர் பின் செல்ல வேண்டும். மற்றவர்கள் மேல் உள்ள பொறாமையும், அதிருப்தியும், விருப்பமின்மையும் நீங்கள் தூக்கி எறியவேண்டும். யாரும் உங்களை ஏற்று கொள்ள வில்லையெனிலும், அதனை ஏற்று கொண்டும் நாம் யேசுவின் பின் செல்ல வேண்டும். நமது எண்ணங்களை மற்றவர்கள் கட்டுபாட்டுக்குள் விட கூடாது. நமது காலணியில் உள்ள அழுக்கை துடைத்து எறிய வேண்டும் என்றால், நமது தீய எண்ணங்களை துடைத்து விட்டு, யேசுவின் சந்தோசத்தில் நிலைத்திருக்க வேண்டும்.
இன்றைய நற்செய்தியின் முடிவில், யேசுவை பின் செல்வது, எப்போதுமே முன்னேறும் செயலாகும், என்று யேசு விளக்குகிறார். நாம் எப்போதுமே ஏதாவது ஒரு விசயத்தைவிட்டு வெளியே வருகிறோம். யாராவது நிராகரித்தால், அங்கிருந்து வெளியே வருகிறோம், அதிருப்தியான விசயத்தை விட்டு வெளியே வருகிறோம். இதயம் இல்லாதவர்களிடமிருந்தும் யேசுவை பின் செல்லாதவர்களிடமிருந்தும், நாம் வெளியே வருகிறோம்.
முன்னேறி செல்ல, பரிசுத்த ஆவிதான் , நம்மை தயார் பன்னி யேசுவை நாம் பெற்று கொள்ள உதவி செய்பவர். நாம் யாரையாவது, யேசுவிடம் அழைத்து வந்து, அந்த முயற்சி வெற்றி பெறவில்லயென்றால், நாம் உண்மையாக தோல்வி அடையவில்லை; நாம் அறுவடை செய்யாமல், விதை விதைக்கிறோம். பரிசுத்த ஆவி அந்த விதையை வளர்த்து, அறுவடை செய்வார். நாம் மற்ற வயல்களை பார்த்து செல்ல வேண்டும்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica
ஆண்டின் 13ம் ஞாயிறு
1 Kings 19:16b, 19-21
Ps 16:1-2, 5, 7-11
Gal 5:1, 13-18
Luke 9:51-62
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 9
1 இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,52 தமக்கு
முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.53 அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.54 அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, ' ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? ' என்று கேட்டார்கள்.55 அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.56 பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.
57 அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, ' நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் ' என்றார்.58 இயேசு அவரிடம், ' நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை ' என்றார்.59 இயேசு மற்றொருவரை நோக்கி, ' என்னைப் பின்பற்றிவாரும் ' என்றார். அவர், ' முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும் ' என்றார்.60 இயேசு அவரைப் பார்த்து, ' இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும் ' என்றார்.61 வேறொருவரும், ' ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும் ' என்றார்.62 இயேசு அவரை நோக்கி, ' கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
உங்களை யாரும் ஏற்று கொள்ளவில்லையெனில், அந்த நிலைமையை எப்படி சமாளிப்பீர்கள்? இன்றைய நற்செய்தியில் சீடர்கள் அந்த நிலைமையை எப்படி கையாண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. யேசுவுக்கு முன்னரே சாமரியரின் ஊருக்கு சென்றவர்கள், யேசு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னார்கள். ஏனெனில், சமாரியர்கள் ,யூதர்களுக்கு எதிரான தவறான எண்ணத்தில் இருந்தனர். யேசு சொல்வதை அவர்கள் கேட்க விரும்பவில்லை. யேசு என்ன சொல்ல விரும்பினாலும், அவர்கள் இதயத்தை மூடி விட்டார்கள். அதனால், உலகை இரட்சித்தவரோடு இனைந்து இருக்கும் அனுபவத்தை அவர்கள் தவற விட்டு விட்டனர்.
உங்களோடு நெருக்கமாக இருப்பவர்களிடம், யேசுவை கொன்டு செல்லும்பொழுது, அவர்கள் ஏற்று கொள்ளவில்லையெனில், நீங்கள் என்ன நினைப்பீர்கள்? நீங்கள் சொல்வதை ஒருவர் கேட்கவில்லையெனில், நீங்கள் என்ன நினைப்பீர்கள்? திருச்சபையின் போதனைகளை, நீங்கள் விளக்கி சொல்லும்பொழுது, அதனை புரிந்து கொள்ள கூட அவர்கள் முயற்சிக்காத பொழுது, நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
உங்களை விட, யேசுவின் சீடர்கள் அவர்கள் ஏற்று கொள்ளப்படாததை அதிகம் விரும்பவில்லை. யேசுவின் நெருங்கிய நன்பர்களான ஜானும், ஜேம்ஸும் , அவர்களை நெருப்பில் வைத்து எரிக்க வேண்டும் என விரும்பினர். "' ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா?" என்று யேசுவிடம் கேட்டனர். இயேசு ஏற்கனவே யாரவது "உங்களை யாராவது நிராகரித்தால், உங்கள் கால் செருப்பில் உள்ள தூசியை தட்டிவிட்டு, அந்த இடத்தை விட்டு செல்லுங்கள் " என்று கூறியிருக்கிறார். தற்போது, அவர் என்ன போதனை கூறினாரோ, அதையே அவர் பின் பற்றினார். யேசு அவரின் நம்பிக்கைகளை , அந்த ஊர் மக்களுக்கு தினிக்க விரும்பவில்லை. அவரின் போதனைகளை அந்த ஊருக்கு தேவை என்று தெரிந்திருந்தும், அவர் அந்த போதனைகளை அங்கே கூறியிருக்க முடியும்.
நாம் இயேசுவை பின் செல்ல வேண்டும் என்றால், நாம் நமக்கு பிடித்த நிறைய விசயங்களை, கெட்ட எண்ணங்களை விட்டு அவர் பின் செல்ல வேண்டும். மற்றவர்கள் மேல் உள்ள பொறாமையும், அதிருப்தியும், விருப்பமின்மையும் நீங்கள் தூக்கி எறியவேண்டும். யாரும் உங்களை ஏற்று கொள்ள வில்லையெனிலும், அதனை ஏற்று கொண்டும் நாம் யேசுவின் பின் செல்ல வேண்டும். நமது எண்ணங்களை மற்றவர்கள் கட்டுபாட்டுக்குள் விட கூடாது. நமது காலணியில் உள்ள அழுக்கை துடைத்து எறிய வேண்டும் என்றால், நமது தீய எண்ணங்களை துடைத்து விட்டு, யேசுவின் சந்தோசத்தில் நிலைத்திருக்க வேண்டும்.
இன்றைய நற்செய்தியின் முடிவில், யேசுவை பின் செல்வது, எப்போதுமே முன்னேறும் செயலாகும், என்று யேசு விளக்குகிறார். நாம் எப்போதுமே ஏதாவது ஒரு விசயத்தைவிட்டு வெளியே வருகிறோம். யாராவது நிராகரித்தால், அங்கிருந்து வெளியே வருகிறோம், அதிருப்தியான விசயத்தை விட்டு வெளியே வருகிறோம். இதயம் இல்லாதவர்களிடமிருந்தும் யேசுவை பின் செல்லாதவர்களிடமிருந்தும், நாம் வெளியே வருகிறோம்.
முன்னேறி செல்ல, பரிசுத்த ஆவிதான் , நம்மை தயார் பன்னி யேசுவை நாம் பெற்று கொள்ள உதவி செய்பவர். நாம் யாரையாவது, யேசுவிடம் அழைத்து வந்து, அந்த முயற்சி வெற்றி பெறவில்லயென்றால், நாம் உண்மையாக தோல்வி அடையவில்லை; நாம் அறுவடை செய்யாமல், விதை விதைக்கிறோம். பரிசுத்த ஆவி அந்த விதையை வளர்த்து, அறுவடை செய்வார். நாம் மற்ற வயல்களை பார்த்து செல்ல வேண்டும்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica
Saturday, June 19, 2010
ஜூன் 20,2010 ஞாயிறு நற்செய்தி,மறையுரை
ஜூன் 20,2010 ஞாயிறு நற்செய்தி,மறையுரை
ஆண்டின் 12ம் ஞாயிறு
Zec 12:10-11; 13:1
Ps 63:2-6, 8-9
Gal 3:26-29
Luke 9:18-24
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 9
18 இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், ' நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ' என்று அவர் கேட்டார்.19 அவர்கள் மறுமொழியாக, ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர் ' என்றார்கள்.20 ' ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்? 'என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ' நீர் கடவுளின் மெசியா ' என்று உரைத்தார்.21 இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.22 மேலும் இயேசு, ' மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் ' என்று சொன்னார்.23 பின்பு அவர் அனைவரையும் நோக்கி, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.24ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.
(thanks to www.arulvakku.com)
"நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" இந்த கேள்வியை தான் இன்றைய நற்செய்தி மூலமாக நம் ஒவ்வொருவருக்கும் கேட்கப்படுகிறது. உங்கள் வாழ்க்கை , இந்த கேள்விக்கு சரியான பதிலை கொடுக்கிறதா? , உங்கள் வாழ்வின் மூலமாகவும், உங்கள் பேச்சின் மூலமாகவும், யேசு தான் உங்கள் கடவுள், உங்களை இரட்சிப்பவர், உங்கள் அன்பு , உங்கள் போதகர், வழிகாட்டி, மேலும், மிக்ச்சரியான வாழ்வு வாழ்வதற்கு எடுத்து காட்டாக யேசு தான் இருக்கிறார் என்பதனை ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் எடுத்து சொல்கிறீர்களா?
உங்கள் வாழ்வு நலமாக இருக்கும்போது, யேசுவால் தான் இத்தனை ஆசிர்வாதமும் எங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று சொல்கிறீர்களா? நீங்கள் ப்ரச்சினைகளில் இருக்கும்போதும், நீங்கள் மற்றவர்களை மன்னித்து, யேசு உங்கள் வலியையும் வேதனையையும் , அவர்களின் பாவங்களையும் யேசு சிலுவைக்கு எடுத்து சென்று விட்டார் என உங்களால் சொல்ல முடிகிறதா? சரியான காரணத்திற்காக நீங்கள் கோபப்படும் பொழுது, மற்றவர்களுக்கு எரிச்சல் கொடுக்கும் பேச்சை நீங்கள் பேசுகிறீர்களா? அல்லது யேசுவிடம் வேண்டி, இருவருக்கும் நடுவே அமைதியும் சமாதானமும் ஏற்பட வேண்டும் என்று கேட்கிறீர்களா?
நமது உதடுகள் யேசு தான் கடவுள் என்று சொல்லலாம் ஆனால், நமது வாழ்வோ அதற்கு எதிர்மாறாக இருக்கும். நமது நடவடிக்கைகள் மூலம், நாம் என்ன செய்தியை கொடுக்கிறோம் என்பதில் நாம் கன்னும் கருத்துமாக இருக்க வேண்டும். மிக கவனத்துடன் நமது வாழ்வை நடத்திட வேண்டும், நமது வார்த்தைக்கும், வாழவிற்கும் ஒற்றுமை இருக்க வேண்டும்.
நமது உள்ளத்திள் ஏற்படும் விளைவுகளாலும், வலியினாலும், பயத்தினாலும் நாம் பாவம் செய்கிறோம். நமது நடவடிக்கைகளில் என்ன மாறுதல் என்று நாம் கவனித்து கூர்ந்து பார்த்தால், யேசுதான் கடவுள் என்பதனை நாம் நினைவில் கொள்ளாமல் வைக்க என்ன நம்மிடம் இல்லை என்பது தெரியும். இதன் மூலம், நாம் யேசுவின் அன்பையும், அவரது குணப்படுத்தலையும் நாம் பெறுவோம்.
"எனது வாழ்வு யேசு தான் கடவுள் என்பதை ஆணித்தரமாக காட்டுகிறதா? , அவரின் உண்மையான ஆற்றலை , அன்பை காட்டுகிறதா? இந்த கேள்வியை நாம் ஒவ்வொரு நாளும் நமக்குள்ளே கேட்டு கொள்ள வேண்டும். இதற்குண்டான பதிலில்,நாம் எங்கே முன்னேற வேண்டும் என்பது நமக்கு தெரியும். அதன் மூலம் யேசு யார், அவர் எப்படிபட்டவர் என்பதும் நமக்கு தெரியும். இதன் மூலம், நம்மால் ஏன் மற்றவர்கள் மனதை மாற்ற முடியவில்லை என்பதும் தெரியும். நமது வாழ்க்கை வேறாக இருக்கும்பொழுது, நமது வார்த்தையை யாரும் நம்புவது இல்லை.
இயேசு யார்? அவருக்கு உன்னை நேரடியாகவும், உன் உள்ளத்தையும் அறிந்தவர். உனக்கு தகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் உன்னை முழுதும் அன்பு செய்பவர், உனக்கு எப்பொழுதும் உதவி செய்பவர், நீங்கள் அந்த அன்பையும், உதவியையும் கான முடியாவிட்டாலும் கூட. என்றுமே உன்னை நிராகரித்ததில்லை. இதனை நீங்கள் நம்பினால், அவரிடம் பாதுகாப்பை நீங்கள் உணர முடியும். உங்கள் வாழ்க்கையில் எந்த ப்ரஸ்ன்னை இருந்தாலும், அவரின் அன்பு உங்களை என்றுமே அவர் பக்கத்தில் இருக்க வைக்கும். உங்கள் தூய சிலுவையை எடுத்து கொண்டு, அவரின் பின் செல்லுங்கள்.
© 2010 by Terry A. Modica
ஆண்டின் 12ம் ஞாயிறு
Zec 12:10-11; 13:1
Ps 63:2-6, 8-9
Gal 3:26-29
Luke 9:18-24
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 9
18 இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், ' நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ' என்று அவர் கேட்டார்.19 அவர்கள் மறுமொழியாக, ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர் ' என்றார்கள்.20 ' ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்? 'என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ' நீர் கடவுளின் மெசியா ' என்று உரைத்தார்.21 இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.22 மேலும் இயேசு, ' மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் ' என்று சொன்னார்.23 பின்பு அவர் அனைவரையும் நோக்கி, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.24ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.
(thanks to www.arulvakku.com)
"நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" இந்த கேள்வியை தான் இன்றைய நற்செய்தி மூலமாக நம் ஒவ்வொருவருக்கும் கேட்கப்படுகிறது. உங்கள் வாழ்க்கை , இந்த கேள்விக்கு சரியான பதிலை கொடுக்கிறதா? , உங்கள் வாழ்வின் மூலமாகவும், உங்கள் பேச்சின் மூலமாகவும், யேசு தான் உங்கள் கடவுள், உங்களை இரட்சிப்பவர், உங்கள் அன்பு , உங்கள் போதகர், வழிகாட்டி, மேலும், மிக்ச்சரியான வாழ்வு வாழ்வதற்கு எடுத்து காட்டாக யேசு தான் இருக்கிறார் என்பதனை ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் எடுத்து சொல்கிறீர்களா?
உங்கள் வாழ்வு நலமாக இருக்கும்போது, யேசுவால் தான் இத்தனை ஆசிர்வாதமும் எங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று சொல்கிறீர்களா? நீங்கள் ப்ரச்சினைகளில் இருக்கும்போதும், நீங்கள் மற்றவர்களை மன்னித்து, யேசு உங்கள் வலியையும் வேதனையையும் , அவர்களின் பாவங்களையும் யேசு சிலுவைக்கு எடுத்து சென்று விட்டார் என உங்களால் சொல்ல முடிகிறதா? சரியான காரணத்திற்காக நீங்கள் கோபப்படும் பொழுது, மற்றவர்களுக்கு எரிச்சல் கொடுக்கும் பேச்சை நீங்கள் பேசுகிறீர்களா? அல்லது யேசுவிடம் வேண்டி, இருவருக்கும் நடுவே அமைதியும் சமாதானமும் ஏற்பட வேண்டும் என்று கேட்கிறீர்களா?
நமது உதடுகள் யேசு தான் கடவுள் என்று சொல்லலாம் ஆனால், நமது வாழ்வோ அதற்கு எதிர்மாறாக இருக்கும். நமது நடவடிக்கைகள் மூலம், நாம் என்ன செய்தியை கொடுக்கிறோம் என்பதில் நாம் கன்னும் கருத்துமாக இருக்க வேண்டும். மிக கவனத்துடன் நமது வாழ்வை நடத்திட வேண்டும், நமது வார்த்தைக்கும், வாழவிற்கும் ஒற்றுமை இருக்க வேண்டும்.
நமது உள்ளத்திள் ஏற்படும் விளைவுகளாலும், வலியினாலும், பயத்தினாலும் நாம் பாவம் செய்கிறோம். நமது நடவடிக்கைகளில் என்ன மாறுதல் என்று நாம் கவனித்து கூர்ந்து பார்த்தால், யேசுதான் கடவுள் என்பதனை நாம் நினைவில் கொள்ளாமல் வைக்க என்ன நம்மிடம் இல்லை என்பது தெரியும். இதன் மூலம், நாம் யேசுவின் அன்பையும், அவரது குணப்படுத்தலையும் நாம் பெறுவோம்.
"எனது வாழ்வு யேசு தான் கடவுள் என்பதை ஆணித்தரமாக காட்டுகிறதா? , அவரின் உண்மையான ஆற்றலை , அன்பை காட்டுகிறதா? இந்த கேள்வியை நாம் ஒவ்வொரு நாளும் நமக்குள்ளே கேட்டு கொள்ள வேண்டும். இதற்குண்டான பதிலில்,நாம் எங்கே முன்னேற வேண்டும் என்பது நமக்கு தெரியும். அதன் மூலம் யேசு யார், அவர் எப்படிபட்டவர் என்பதும் நமக்கு தெரியும். இதன் மூலம், நம்மால் ஏன் மற்றவர்கள் மனதை மாற்ற முடியவில்லை என்பதும் தெரியும். நமது வாழ்க்கை வேறாக இருக்கும்பொழுது, நமது வார்த்தையை யாரும் நம்புவது இல்லை.
இயேசு யார்? அவருக்கு உன்னை நேரடியாகவும், உன் உள்ளத்தையும் அறிந்தவர். உனக்கு தகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் உன்னை முழுதும் அன்பு செய்பவர், உனக்கு எப்பொழுதும் உதவி செய்பவர், நீங்கள் அந்த அன்பையும், உதவியையும் கான முடியாவிட்டாலும் கூட. என்றுமே உன்னை நிராகரித்ததில்லை. இதனை நீங்கள் நம்பினால், அவரிடம் பாதுகாப்பை நீங்கள் உணர முடியும். உங்கள் வாழ்க்கையில் எந்த ப்ரஸ்ன்னை இருந்தாலும், அவரின் அன்பு உங்களை என்றுமே அவர் பக்கத்தில் இருக்க வைக்கும். உங்கள் தூய சிலுவையை எடுத்து கொண்டு, அவரின் பின் செல்லுங்கள்.
© 2010 by Terry A. Modica
Friday, June 4, 2010
ஜுன் 6, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஜுன் 6, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
நற்கருணை திருவிழா
Gen 14:18-20
Ps 110:1-4
1 Cor 11:23-26
Luke 9:11b-17
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 9
11 அதை அறிந்து திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார்.12 பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, ' இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் ' என்றனர்.13 இயேசு அவர்களிடம், ' நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ' என்றார். அவர்கள், ' எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும் ' என்றார்கள்.14 ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, ' இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள் ' என்றார்.15 அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.16 அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார்.17 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
(thanks to www.arulvakku.com)
அன்பானது ஐந்து அப்பங்களும் ,இரண்டு மீனும் போன்றது, அதனை மற்றவர்களிடம் கொடுக்காதவரை அன்பு மிகவும் குறைவாகவே காணப்படும்." கலிலேயே கடற்கரையில் வடக்கு பக்கம் உள்ள கோவிலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தான், இயேசு இரண்டு மீனையும் , ஐந்து அப்பங்களையும் பல மடங்காக பெருக்கினார். அவரை பார்க்க வந்த அனைவருக்கும் உணவு வழங்கினார்.
அந்த கோவிலின் பீடத்தின் முன்னே மொசைக்கில் செய்யப்பட்ட மீனும், ரொட்டி துண்டுகளும் வைக்கப்பட்டுள்ளது. எந்த பாறையிலிருந்து யேசு அதனை பல மடங்காக பெருக்கினாரோ அதற்கு பக்கத்திலேயே உள்ளது. ஆனால் அங்கே 4 ரொட்டி துண்டுகள் தான் உள்ளது. ஏன்? ஐந்தாவது ரொட்டி துண்டானது, நமக்கு ஒவ்வொரு திருப்பலியிலும் திவ்ய நற்கருணையாக வழங்கப்படுகிறது.
இந்த கோவிலின் முகப்பை இந்த முகவரியில் நீங்கள் பார்க்கலாம். http://wordbytes.org/holyland/pilgrim049.htm
திவ்ய நற்கருணை கிறிஸ்துவின் உண்மையான ப்ரசன்னத்தை விட மேலானது. கிறிஸ்துவின் உடலுடன் இணைவதைவிட மேலானது, ஏனெனில், நாம் அனைவரும் திருச்சபயில் இணைகிறோம். இது ஒரு அற்புதமான தெய்வீக நிகழ்வாகும். பல மடஙக பெருகுகிறது. நமக்கு என்ன குறை இருந்தலும், யேசுவாக , பரிசுத்த ஆவி மூலம் நம்மில் வருகிறது. திருப்பலியில், நாம் திவ்ய நற்கருனையில் பங்கு கொள்ளும் பொழுது, நம்மிடம் இல்லாததை, பல மடங்காக பெருக்க வேண்டும் என நாம் யேசுவிடம் கேட்கலாம்.
இயேசு நமக்கு தேவையன அனைத்தையும் கொடுப்பார் என்று நாம் நம்பலாம், சரியான நேரத்தில், நம்மால் எவ்வளவு எடுத்து கொள்ள முடியுமோ அவ்வளவையும் தருவார். இருந்த போதிலும், இது ஒரு வளரும் செயலாகும்.
உங்கள் வாழ்க்கையில், உங்களுக்கு தேவையான அன்பு கிடைத்துள்ளதா? நம்மில் பலர் இல்லை என்று தான் சொல்வார்கள். ஏனெனில், கடவுளை தவிர மற்றவர்கள் யாராலும், நமக்கு தேவையான அன்பை கொடுக்க முடியாது. யாராலும், அவர்க்ள நம்மிடம் மிகவும் நெருக்காமாக இருந்தாலும், நம் நம்பிக்கைக்கு தகுந்தவர்களாக இருந்தாலும், கிறிஸ்துவோடு நெருக்கமாக இருந்தாலும், அவர்களால் நமக்கு தேவையான அன்பை கொடுக்க முடியாது.
திவ்ய நற்கருணை, கடவுளின் பரிசுத்த அன்பிற்கும், நமக்கும் இவ்வுலகில் இணைப்பை ஏற்படுத்துவது ஆகும். திவ்ய நற்கருணையோடு நம் இணைப்பை நாம் சரியாக புரிந்து கொள்ளாததால் தான், நாம் இன்னும் முழுமையான அன்பை உணரமுடியவில்லை. அந்த நற்கருணையின் முழுமையை , நம் வாழ்க்கையை மாற்றும், நற்கருணையை முழுமையாக பெற , நாம் நற்கருணையாக, முழு அன்புடன் இருக்க வேண்டும். மற்றவர்களின் நலனுக்காக , தியாகம் செய்த அன்பு தான் திவ்ய நற்கருணை. நீங்கள் உஙளுக்கு போதிய அளவு அன்பு கிடைக்கவில்ல என்றால், எவ்வளவு அன்பு நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ , அவ்வளவையும் கொடுங்கள். எல்லோருக்கும் திவ்ய நற்கருணையாக இருங்கள்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica
நற்கருணை திருவிழா
Gen 14:18-20
Ps 110:1-4
1 Cor 11:23-26
Luke 9:11b-17
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 9
11 அதை அறிந்து திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார்.12 பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, ' இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் ' என்றனர்.13 இயேசு அவர்களிடம், ' நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ' என்றார். அவர்கள், ' எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும் ' என்றார்கள்.14 ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, ' இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள் ' என்றார்.15 அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.16 அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார்.17 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
(thanks to www.arulvakku.com)
அன்பானது ஐந்து அப்பங்களும் ,இரண்டு மீனும் போன்றது, அதனை மற்றவர்களிடம் கொடுக்காதவரை அன்பு மிகவும் குறைவாகவே காணப்படும்." கலிலேயே கடற்கரையில் வடக்கு பக்கம் உள்ள கோவிலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தான், இயேசு இரண்டு மீனையும் , ஐந்து அப்பங்களையும் பல மடங்காக பெருக்கினார். அவரை பார்க்க வந்த அனைவருக்கும் உணவு வழங்கினார்.
அந்த கோவிலின் பீடத்தின் முன்னே மொசைக்கில் செய்யப்பட்ட மீனும், ரொட்டி துண்டுகளும் வைக்கப்பட்டுள்ளது. எந்த பாறையிலிருந்து யேசு அதனை பல மடங்காக பெருக்கினாரோ அதற்கு பக்கத்திலேயே உள்ளது. ஆனால் அங்கே 4 ரொட்டி துண்டுகள் தான் உள்ளது. ஏன்? ஐந்தாவது ரொட்டி துண்டானது, நமக்கு ஒவ்வொரு திருப்பலியிலும் திவ்ய நற்கருணையாக வழங்கப்படுகிறது.
இந்த கோவிலின் முகப்பை இந்த முகவரியில் நீங்கள் பார்க்கலாம். http://wordbytes.org/holyland/pilgrim049.htm
திவ்ய நற்கருணை கிறிஸ்துவின் உண்மையான ப்ரசன்னத்தை விட மேலானது. கிறிஸ்துவின் உடலுடன் இணைவதைவிட மேலானது, ஏனெனில், நாம் அனைவரும் திருச்சபயில் இணைகிறோம். இது ஒரு அற்புதமான தெய்வீக நிகழ்வாகும். பல மடஙக பெருகுகிறது. நமக்கு என்ன குறை இருந்தலும், யேசுவாக , பரிசுத்த ஆவி மூலம் நம்மில் வருகிறது. திருப்பலியில், நாம் திவ்ய நற்கருனையில் பங்கு கொள்ளும் பொழுது, நம்மிடம் இல்லாததை, பல மடங்காக பெருக்க வேண்டும் என நாம் யேசுவிடம் கேட்கலாம்.
இயேசு நமக்கு தேவையன அனைத்தையும் கொடுப்பார் என்று நாம் நம்பலாம், சரியான நேரத்தில், நம்மால் எவ்வளவு எடுத்து கொள்ள முடியுமோ அவ்வளவையும் தருவார். இருந்த போதிலும், இது ஒரு வளரும் செயலாகும்.
உங்கள் வாழ்க்கையில், உங்களுக்கு தேவையான அன்பு கிடைத்துள்ளதா? நம்மில் பலர் இல்லை என்று தான் சொல்வார்கள். ஏனெனில், கடவுளை தவிர மற்றவர்கள் யாராலும், நமக்கு தேவையான அன்பை கொடுக்க முடியாது. யாராலும், அவர்க்ள நம்மிடம் மிகவும் நெருக்காமாக இருந்தாலும், நம் நம்பிக்கைக்கு தகுந்தவர்களாக இருந்தாலும், கிறிஸ்துவோடு நெருக்கமாக இருந்தாலும், அவர்களால் நமக்கு தேவையான அன்பை கொடுக்க முடியாது.
திவ்ய நற்கருணை, கடவுளின் பரிசுத்த அன்பிற்கும், நமக்கும் இவ்வுலகில் இணைப்பை ஏற்படுத்துவது ஆகும். திவ்ய நற்கருணையோடு நம் இணைப்பை நாம் சரியாக புரிந்து கொள்ளாததால் தான், நாம் இன்னும் முழுமையான அன்பை உணரமுடியவில்லை. அந்த நற்கருணையின் முழுமையை , நம் வாழ்க்கையை மாற்றும், நற்கருணையை முழுமையாக பெற , நாம் நற்கருணையாக, முழு அன்புடன் இருக்க வேண்டும். மற்றவர்களின் நலனுக்காக , தியாகம் செய்த அன்பு தான் திவ்ய நற்கருணை. நீங்கள் உஙளுக்கு போதிய அளவு அன்பு கிடைக்கவில்ல என்றால், எவ்வளவு அன்பு நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ , அவ்வளவையும் கொடுங்கள். எல்லோருக்கும் திவ்ய நற்கருணையாக இருங்கள்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica
Subscribe to:
Posts (Atom)