Showing posts with label மூவொரு கடவுள். Show all posts
Showing posts with label மூவொரு கடவுள். Show all posts

Friday, May 20, 2016

மே 22 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை


மே 22 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
மூவொரு கடவுள் திருவிழா
Proverbs 8:22-31
Ps 8:4-9 (with 2a)
Romans 5:1-5
John 16:12-15

யோவான் நற்செய்தி

12நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.

13உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.

14அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.

15தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்என்றேன்.
(thanks to www.arulvakku.com)
எந்த பதிலுக்காக கடவுளிடம் வேண்டி நிற்கிறீர்கள் ?
உங்களுக்கு அறியாத ஒன்றை, கடவுள் நம்பிக்கையுடன்  உங்களிடம் கொடுப்பார், என்று எதனை எதிர்பார்த்து காத்து இருக்கிறிர்கள். ? இயேசுவிடம் நீங்கள் கேட்டு அதற்கு இன்னும் அவரிடமிருந்து பதில் வரவில்லை. ?  திருச்சபையின் போதனைகளில் உங்களுக்கு புரியாதது எது ? அல்லது நீங்கள் அதனுடம் ஒத்து போகிறீர்களா ? இன்றைய நற்செய்தியில், இயேசு, " நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது" என்று கூறுகிறார் .
நாம் ஏன் இன்னும் தயாராகவில்லை ? ஏனெனில் பரிசுத்த ஆவி நம்மை தயார்படுத்த நாம் அனுமதிக்க வேண்டும். கடவுள் நம்முள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நாம் அவரிடம் சரணடைதல் வேண்டும். உண்மையில் இவையெல்லாம் நமக்கு ஆசிர்வாதமாக இல்லாமல், சுமையாகவே இருப்பதால், நாம் உடனே இதனை ஒதுக்கி விடுகிறோம்.
இயேசு சொன்ன ஒவ்வொன்றும், பரிசுத்த ஆவியின் மூலம்  தந்தையிடமிருந்து வந்தவை. கடவுள் நமக்கும் அதே ஆவியையு,ஞானத்தையும், உண்மையையும் அருளியுள்ளார். ஆவியின் செயலுக்கு நம்மையே அர்ப்பணிக்க வில்லை என்றால், அந்த அன்பளிப்புகள் அனைத்தும் பயன் இல்லாமல் போய் விடும்.
மூவொரு கடவுளில், தந்தை நம் பாவங்களை மன்னிக்கிறார். இயேசு, அந்த மன்னிப்பை நமக்கு வழங்குகிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மை தூய்மை படுத்தி, இனிமேல் பாவம் செய்யாமல் இருக்க ஆற்றலை கொடுத்து அனுப்புகிறார்.
பாவ சங்கீர்த்தனத்தில், குருவானவர் இயேசுவின் பிரசன்னமாக இருக்கிறார், கிறிஸ்துவின் உடலாக (திருச்சபை) குருவானவர் அங்கே இருக்கிறார். பாவ மன்னிப்பு குருவானவர் பரிசுத்த ஆவியின் மூலம் கொடுக்கிறார். ஆனால், இது உங்கள் குற்ற உணர்வை எடுக்கிறது; பாவ வாழ்விலிருந்து உங்களை எடுத்து விட்டு பரிசுத்த வாழ்விற்கு மாற்றுகிறது.  பாவ சங்கீர்த்தன அருட் சாதனம் மூவொரு கடவுளின் நேரடி தொடர்பாக இருக்கிறது , மூவொரு கடவுள் நம் மன வருத்தத்தை ஏற்று கொண்டு நமது பரிசுத்த வாழ்வை இன்னும் அதிகமாக்குறார்.
இந்த அருளை பெறுவதற்கு , கடவுளுடன் நாம் இணைந்து பணியாற்ற நாம் விருப்பம் கொண்டு தயாராய் செல்ல வேண்டும். நாம் போதனைகளை பெறுவதற்கும், மனம் மாறுதலுக்கு உட்பட நம்மை தாழ்மை படுத்திக்கொள்ள வேண்டும்.
தந்தை கடவுளின் விருப்பத்தை இயேசுவுடன் இணைந்து நாம் செய்ய நம்மையே உட்படுத்தி கொள்ளும் பொழுது நமக்கு பதில் தெரியாத கேள்விகள் அனைத்திற்கும் பரிசுத்த ஆவியின் மூலம் நமக்கு வெளிப்படும். நாம் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தில், இயேசுவுடன் இணைந்து பரிசுத்த வாழ்வில் வளர்வோம்.

© 2016 by Terry A. Modica

மே 22 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை


மே 22 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
மூவொரு கடவுள் திருவிழா
Proverbs 8:22-31
Ps 8:4-9 (with 2a)
Romans 5:1-5
John 16:12-15

யோவான் நற்செய்தி

12நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.

13உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.

14அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.

15தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்என்றேன்.
(thanks to www.arulvakku.com)
எந்த பதிலுக்காக கடவுளிடம் வேண்டி நிற்கிறீர்கள் ?
உங்களுக்கு அறியாத ஒன்றை, கடவுள் நம்பிக்கையுடன்  உங்களிடம் கொடுப்பார், என்று எதனை எதிர்பார்த்து காத்து இருக்கிறிர்கள். ? இயேசுவிடம் நீங்கள் கேட்டு அதற்கு இன்னும் அவரிடமிருந்து பதில் வரவில்லை. ?  திருச்சபையின் போதனைகளில் உங்களுக்கு புரியாதது எது ? அல்லது நீங்கள் அதனுடம் ஒத்து போகிறீர்களா ? இன்றைய நற்செய்தியில், இயேசு, " நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது" என்று கூறுகிறார் .
நாம் ஏன் இன்னும் தயாராகவில்லை ? ஏனெனில் பரிசுத்த ஆவி நம்மை தயார்படுத்த நாம் அனுமதிக்க வேண்டும். கடவுள் நம்முள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நாம் அவரிடம் சரணடைதல் வேண்டும். உண்மையில் இவையெல்லாம் நமக்கு ஆசிர்வாதமாக இல்லாமல், சுமையாகவே இருப்பதால், நாம் உடனே இதனை ஒதுக்கி விடுகிறோம்.
இயேசு சொன்ன ஒவ்வொன்றும், பரிசுத்த ஆவியின் மூலம்  தந்தையிடமிருந்து வந்தவை. கடவுள் நமக்கும் அதே ஆவியையு,ஞானத்தையும், உண்மையையும் அருளியுள்ளார். ஆவியின் செயலுக்கு நம்மையே அர்ப்பணிக்க வில்லை என்றால், அந்த அன்பளிப்புகள் அனைத்தும் பயன் இல்லாமல் போய் விடும்.
மூவொரு கடவுளில், தந்தை நம் பாவங்களை மன்னிக்கிறார். இயேசு, அந்த மன்னிப்பை நமக்கு வழங்குகிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மை தூய்மை படுத்தி, இனிமேல் பாவம் செய்யாமல் இருக்க ஆற்றலை கொடுத்து அனுப்புகிறார்.
பாவ சங்கீர்த்தனத்தில், குருவானவர் இயேசுவின் பிரசன்னமாக இருக்கிறார், கிறிஸ்துவின் உடலாக (திருச்சபை) குருவானவர் அங்கே இருக்கிறார். பாவ மன்னிப்பு குருவானவர் பரிசுத்த ஆவியின் மூலம் கொடுக்கிறார். ஆனால், இது உங்கள் குற்ற உணர்வை எடுக்கிறது; பாவ வாழ்விலிருந்து உங்களை எடுத்து விட்டு பரிசுத்த வாழ்விற்கு மாற்றுகிறது.  பாவ சங்கீர்த்தன அருட் சாதனம் மூவொரு கடவுளின் நேரடி தொடர்பாக இருக்கிறது , மூவொரு கடவுள் நம் மன வருத்தத்தை ஏற்று கொண்டு நமது பரிசுத்த வாழ்வை இன்னும் அதிகமாக்குறார்.
இந்த அருளை பெறுவதற்கு , கடவுளுடன் நாம் இணைந்து பணியாற்ற நாம் விருப்பம் கொண்டு தயாராய் செல்ல வேண்டும். நாம் போதனைகளை பெறுவதற்கும், மனம் மாறுதலுக்கு உட்பட நம்மை தாழ்மை படுத்திக்கொள்ள வேண்டும்.
தந்தை கடவுளின் விருப்பத்தை இயேசுவுடன் இணைந்து நாம் செய்ய நம்மையே உட்படுத்தி கொள்ளும் பொழுது நமக்கு பதில் தெரியாத கேள்விகள் அனைத்திற்கும் பரிசுத்த ஆவியின் மூலம் நமக்கு வெளிப்படும். நாம் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தில், இயேசுவுடன் இணைந்து பரிசுத்த வாழ்வில் வளர்வோம்.

© 2016 by Terry A. Modica

Friday, May 29, 2015

மே 31 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 31 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மூவொரு கடவுள்

Deut 4:32-34, 39-40
Ps 33:4-6, 9, 18-20, 22 (with 12b)
Rom 8:14-17
Matt 28:16-20


மத்தேயு நற்செய்தி

இயேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்
(
மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49; யோவா 20:19 - 23; திப 1:6 - 8)

16பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள்.17அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.18இயேசு அவர்களை அணுகி,' விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.19எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.20நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் 'என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)


மூவொரு கடவுளுக்கு நீங்கள் மிகவும் முக்கியமானவர்கள்!

நீங்கள் கடவுளுக்கு முக்கியமானவர்கள். நீங்கள் கடவுளுக்கு சொந்தமானவர்கள் . – தந்தை மகன் தூய ஆவி அனைவருக்கும் சொந்தமானவர்கள்.

தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்கு நீங்கள் பெற, முக்கியமான காரணம் . இருக்கிறது , மூவொரு கடவுளும் ஒன்றாகவும் , தனி தனியேயும் உங்களோடு தொடர்பு வைத்து கொள்ள விரும்புகிறார்கள். உண்மையான நட்பை உங்களோடு தொடர விரும்புகிறார்கள்.

மூவொரு கடவுளின் ஒவ்வொருவரிடமும் , தனி தனியே அன்பினால் ஆனா நட்புடன் நீங்கள் இருக்கிறிர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா ? தந்தை கடவுளோடும், இயேசு மிட்பாரோடும், பரிசுத்த ஆவியின் கடவுளோடும் தனியே அமர்ந்து , அவர்களுடன் பேசி இருக்கிறிர்களா? உங்களுக்கு துன்பம் ஏற்படும் போது , தந்தை மடியில் அமர்ந்து , அவரின் ஆறுதலை பெற்று இருக்கிறிர்களா ? சோதனைகளை எதிர் கொள்ளும் பொழுது , இயேசுவின் ஆற்றல் உங்களிடம் வருவதை உணர்ந்து இருக்கிறிர்களா? கவலையுடன் இருக்கும்போதோ, கலக்கத்துடன் இருக்கும்போதோ , உறுதியான விசுவாசம் இல்லாமல் இருக்கும்போதோ , பரிசுத்த ஆவியின் அறிவுரையை கேட்டு இருக்கிறிர்களா ?


இயேசுவின் தந்தையும் , நம் சொந்த தந்தை, “அப்பா" ( யூத வார்த்தையில் தந்தைக்கு அப்பா என்று பெயர்) , தந்தை ஒன்றும், உங்களுக்கு தண்டனை கொடுக்கும் .அதிகாரம் படைத்தவர் என்று நினைத்து கொண்டு இருக்கிறிர்களா ? உங்கள் திருமுழுக்கு அன்று தந்தை கடவுள் உங்களை தத்து எடுத்து கொண்டார். ஏனெனில், அவர் தந்தையாக நமக்கு தேவையானதை கொடுக்கிறார்.

பரிசுத்த ஆவி நமக்கு தேவையானதை கொடுப்பதாக உறுதி அளிக்கிறார். கடவுளின் ஆவி நம்மை ஆறுதல் படுத்தி, நம் வாழ்விற்கு தேவையான அனைத்தையும் , நம் வாழ்வில் முழு அன்புடனும், சந்தோசத்துடனும் வாழ அனைத்தையும் பெற நமக்கு ஆலோசனை வழங்குகிறார். அந்த அன்பில் தான், இயேசு நமக்காக தியாகம் செய்தார். அதனால், நமக்கு கிடைக்க வேண்டிய பாவத்தின் தண்டனைஇலிருந்து விடுபட்டு இருக்கிறோம். அதன் மூலம் பரிசுத்த ஆவியின் உதவியோடு நாம் பரிசுத்த வாழ்வோம்

கடவுள் மூவொரு விதமாக நமக்கு இருக்கிறார். உதவி செய்பவராக, குணப்படுத்துவராக, நம்மை ஆற்றல் கொண்டவராக , விசுவாசத்தை உறுதி ஆக்குபவராக இருக்கிறார். அவரது தெயவிகத்தில் முழுதும் இருக்க நம்மை அழைக்கிறார். அவரிடமிருந்து எல்லாவற்றையும் பெற்று அதன் முலம் பயன் பெற வேண்டும் மென விரும்புகிறார்
திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவனாக, புனிதமான கத்தோலிக்கர்களாக, நாம் கடவுளின் பிரசன்னம் நம்மோடு திவ்ய நற்கருணையில் இருக்கும் கடவுளோடு நாம் என்றும் இருக்கிறோம். அதனால், நம்மில் எதுவும் குறையில்லை.



© 2015 by Terry A. Modica

Saturday, May 25, 2013

மே 26 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மே 26 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
மூவொரு கடவுள் திருவிழா
Proverbs 8:22-31
Ps 8:4-9 (with 2a)
Rom 5:1-5
John 16:12-15

12 ' நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.13உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.14 அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.15 தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ' அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார் ' என்றேன்.
(thanks to www.arulvakku.com)

கடவுள் உங்களுக்கு வெளிப்படையாக தெரிவிப்பார் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் இருப்பதை உங்களால் உணர முடியவில்லை. நீங்கள் இயேசுவிடம் கேட்டு இன்னும் அவர் பதில் அளிக்காமல் இருப்பது எது?  திருச்சபையின் போதனைகளில், எது உங்களுக்கு புரியாமலோ அல்லது அதனை ஏற்று கொள்ளாமல் இருப்பது எது? இன்றைய நற்செய்தியில், இயேசு,
“' நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.” என்ற் சொல்கிறார்.

ஏன் நம்மால் தாங்க இயலாது? ஏனெனில், முதலில் பரிசுத்த ஆவி நம்மை தயார் படுத்த அனுமதிக்க வேண்டும். கடவுள் நம்மில் முதலில் மாற்றத்தை ஏற்படுத்த அனுமதிக்க வேண்டும். இந்த மாற்றத்திற்கு நாம் அனுமதித்தால் தான், உண்மை நமக்கு கடினமாக தெரிந்தாலும், அது ஆசிர்வாதமாக ஆகும். ஆனால் நாம் இந்த மாற்றத்திற்கு அனுமதிப்பதை  மிகவும் தயங்கியே செய்கிறோம்.

இயேசு சொன்னது அனைத்தும், தந்தை கடவுளிடமிருந்து பரிசுத்த ஆவி மூலமாக வந்தது. கடவுள் அதே ஞானத்தையும், உண்மையையும், நமக்கு கொடுத்திருக்கிறார். ஆனால், இந்த அன்பளிப்பு, நாம் நம்மையே கடவுளுக்கு அர்ப்பனித்து, மாற்றத்தை உண்டாக்க  நாம் அனுமதித்தால் தான், நமக்கும் இந்த அன்பளிப்பு கிடைக்கும். மூவொரு கடவுள்களில், தந்தை கடவுள் நம் பாவங்களை மன்னிக்கிறார், அந்த மன்னிப்பை, இயேசு நமக்கு கொண்டு வருக்றார், பரிசுத்த ஆவியானவர், நம்மை தூய்மைபடுத்தி, பாவமில்லாமல் வாழ நமக்கு உறுதுனையாக இருக்கிறார்.

பாவ சங்கீர்த்தனத்தில், குருவானவர் இயேசுவின் ப்ரசன்னமாகவும், திருச்சபையின் முழு உடலாகவும் இருக்கிறார். பாவ மன்னிப்பு, பரிசுத்த ஆவியின் செயலாகும். இச்செயல், பாவங்களை மட்டும் கழுவாமல், பாவங்களை மீண்டும் செய்யாமல் இருக்கவும் உதவுகிறார். பாவ சங்கீர்த்தன அருட்சாதனம், மூவொரு கட்வுளின் நேரடி செயலாகும், அவர்கள் மூவரும், நம் மணம் வருந்துதலை ஏற்ற்கொண்டு, நம் பரிசுத்த வாழ்வை இன்னும் மேம்படுத்துகின்றனர்.

இந்த அருளை பெறுவதற்கு, கடவுளோடு இனைந்து, நம்மை முழு மாற்றத்திற்கு தயார் படுத்த வேண்டும். தாழ்மையுடன் இருந்தால், போதனைகள் நம்மை மாற்றத்திற்கு கொண்டு ச்எல்லும்.
© 2013 by Terry A. Modica