ஏப்ரல் 29 ஞாயிறு
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 10
27 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன. 28 நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார். 29 அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. 30 நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம் ' என்றார்.
மறையுரை:
இன்றைய நற்செய்தி மிகவும் சிறிய பகுதியை கொண்டது ஆனால், மிகவும் முக்கியமான கருத்தை கொண்டது. யேசு தான் நமது நல்லாயன், அவர் ஒருவரோடு தான் நாம் பின் செல்லவேண்டும். அவர் ஒருவரைதான் நாம் கண்மூடிதனமாக நம்பலாம். மற்றவர்கள், நம்மேல் அதிகாரம் கொண்டவர்கள், நமக்கு நல்லாயனாக இருக்கலம், ஆனால், அவர்களை நாம் கண்மூடிதனமாக பின் பற்ற வேண்டியதில்லை. அவர்களில் நல்லவர்கள், மிகவும் உயர்ந்தவர்களை கூட நாம் பின்பற்ற வேண்டியதில்லை. நாம் பிஷப்பானவருக்கும், பங்கு சாமியாருக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மற்றவர்களுக்கும் மரியாதை செலுத்துகிறோம். ஆனால் அவர்கள் எல்லாம் தவறு செய்கிறார்கள், பாவம் செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் சரியான புரிதலின்றி அவர்கள் பொறுப்புகள் என்ன என்று தெரியாமல் தவறு செய்கிறார்கள். நாம் பரிசுத்த ஆவியின் அன்பளிப்பான பகுத்தறியும் ஆற்றலை உபயோகித்து,னல்ல முடிவை எடுக்க வேண்டும். நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறான முடிவினால், கடவுளுக்கு துயரத்தை கொடுக்கிறோம்.
யேசு மட்டும் தான் நாம் கண் மூடி நம்பபடக்கூடியவர். யேசு மட்டும் தான் எல்லாவற்றிலும் மிக சரியானவர் அவருக்கே எல்லாவற்றிர்க்கும் புரிதல் உண்டு மேலும் எந்த பாவமும் செய்யாதவர். யேசு மட்டும்தான் மிக சரியான வெற்றியை தரும் முடிவுகளை எல்லா நேரமும் எடுக்க வல்லவர். அவரே நம்மை தலமையேற்று வழி நடத்தி, எல்லா நேரங்களிலும் (அ) சூழ்நிலைகளிலும், நாம் நமக்கே தெரியாமல் சாத்தானோடு சேர்ந்து எதுவும் செய்யாமல் நல்ல நிலையில் வைத்திருக்கிறார். யேசுவுக்கு மட்டும் தான் நன்கு பகுத்து அறிந்து நமக்கு எது நல்லது திட்டம் அதனை நிறைவேற்றுவார். யேசு மட்டும் தான், நம்மை மோட்சத்திற்கு மிக கிட்டவும், அங்கே நுழையவும், பல அபாயங்களுக்கிடையே அழைத்து செல்ல முடியும்.
மேலும் யேசுவால் மட்டும் தான், நாம் தவறுகள் செய்ய்ம்போதோ அல்லது அவருடைய திட்டத்தை விட்டு விலகி செல்லும்போதோ நம்மை பார்த்து சிரிக்க முடியும். ஏனெனில் அவருக்கு, நாம் இன்னும் அவரை அன்பு செய்கிறோம் என்று தெரியும், மேலும் நாம் சரியானதை தான் செய்ய விரும்புகிறோம். என்று அவருக்கு தெரியும். அவருக்கு புதிய திட்டத்தை கொடுத்து, நமமை பாதுகாப்பான வழிக்கு கொண்டுவர தெரியும். அவர் இரக்கத்துடன் நம்மை கட்டி கொள்கிறார், அதன் மூலம், நாம் தந்தையின் கைகளை விட்டு போகாமல் பார்த்து கொள்கிறார்.
நாம் எப்போதாவது, யார் மேலும் அவநம்பிக்கை கொண்டால் -- நாம் நம் மேல் அவநம்பிக்கை கொண்டாலும் -- நாம் எப்போதுமே நம்பலாம், ஏனெனில் யேசு எப்போதும் இருக்கிறார், உறுதியான வழியில், நம்மை பாதுகாத்து வழி நடத்துகிறார். நம்மை எப்போதுமே பாதுகாப்புடன், மோட்சத்திற்கு செல்ல வழி நடத்தி , அங்கே சரியாக சேரச் செய்கிறார்.
சுய சிந்தனைக்கான கேள்விகள்:
நீயே உன் மேல் எவ்வளவு நம்பிக்கை கொள்கிறாய். மேலும் எவ்வாறு உண்மையாக இருந்து மோட்சத்தின் பாதையில் செல்ல முடியும் என்று நினைக்கிறாய்? வேறு யாரை நம்புவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நீ இந்த வாரம் யேசுவிடம் இந்த விசயங்களை ஒப்படைத்து விடு.
Wednesday, April 25, 2007
Tuesday, April 24, 2007
ஏப்ரல் 25 2007 மறையுரை
ஏப்ரல் 25 2007
Good News Reflection
Wednesday of the Third Week of Easter
April 25, 2007
Feast of Saint Mark, evangelist
Today's Readings:
1 Peter 5:5b-14
Ps 89:2-3, 6-7, 16-17
Mark 16:15-20
பேதுரு திருமுகம் (1 இராயப்பர்)
அதிகாரம் 5
5 இளைஞர்களே, நீங்கள் முதியவர்களுக்குப் பணிந்திருங்கள். ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில், செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்: தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார். 6 ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்: அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். 7 உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார். 8 அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது. 9 அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? 10 எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார். 11 அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென். 12 நம்பிக்கைக்குரிய சகோதரன் என நான் கருதும் சில்வான் வழியாகச் சுருக்கமாக உங்களுக்கு எழுதியுள்ளேன். உங்களை ஊக்குவிக்கவும் கடவுளுடைய மெய்யான அருளைப் பற்றிச் சான்று பகரவுமே எழுதினேன். இந்த அருளில் நிலைத்திருங்கள். 13 உங்களைப் போலவே தேர்ந்துகொள்ளப்பட்ட பாபிலோன் சபையாரும், என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். 14 அன்பு முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக!
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 16
15 இயேசு அவர்களை நோக்கி, ' உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். 17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; 18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் ' என்று கூறினார். 19 இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். 20 அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.)
மறையுரை:
எந்த அடையாளங்கள் உன்னோடு சேர்ந்தே இருக்கிறது?
யேசு இன்றைய நற்செய்தியில், "இந்த மாதிரியான அடையாளங்கள்" கிறிஸ்தவர்களாகிய உங்களோடு சேர்ந்து வரும் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் பல அற்புத அடையாளங்களில் பட்டியலிடுகிறார். மேலும் பல வியப்ப்டைய செய்யும் அடையாளங்களை பைபிளில் பல்வேறு இடங்களில் எடுத்துரைக்கிறார். இன்னும் புதிய ஏற்பாட்டில்,இன்றைய முதல் வாசகத்தில் பார்ப்பது போல, நாம் பல கிறிஸ்தவர்களோடு சேர்ந்து வரும் எடுத்து காட்டுகளை பார்க்கிறோம்,
எந்த விதமான ஆச்சரியமான அடையாளங்களும், நம்முடைய சுய தம்பட்டங்களுக்கோ அல்லது, நம்மின் சுய சந்தோசங்களுக்காக பயன்படுத்தகூடாது. அல்லது நமது வாழ்க்கையை சுலபமாக்கவோ பயன்படுத்தகூடாது. எப்போத்மே அவைகள் எல்லாம், மத /மன மாற்றத்திற்கு உதவ கூடிய கருவியாகும்.
உங்களுடைய தினசரி வாழ்வில், என்ன மாதிரியான அடையாளங்கள் சேர்ந்தே இருக்கின்றன? (ஒ, நான் தினசரி வாழ்வு என்று குறிப்பிட்டேன், ஆம் இது ஒரு சவால்) கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களிடமிருந்து உங்களை எது குறிப்பிடபடும்படி வேறுபடுத்துகிறது. இந்த வார்த்தை "பரிசுத்தம்" என்பது, இவ்வுலகிலிருந்து வேறுபட்டதாகும். கடவுளரசிற்கு சொந்தமானது. இது "தெய்வீகம்" அல்லது "மிக சரியான" என்ற வார்த்தைகளிலிருந்து மாற்று அர்த்தம் கொண்டது.
நீ பரிசுத்தமானவனா? அல்லது புனிதமானவனா? ஆமாம், நீ பரிசுத்தமானவன் தான். நான் உங்களுக்கு விளக்கி சொல்கிறேன். புனித வாழ்க்கையை விட்டு விலகி வாழ்கிறீர்களா? ஆமாம், நீங்கள் அவ்வாறு நடந்து கொள்கிறீர்கள். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை விட வேறு மாதிரி நடந்து கொண்டாலும். நீங்களும், நானும் இன்னும் மிக சரியான பரிசுத்தத்தை பெறவில்லை.
நாம் இன்னும் சரியாக நம் புனிதத்தை அடையவில்லை. (மேலும், நாம் உத்தரிக்கிற ஸ்தலத்தை அடைந்து அதை முடித்த பின்பு தான், நாம் இந்த பரிசுத்தத்தை அடைய முடியும்) இருந்தும், நாம் பரிசுத்தமானவர்கள். நாம் மேலும் எப்படி இதில் உறுதியாக இருக்க முடியும்.? ஏனெனில் பரிசுத்த ஆவி நம்மோடு இருக்கிறார். நம்முடைய ஞான்ஸ்நானத்தில், நாம் பரிசுத்த மானவர்கள் ஆனோம், உறுதிபூசுதலில் அதனை மீண்டும் புதுபித்து, பரிசுத்த ஆவ்யின் மேல் உள்ள நம்பிக்கையை, பரிசுத்த வாழ்வில் மேலும் வளர்கிறோம்.
நம்முன் தற்போது உள்ள கேள்வி: மற்றவர்களுக்கு நாம் பரிசுத்தமானவர்கள் அல்லது தெய்வீகமானவர்கள் என்று எப்படி தெரியும்.? உனது கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ எப்படி தெரியும். அல்லது உங்களோடு வாழ்கின்றவர்களுக்கு எப்படி தெரியும். உனது முதலாளி அல்லது மேலாளருக்கு எப்படி நீ பரிசுத்தமானவன் என தெரியும். நீ மாணவனாக இருந்தால், உனது ஆசிரியருக்கு தெரியுமா? உனது குருவானவருக்கு தெரியுமா? உனது அருகாமையில் வசிப்பவருக்கு தெரியுமா? உனது நண்பர்களுக்கு தெரியுமா? உங்களது ஏரியாவில் இருக்கு கடைக்காரர்களுக்கு தெரியுமா? கோவிலில், நீங்கள் ஒன்ரோடொன்றாக கலந்து ஜெபத்திலும், மற்ற சேவைகளிலும் கலந்து கொள்வோருக்கு, நீங்கள் பரிசுத்தமானவர் என்று தெரியுமா?
கடைசி கேள்வியால், நீங்கள் ஆச்சரியபடவேண்டாம். பிரிவுகளும், அநீதிகளூம் பங்கு வாழ்க்கையிலும் உள்ளதால், நாம், கிறிஸ்தவர்கள் நாம், நிறைய உழைத்து, தெய்வீகத்தில் வளர வேண்டும்.
கிறிஸ்துவில் நாம் கொண்ட விசுவாசம், மற்றவர்களுக்கு தெரிய வேண்டும், நம்மோடு உள்ள அடையாளங்களால், அவர்களை மத மாற்றம் செய்யவேண்டும். --கடவுளின் அடையாளங்கள், நம்மிடம் இருக்கிறது. அவரது அன்பு, இரக்கம், ஞானம், பொறுமை, அவரின் மன்னிப்பு, தாழ்மை, குணப்படுத்தும் குணம், அவரது ஆச்சரியங்கள் அனைத்தும் நம்மில் இருந்து, இந்த உலகிற்கு, நம்மை வேறுபடுத்தி காட்டுகிறது.
மக்களுக்கு நீ கிறிஸ்தவன் என்று எப்படி தெரியும்.?
Good News Reflection
Wednesday of the Third Week of Easter
April 25, 2007
Feast of Saint Mark, evangelist
Today's Readings:
1 Peter 5:5b-14
Ps 89:2-3, 6-7, 16-17
Mark 16:15-20
பேதுரு திருமுகம் (1 இராயப்பர்)
அதிகாரம் 5
5 இளைஞர்களே, நீங்கள் முதியவர்களுக்குப் பணிந்திருங்கள். ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில், செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்: தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார். 6 ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்: அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். 7 உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார். 8 அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது. 9 அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? 10 எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார். 11 அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென். 12 நம்பிக்கைக்குரிய சகோதரன் என நான் கருதும் சில்வான் வழியாகச் சுருக்கமாக உங்களுக்கு எழுதியுள்ளேன். உங்களை ஊக்குவிக்கவும் கடவுளுடைய மெய்யான அருளைப் பற்றிச் சான்று பகரவுமே எழுதினேன். இந்த அருளில் நிலைத்திருங்கள். 13 உங்களைப் போலவே தேர்ந்துகொள்ளப்பட்ட பாபிலோன் சபையாரும், என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். 14 அன்பு முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக!
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 16
15 இயேசு அவர்களை நோக்கி, ' உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். 17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; 18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் ' என்று கூறினார். 19 இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். 20 அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.)
மறையுரை:
எந்த அடையாளங்கள் உன்னோடு சேர்ந்தே இருக்கிறது?
யேசு இன்றைய நற்செய்தியில், "இந்த மாதிரியான அடையாளங்கள்" கிறிஸ்தவர்களாகிய உங்களோடு சேர்ந்து வரும் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் பல அற்புத அடையாளங்களில் பட்டியலிடுகிறார். மேலும் பல வியப்ப்டைய செய்யும் அடையாளங்களை பைபிளில் பல்வேறு இடங்களில் எடுத்துரைக்கிறார். இன்னும் புதிய ஏற்பாட்டில்,இன்றைய முதல் வாசகத்தில் பார்ப்பது போல, நாம் பல கிறிஸ்தவர்களோடு சேர்ந்து வரும் எடுத்து காட்டுகளை பார்க்கிறோம்,
எந்த விதமான ஆச்சரியமான அடையாளங்களும், நம்முடைய சுய தம்பட்டங்களுக்கோ அல்லது, நம்மின் சுய சந்தோசங்களுக்காக பயன்படுத்தகூடாது. அல்லது நமது வாழ்க்கையை சுலபமாக்கவோ பயன்படுத்தகூடாது. எப்போத்மே அவைகள் எல்லாம், மத /மன மாற்றத்திற்கு உதவ கூடிய கருவியாகும்.
உங்களுடைய தினசரி வாழ்வில், என்ன மாதிரியான அடையாளங்கள் சேர்ந்தே இருக்கின்றன? (ஒ, நான் தினசரி வாழ்வு என்று குறிப்பிட்டேன், ஆம் இது ஒரு சவால்) கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களிடமிருந்து உங்களை எது குறிப்பிடபடும்படி வேறுபடுத்துகிறது. இந்த வார்த்தை "பரிசுத்தம்" என்பது, இவ்வுலகிலிருந்து வேறுபட்டதாகும். கடவுளரசிற்கு சொந்தமானது. இது "தெய்வீகம்" அல்லது "மிக சரியான" என்ற வார்த்தைகளிலிருந்து மாற்று அர்த்தம் கொண்டது.
நீ பரிசுத்தமானவனா? அல்லது புனிதமானவனா? ஆமாம், நீ பரிசுத்தமானவன் தான். நான் உங்களுக்கு விளக்கி சொல்கிறேன். புனித வாழ்க்கையை விட்டு விலகி வாழ்கிறீர்களா? ஆமாம், நீங்கள் அவ்வாறு நடந்து கொள்கிறீர்கள். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை விட வேறு மாதிரி நடந்து கொண்டாலும். நீங்களும், நானும் இன்னும் மிக சரியான பரிசுத்தத்தை பெறவில்லை.
நாம் இன்னும் சரியாக நம் புனிதத்தை அடையவில்லை. (மேலும், நாம் உத்தரிக்கிற ஸ்தலத்தை அடைந்து அதை முடித்த பின்பு தான், நாம் இந்த பரிசுத்தத்தை அடைய முடியும்) இருந்தும், நாம் பரிசுத்தமானவர்கள். நாம் மேலும் எப்படி இதில் உறுதியாக இருக்க முடியும்.? ஏனெனில் பரிசுத்த ஆவி நம்மோடு இருக்கிறார். நம்முடைய ஞான்ஸ்நானத்தில், நாம் பரிசுத்த மானவர்கள் ஆனோம், உறுதிபூசுதலில் அதனை மீண்டும் புதுபித்து, பரிசுத்த ஆவ்யின் மேல் உள்ள நம்பிக்கையை, பரிசுத்த வாழ்வில் மேலும் வளர்கிறோம்.
நம்முன் தற்போது உள்ள கேள்வி: மற்றவர்களுக்கு நாம் பரிசுத்தமானவர்கள் அல்லது தெய்வீகமானவர்கள் என்று எப்படி தெரியும்.? உனது கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ எப்படி தெரியும். அல்லது உங்களோடு வாழ்கின்றவர்களுக்கு எப்படி தெரியும். உனது முதலாளி அல்லது மேலாளருக்கு எப்படி நீ பரிசுத்தமானவன் என தெரியும். நீ மாணவனாக இருந்தால், உனது ஆசிரியருக்கு தெரியுமா? உனது குருவானவருக்கு தெரியுமா? உனது அருகாமையில் வசிப்பவருக்கு தெரியுமா? உனது நண்பர்களுக்கு தெரியுமா? உங்களது ஏரியாவில் இருக்கு கடைக்காரர்களுக்கு தெரியுமா? கோவிலில், நீங்கள் ஒன்ரோடொன்றாக கலந்து ஜெபத்திலும், மற்ற சேவைகளிலும் கலந்து கொள்வோருக்கு, நீங்கள் பரிசுத்தமானவர் என்று தெரியுமா?
கடைசி கேள்வியால், நீங்கள் ஆச்சரியபடவேண்டாம். பிரிவுகளும், அநீதிகளூம் பங்கு வாழ்க்கையிலும் உள்ளதால், நாம், கிறிஸ்தவர்கள் நாம், நிறைய உழைத்து, தெய்வீகத்தில் வளர வேண்டும்.
கிறிஸ்துவில் நாம் கொண்ட விசுவாசம், மற்றவர்களுக்கு தெரிய வேண்டும், நம்மோடு உள்ள அடையாளங்களால், அவர்களை மத மாற்றம் செய்யவேண்டும். --கடவுளின் அடையாளங்கள், நம்மிடம் இருக்கிறது. அவரது அன்பு, இரக்கம், ஞானம், பொறுமை, அவரின் மன்னிப்பு, தாழ்மை, குணப்படுத்தும் குணம், அவரது ஆச்சரியங்கள் அனைத்தும் நம்மில் இருந்து, இந்த உலகிற்கு, நம்மை வேறுபடுத்தி காட்டுகிறது.
மக்களுக்கு நீ கிறிஸ்தவன் என்று எப்படி தெரியும்.?
ஏப்ரல் 25 2007 மறையுரை
ஏப்ரல் 25 2007
Good News Reflection
Wednesday of the Third Week of Easter
April 25, 2007
Feast of Saint Mark, evangelist
Today's Readings:
1 Peter 5:5b-14
Ps 89:2-3, 6-7, 16-17
Mark 16:15-20
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 16
15 இயேசு அவர்களை நோக்கி, ' உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். 17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; 18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் ' என்று கூறினார். 19 இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். 20 அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.)
மறையுரை:
எந்த அடையாளங்கள் உன்னோடு சேர்ந்தே இருக்கிறது?
யேசு இன்றைய நற்செய்தியில், "இந்த மாதிரியான அடையாளங்கள்" கிறிஸ்தவர்களாகிய உங்களோடு சேர்ந்து வரும் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் பல அற்புத அடையாளங்களில் பட்டியலிடுகிறார். மேலும் பல வியப்ப்டைய செய்யும் அடையாளங்களை பைபிளில் பல்வேறு இடங்களில் எடுத்துரைக்கிறார். இன்னும் புதிய ஏற்பாட்டில்,இன்றைய முதல் வாசகத்தில் பார்ப்பது போல, நாம் பல கிறிஸ்தவர்களோடு சேர்ந்து வரும் எடுத்து காட்டுகளை பார்க்கிறோம்,
எந்த விதமான ஆச்சரியமான அடையாளங்களும், நம்முடைய சுய தம்பட்டங்களுக்கோ அல்லது, நம்மின் சுய சந்தோசங்களுக்காக பயன்படுத்தகூடாது. அல்லது நமது வாழ்க்கையை சுலபமாக்கவோ பயன்படுத்தகூடாது. எப்போத்மே அவைகள் எல்லாம், மத /மன மாற்றத்திற்கு உதவ கூடிய கருவியாகும்.
உங்களுடைய தினசரி வாழ்வில், என்ன மாதிரியான அடையாளங்கள் சேர்ந்தே இருக்கின்றன? (ஒ, நான் தினசரி வாழ்வு என்று குறிப்பிட்டேன், ஆம் இது ஒரு சவால்) கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களிடமிருந்து உங்களை எது குறிப்பிடபடும்படி வேறுபடுத்துகிறது. இந்த வார்த்தை "பரிசுத்தம்" என்பது, இவ்வுலகிலிருந்து வேறுபட்டதாகும். கடவுளரசிற்கு சொந்தமானது. இது "தெய்வீகம்" அல்லது "மிக சரியான" என்ற வார்த்தைகளிலிருந்து மாற்று அர்த்தம் கொண்டது.
நீ பரிசுத்தமானவனா? அல்லது புனிதமானவனா? ஆமாம், நீ பரிசுத்தமானவன் தான். நான் உங்களுக்கு விளக்கி சொல்கிறேன். புனித வாழ்க்கையை விட்டு விலகி வாழ்கிறீர்களா? ஆமாம், நீங்கள் அவ்வாறு நடந்து கொள்கிறீர்கள். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை விட வேறு மாதிரி நடந்து கொண்டாலும். நீங்களும், நானும் இன்னும் மிக சரியான பரிசுத்தத்தை பெறவில்லை.
நாம் இன்னும் சரியாக நம் புனிதத்தை அடையவில்லை. (மேலும், நாம் உத்தரிக்கிற ஸ்தலத்தை அடைந்து அதை முடித்த பின்பு தான், நாம் இந்த பரிசுத்தத்தை அடைய முடியும்) இருந்தும், நாம் பரிசுத்தமானவர்கள். நாம் மேலும் எப்படி இதில் உறுதியாக இருக்க முடியும்.? ஏனெனில் பரிசுத்த ஆவி நம்மோடு இருக்கிறார். நம்முடைய ஞான்ஸ்நானத்தில், நாம் பரிசுத்த மானவர்கள் ஆனோம், உறுதிபூசுதலில் அதனை மீண்டும் புதுபித்து, பரிசுத்த ஆவ்யின் மேல் உள்ள நம்பிக்கையை, பரிசுத்த வாழ்வில் மேலும் வளர்கிறோம்.
Good News Reflection
Wednesday of the Third Week of Easter
April 25, 2007
Feast of Saint Mark, evangelist
Today's Readings:
1 Peter 5:5b-14
Ps 89:2-3, 6-7, 16-17
Mark 16:15-20
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 16
15 இயேசு அவர்களை நோக்கி, ' உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். 17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; 18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் ' என்று கூறினார். 19 இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். 20 அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.)
மறையுரை:
எந்த அடையாளங்கள் உன்னோடு சேர்ந்தே இருக்கிறது?
யேசு இன்றைய நற்செய்தியில், "இந்த மாதிரியான அடையாளங்கள்" கிறிஸ்தவர்களாகிய உங்களோடு சேர்ந்து வரும் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் பல அற்புத அடையாளங்களில் பட்டியலிடுகிறார். மேலும் பல வியப்ப்டைய செய்யும் அடையாளங்களை பைபிளில் பல்வேறு இடங்களில் எடுத்துரைக்கிறார். இன்னும் புதிய ஏற்பாட்டில்,இன்றைய முதல் வாசகத்தில் பார்ப்பது போல, நாம் பல கிறிஸ்தவர்களோடு சேர்ந்து வரும் எடுத்து காட்டுகளை பார்க்கிறோம்,
எந்த விதமான ஆச்சரியமான அடையாளங்களும், நம்முடைய சுய தம்பட்டங்களுக்கோ அல்லது, நம்மின் சுய சந்தோசங்களுக்காக பயன்படுத்தகூடாது. அல்லது நமது வாழ்க்கையை சுலபமாக்கவோ பயன்படுத்தகூடாது. எப்போத்மே அவைகள் எல்லாம், மத /மன மாற்றத்திற்கு உதவ கூடிய கருவியாகும்.
உங்களுடைய தினசரி வாழ்வில், என்ன மாதிரியான அடையாளங்கள் சேர்ந்தே இருக்கின்றன? (ஒ, நான் தினசரி வாழ்வு என்று குறிப்பிட்டேன், ஆம் இது ஒரு சவால்) கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களிடமிருந்து உங்களை எது குறிப்பிடபடும்படி வேறுபடுத்துகிறது. இந்த வார்த்தை "பரிசுத்தம்" என்பது, இவ்வுலகிலிருந்து வேறுபட்டதாகும். கடவுளரசிற்கு சொந்தமானது. இது "தெய்வீகம்" அல்லது "மிக சரியான" என்ற வார்த்தைகளிலிருந்து மாற்று அர்த்தம் கொண்டது.
நீ பரிசுத்தமானவனா? அல்லது புனிதமானவனா? ஆமாம், நீ பரிசுத்தமானவன் தான். நான் உங்களுக்கு விளக்கி சொல்கிறேன். புனித வாழ்க்கையை விட்டு விலகி வாழ்கிறீர்களா? ஆமாம், நீங்கள் அவ்வாறு நடந்து கொள்கிறீர்கள். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை விட வேறு மாதிரி நடந்து கொண்டாலும். நீங்களும், நானும் இன்னும் மிக சரியான பரிசுத்தத்தை பெறவில்லை.
நாம் இன்னும் சரியாக நம் புனிதத்தை அடையவில்லை. (மேலும், நாம் உத்தரிக்கிற ஸ்தலத்தை அடைந்து அதை முடித்த பின்பு தான், நாம் இந்த பரிசுத்தத்தை அடைய முடியும்) இருந்தும், நாம் பரிசுத்தமானவர்கள். நாம் மேலும் எப்படி இதில் உறுதியாக இருக்க முடியும்.? ஏனெனில் பரிசுத்த ஆவி நம்மோடு இருக்கிறார். நம்முடைய ஞான்ஸ்நானத்தில், நாம் பரிசுத்த மானவர்கள் ஆனோம், உறுதிபூசுதலில் அதனை மீண்டும் புதுபித்து, பரிசுத்த ஆவ்யின் மேல் உள்ள நம்பிக்கையை, பரிசுத்த வாழ்வில் மேலும் வளர்கிறோம்.
Monday, April 23, 2007
ஏப்ரல் 24, 2007 மறையுரை
ஏப்ரல் 24, 2007
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 6
30 அவர்கள், ' நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? 31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ' அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ' என்றனர். 32 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. 33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ' என்றார். 34 அவர்கள், ' ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும் ' என்று கேட்டுக்கொண்டார்கள். 35 இயேசு அவர்களிடம், ' வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.
மறையுரை:
கொடுமைபடுதலுக்கு, தைரியத்துடன் தயாராய் இருப்பது:
புனித ஸ்டீபன் தான், கிறிஸ்துவுக்காக முதலில் மரித்தது. இன்றைய முதல் வாசகத்தில், அவருடைய கதையை பற்றி பார்க்கிறோம், அது ஜெருசலேத்தை சுற்றி கி.பி. 35 வருடம் நடந்தது. அவரி கிரேக்க மொழி பேசும் இஸ்ரேலராக இருந்தார்.மேலும் அவர் உற்சாகமுள்ள "வழி" (இப்படித்தான், அன்றைய கிறிஸ்துவ மதம் பெயரிடப்பட்டு வழக்க நிலையில் இருந்தது), உறுப்பினர் ஆவார். அவரை அப்போஸ்தலர்கள் முதல் 'டீகன்" ஆக தேர்ந்தெடுத்தனர். அவர் மிகவும் தைரியமாக, யேசுவை எல்லா இடத்திலும் பிரசங்கம் செய்தார், அதுவே அவர் உயிர் பலியாக காரணமாயிருந்தது.
அவருடைய தைரியம், அவருடைய சமய சேவையை கடவுளை நோக்கியும், மோட்சத்தை நோக்கியும் கொண்டு சென்றது. அவருடைய இயற்கையான் விருப்பம் "கடவுளை நம்பாதவர்களை காப்பாற்றவேண்டுன்" என்ற கொள்கையிலிருந்து மீறி அதனை வெற்றி கொண்டு வந்தார். அவர் மோட்சத்தில் கொண்ட பரிவினால், அவரால், அவருடைய எதிரியை கூட அன்பு செய்ய முடிந்தது. கல்லடியால், பலமான வலியை தாங்கிகொண்டும், அவர் கடவுளிடம், "இறைவா அவர்களை மன்னித்து விடு" என்று வேண்டினார். இதன் தாக்கம், பொறாமையும், கொடுமைபடுத்தும் எண்ணமும் கொண்ட சவுல் என்கிற பரிசேயருக்கு இருந்தது.
அது நடந்து சிறிது காலத்திற்கு உள்ளாகவே, சவுலுக்கு மிக பெரிய மாறுதல் நடந்து, அவர் புனித பவுலானார். புனித பவுலானவர், நமக்கு தெரிந்த எல்லா நாடுகளுக்கும் பயனித்து, பல புதிய கோவிலகளை உருவாக்கினார். மேலும், புதிய ஏற்பாட்டின் பைபிளில் பல பகுதிகளை தந்தார்.
புனித ஸ்டீபன் விட்டு போனவைகளை 415 ஆம் வருடம், லூசியன் என்ற குருவானவர் கண்டுபிடித்தார். அந்த குருவானவரை ஒரு மனிதன் வெள்ளை உடை அனிந்து, ஒர் இரவில் எழுப்பினான். அந்த காட்சி, அவரை பெயர் சொல்லி அழைத்து, அவரை ஜெருசலேம் போகச் சொல்லியது. அங்கே உள்ள பிஷப்பிடம் கூறி, புனித ஸ்டீபனுடைய கல்லறையையும், மற்ற கடவுளின் சேவகர்களின் கல்லறையையும், திறக்க சொல்லியது. இதன் மூலம், கடவுள் பலரை மதம் மாற்றுவார் என்றும் கூறியது.
அந்த உருவம், அவரை "கமேலியேல்" என்று அறிமுகபடுத்தி கொண்டு, "பவுலுக்கு ஆலோசனை கூறியவன்" நான் தான் என்றும் சொல்லி, அந்த லூசியன் என்ற குருவானவரிடம், புனித ஸ்டீபன் அவர்களின் கல்லறை நகரை விட்டு வெளியே வடக்கு வாயிலில் இருக்கும் என்றும், அவருடைய உடல், ஒரு பகலும், ஒரு இரவும் வெளியே வைக்கப்பட்டு, யாராலும் தொடப்படாமல் இருந்தது. என்றும் கூறினார். அதற்கு அப்புறம், விசுவாசிகள் இரகசியமாக தூக்கி சென்று, அவருடைய வீட்டை அடைந்தனர். நிக்கோடமுஸின் உடலும் மற்றும் அந்த கால விசுவாசிகளின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டது.
குரு லூசியன், எங்கே இதனை வெளியே சொன்னால், நம்மை பரிகாசமும், கொடுமையும் படுத்துவர் என அஞ்சினார். இது கட்வுளிடமிருந்து வந்த செய்தி என்றால், திரும்பவும் இது நடக்க வேண்டும் என்று வேண்டிகொண்டார். அதனால், கமாலியெல் மீண்டும் தோன்றினார். இருந்தும், லூசியன் தயங்கினார். மூன்றாவது முறை அந்த செய்தி வந்த பிறகுதான், அவர் கீழ்படிந்தார். அவர் மூன்று சவ பெட்டிகளை கண்டு பிடித்தார். கிரேக்க சித்திரத்தின் முறைப்படி அந்த சவபெட்டிகள் ஸ்டீபன், நிக்கோடமுஸ், மற்றும் அபிபாஸ் என்று கண்டுபிடித்தார். இந்த செய்தி, மிக பெரிய கூட்டத்தை கூட்டியது, அந்த கூட்டத்தில் பிஷப்பும் உண்டு. அவர்கள், ஸ்டீபனின் சவப்பெட்டியை திறந்த போது, நல்ல ஒரு வாசனை காற்றில் கலந்தது. மிக அதிகமாகன அற்புதங்களும், மத/மன மாற்றங்களும் அங்கே நடந்தது.
எங்கே நாம் பரிகசிக்கபடுவோம், அல்ல்து கொடுமைபடுத்தபடுவோம் என்று நாம் பயப்படும்போது, நாம் முன்னேற வேண்டும், அவர்களை மன்னிதுது, கடவுளிடம் யேசு சிலுவையில் வேண்டியது போல், நாமும் "உனது கையில் எனது ஆவியை ஒப்படைக்கிறேன்" என்று கூறி வேண்டவேண்டும். இதற்கப்புறம், இது ஒரு பெரிய விசயமாகவே இருக்காது. மற்றவர்கள் நம்மை பற்றி என்ன சொல்கிறார்கள், அல்லது என்ன நினைக்கிறார்கள் என்பது ஒரு விசயமாகவே இருக்காது. நம் நோக்கம், மோட்சமாக இருக்கட்டும்.
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 6
30 அவர்கள், ' நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? 31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ' அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ' என்றனர். 32 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. 33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ' என்றார். 34 அவர்கள், ' ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும் ' என்று கேட்டுக்கொண்டார்கள். 35 இயேசு அவர்களிடம், ' வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.
மறையுரை:
கொடுமைபடுதலுக்கு, தைரியத்துடன் தயாராய் இருப்பது:
புனித ஸ்டீபன் தான், கிறிஸ்துவுக்காக முதலில் மரித்தது. இன்றைய முதல் வாசகத்தில், அவருடைய கதையை பற்றி பார்க்கிறோம், அது ஜெருசலேத்தை சுற்றி கி.பி. 35 வருடம் நடந்தது. அவரி கிரேக்க மொழி பேசும் இஸ்ரேலராக இருந்தார்.மேலும் அவர் உற்சாகமுள்ள "வழி" (இப்படித்தான், அன்றைய கிறிஸ்துவ மதம் பெயரிடப்பட்டு வழக்க நிலையில் இருந்தது), உறுப்பினர் ஆவார். அவரை அப்போஸ்தலர்கள் முதல் 'டீகன்" ஆக தேர்ந்தெடுத்தனர். அவர் மிகவும் தைரியமாக, யேசுவை எல்லா இடத்திலும் பிரசங்கம் செய்தார், அதுவே அவர் உயிர் பலியாக காரணமாயிருந்தது.
அவருடைய தைரியம், அவருடைய சமய சேவையை கடவுளை நோக்கியும், மோட்சத்தை நோக்கியும் கொண்டு சென்றது. அவருடைய இயற்கையான் விருப்பம் "கடவுளை நம்பாதவர்களை காப்பாற்றவேண்டுன்" என்ற கொள்கையிலிருந்து மீறி அதனை வெற்றி கொண்டு வந்தார். அவர் மோட்சத்தில் கொண்ட பரிவினால், அவரால், அவருடைய எதிரியை கூட அன்பு செய்ய முடிந்தது. கல்லடியால், பலமான வலியை தாங்கிகொண்டும், அவர் கடவுளிடம், "இறைவா அவர்களை மன்னித்து விடு" என்று வேண்டினார். இதன் தாக்கம், பொறாமையும், கொடுமைபடுத்தும் எண்ணமும் கொண்ட சவுல் என்கிற பரிசேயருக்கு இருந்தது.
அது நடந்து சிறிது காலத்திற்கு உள்ளாகவே, சவுலுக்கு மிக பெரிய மாறுதல் நடந்து, அவர் புனித பவுலானார். புனித பவுலானவர், நமக்கு தெரிந்த எல்லா நாடுகளுக்கும் பயனித்து, பல புதிய கோவிலகளை உருவாக்கினார். மேலும், புதிய ஏற்பாட்டின் பைபிளில் பல பகுதிகளை தந்தார்.
புனித ஸ்டீபன் விட்டு போனவைகளை 415 ஆம் வருடம், லூசியன் என்ற குருவானவர் கண்டுபிடித்தார். அந்த குருவானவரை ஒரு மனிதன் வெள்ளை உடை அனிந்து, ஒர் இரவில் எழுப்பினான். அந்த காட்சி, அவரை பெயர் சொல்லி அழைத்து, அவரை ஜெருசலேம் போகச் சொல்லியது. அங்கே உள்ள பிஷப்பிடம் கூறி, புனித ஸ்டீபனுடைய கல்லறையையும், மற்ற கடவுளின் சேவகர்களின் கல்லறையையும், திறக்க சொல்லியது. இதன் மூலம், கடவுள் பலரை மதம் மாற்றுவார் என்றும் கூறியது.
அந்த உருவம், அவரை "கமேலியேல்" என்று அறிமுகபடுத்தி கொண்டு, "பவுலுக்கு ஆலோசனை கூறியவன்" நான் தான் என்றும் சொல்லி, அந்த லூசியன் என்ற குருவானவரிடம், புனித ஸ்டீபன் அவர்களின் கல்லறை நகரை விட்டு வெளியே வடக்கு வாயிலில் இருக்கும் என்றும், அவருடைய உடல், ஒரு பகலும், ஒரு இரவும் வெளியே வைக்கப்பட்டு, யாராலும் தொடப்படாமல் இருந்தது. என்றும் கூறினார். அதற்கு அப்புறம், விசுவாசிகள் இரகசியமாக தூக்கி சென்று, அவருடைய வீட்டை அடைந்தனர். நிக்கோடமுஸின் உடலும் மற்றும் அந்த கால விசுவாசிகளின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டது.
குரு லூசியன், எங்கே இதனை வெளியே சொன்னால், நம்மை பரிகாசமும், கொடுமையும் படுத்துவர் என அஞ்சினார். இது கட்வுளிடமிருந்து வந்த செய்தி என்றால், திரும்பவும் இது நடக்க வேண்டும் என்று வேண்டிகொண்டார். அதனால், கமாலியெல் மீண்டும் தோன்றினார். இருந்தும், லூசியன் தயங்கினார். மூன்றாவது முறை அந்த செய்தி வந்த பிறகுதான், அவர் கீழ்படிந்தார். அவர் மூன்று சவ பெட்டிகளை கண்டு பிடித்தார். கிரேக்க சித்திரத்தின் முறைப்படி அந்த சவபெட்டிகள் ஸ்டீபன், நிக்கோடமுஸ், மற்றும் அபிபாஸ் என்று கண்டுபிடித்தார். இந்த செய்தி, மிக பெரிய கூட்டத்தை கூட்டியது, அந்த கூட்டத்தில் பிஷப்பும் உண்டு. அவர்கள், ஸ்டீபனின் சவப்பெட்டியை திறந்த போது, நல்ல ஒரு வாசனை காற்றில் கலந்தது. மிக அதிகமாகன அற்புதங்களும், மத/மன மாற்றங்களும் அங்கே நடந்தது.
எங்கே நாம் பரிகசிக்கபடுவோம், அல்ல்து கொடுமைபடுத்தபடுவோம் என்று நாம் பயப்படும்போது, நாம் முன்னேற வேண்டும், அவர்களை மன்னிதுது, கடவுளிடம் யேசு சிலுவையில் வேண்டியது போல், நாமும் "உனது கையில் எனது ஆவியை ஒப்படைக்கிறேன்" என்று கூறி வேண்டவேண்டும். இதற்கப்புறம், இது ஒரு பெரிய விசயமாகவே இருக்காது. மற்றவர்கள் நம்மை பற்றி என்ன சொல்கிறார்கள், அல்லது என்ன நினைக்கிறார்கள் என்பது ஒரு விசயமாகவே இருக்காது. நம் நோக்கம், மோட்சமாக இருக்கட்டும்.
Sunday, April 22, 2007
மறையுரை April 23rd 2007
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 6
22 சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறு நாளும் மக்கள் கூட்டமாய் நின்று கொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத்தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார் 23 அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன. 24 இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். 25 அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, ' ரபி, எப்போது இங்கு வந்தீர்? ' என்ற கேட்டார்கள். 26 இயேசு மறுமொழியாக, ' நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 27 அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார் ' என்றார். 28 அவர்கள் அவரை நோக்கி, ' எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டார்கள். 29 இயேசு அவர்களைப் பார்த்து, ' கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல் ' என்றார்.
மறையுரை:
முழுமையான அருளை அடவது
கன்னி மரியாள் தான், மனித குலத்தில் "அருள் நிறைந்தவளா?", இன்றைய நற்செய்தியில், ஸ்டீபன் கூட அருள் நிறைந்தவர் தான்!. "அருளை" ஒரு செயலாக நினைத்து கொள், அதனை கடவுள் உனக்கு கொடுத்து, அவருடைய அன்பளிப்பு எல்லாம் சேர்த்து, உன்னில் அந்த அருளை வைத்திருப்பதாக நினைத்து கொள். முழுமையான அருள் நிறைந்தவராக இருப்பது என்பது, நாம் எல்லவற்றிர்க்கும், முழுவதுமாக நாம் திறந்த மனதுடன், இந்த அருளுடன இனைந்தவராக இருத்தல் வேண்டும். நான் "அருள் நிறைந்த நிலையில்" இருக்கும்போது, பாவங்களிலிருந்து விடுபட்டவராகவும், கடவுளுக்கு எதிரான விசயங்களிலிருந்து விலகியும் இருக்க வேண்டும். நாம் கடவுளோடும் , மகன் கிறிஸ்துவோடும், பரிசுத்த ஆவியோடும் இனைந்து இருக்கிறோம்.
னற்கருணையை நாம் பெறும்போது .நாம் "முழு அருள் நிறைந்தவராக", ஆகிறோம். உன்மையான கிறிஸ்துவின் இருப்பு குருவானவர் உருவில் அங்கு தான் இருக்கிறார். குருவானவரும், முழு குழுவோடும், அந்த குழுவானது நமது பாவங்களால், காயப்பட்ட குழுவாகும். கிறிஸ்து நமது பாவங்களை எடுத்து , அவருடைய சிலுவையோடு அறைந்து, நமக்கு கிடைக்க வேண்டிய தன்டனையிலிருந்து, விடுவிக்கிறார், மற்றும், நம் பாவங்களால் ஏற்பட்ட பிரிவுகளை குணமாக்க ஆர்ம்பிக்கிறார்.
இந்த குணமாக்குதல் முழுமையடைய, நம்மிடமிருந்தும், ஆக்கமும், செயலும் தேவை. ஆனால், இந்த நற்கருனையில், கடவுளின் செயல், அருள் நிறைந்தது, இது ஒரு அருள் நிறைந்த அனுபவமாகும். இது நமக்கு அதிகாரம் கொடுத்து, நம்மையே மாறச்செய்து, இனி அதே பாவங்களை தொடராமல் இருக்க செய்கிறது. நற்கருணையில் , ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்க இது மிகவும் சக்தி வாய்ந்த அனுபவமாகும்,
நாம், முழு அருள் பெற இன்னோரு வாய்ப்பு, திருப்பலியின் போது நமக்கு கிடைக்கிறது. நமது பாவங்களை நினைத்து, கிறிஸ்த்வின் இரக்கத்தை இறைஞ்ச குருவானவர் சொல்லும் போது, இது ஆரம்பிக்கிறது. மேலும் இறைவனின் வார்த்தைகளை கேட்கும்போது, அதனை தொடர்ந்து, பிரசங்கத்தின் மூலம் விளக்கம் பெறும்போதும், இது தொடர்கிறது. அப்புறம், "பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே" என்ற ஜெபத்தை குழுவோடு சொல்லும் போது, நமது பாவங்கள் குணமளிக்கப்படுகிறது. மற்றவர்களுடன், நாம் சமாதானம் செய்ய்ம்போதும், நாம் இந்த சமூகத்தினருடன், நமது பாவங்களினால், ஏற்பட்ட பிரிவை குணமாக்குகிறது.
நாம் எப்போது கிறிஸ்துவின் உன்மையான் ப்ரசன்னத்தை பார்க்க ஆரம்பிக்கிறோமோ, அப்போதே, அருளை, நாம் சந்தித்துவிடுகிறோம். நாம் நம்மையே முழுவதுமாக திறந்து, இந்த அருளை அடைய, நாம் ஜெபிக்கும்போது, "இறைவா உன்னை அடைய நான் தகுதியற்றவன், ஆனால் ஒருவார்த்தை மட்டும் சொல்லும், நான் குண்மடைவேன்" முழுவதுமாக அருளை அடைகிறோம்.
உன்னால், நற்கருணையை, சில காரணங்களுக்காக பெற முடியாத போது, கடவுள், உன் விருப்பத்தை தெரிந்து கொள்கிறார். நீங்கள், தொடர்ந்து செய்யும் பாவங்களுக்கு திருந்தி, நல்ல நிலையில் இருக்கும்போது, நீங்கள் "இறைவா, உன்னை அடைய நான் தகுதியற்றவன்.. " என்று ஜெபம் செய்யும் போதே, கடவுளின் அருளால், நிறைக்கப்படுகீறீர்கள். ஆவியின் நற்கருணையை பெற்று கொள்ளுகிறீர்கள். ஆனால், முழுமையான இறைவனை நற்கருனை மூலம் பெற்றுகொள்ள எல்லா முயற்சியையும் செய்ய்ங்கள். குருவான்வரிடம் பேசி, உங்கள் சூழ்நிலைக்கு, வேறு மாற்று வழியை யோசியுங்கள். திருச்சவை ஆண்டவர் வழங்கும் எல்லா வழிகளையும் உஙகளுக்கு கொடுக்க தயாராய் இருக்கிறது.
நற்கருணையை பெறுவது என்பது, கடவுளின் இணைப்பை, குழுவோடு சேர்ந்து, பெறுவது ஆகும். நாம் நமக்கு தெரிந்தே, பாவங்களில் தொடர்ந்து கொண்டிருந்தால், நாம் குழுவிலிரிந்து பிரிகிறோம். இது நற்கருணைக்கு எதிரான செயல் ஆகும். தயவு செய்து, நீங்கள் பாவம் செய்யாதது போல் தொடர்ந்து செய்ய வேண்டாம். நாம் நமது வாழ்வை, புனிதப்படுத்துவது என்பது, மிகவும் கடினமான் ஒன்று தான், ஆனால், கடவுள், தெய்வீகமான உதவி செய்து, அவருடைய மிக பெரிய அருளை அடையசெய்கிறார்.
© 2007 by Terry A. Modica
Did today's reflection bless you?
Please bless me! Be my Good News Partner.
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
அதிகாரம் 6
22 சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறு நாளும் மக்கள் கூட்டமாய் நின்று கொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத்தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார் 23 அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன. 24 இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். 25 அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, ' ரபி, எப்போது இங்கு வந்தீர்? ' என்ற கேட்டார்கள். 26 இயேசு மறுமொழியாக, ' நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 27 அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார் ' என்றார். 28 அவர்கள் அவரை நோக்கி, ' எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டார்கள். 29 இயேசு அவர்களைப் பார்த்து, ' கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல் ' என்றார்.
மறையுரை:
முழுமையான அருளை அடவது
கன்னி மரியாள் தான், மனித குலத்தில் "அருள் நிறைந்தவளா?", இன்றைய நற்செய்தியில், ஸ்டீபன் கூட அருள் நிறைந்தவர் தான்!. "அருளை" ஒரு செயலாக நினைத்து கொள், அதனை கடவுள் உனக்கு கொடுத்து, அவருடைய அன்பளிப்பு எல்லாம் சேர்த்து, உன்னில் அந்த அருளை வைத்திருப்பதாக நினைத்து கொள். முழுமையான அருள் நிறைந்தவராக இருப்பது என்பது, நாம் எல்லவற்றிர்க்கும், முழுவதுமாக நாம் திறந்த மனதுடன், இந்த அருளுடன இனைந்தவராக இருத்தல் வேண்டும். நான் "அருள் நிறைந்த நிலையில்" இருக்கும்போது, பாவங்களிலிருந்து விடுபட்டவராகவும், கடவுளுக்கு எதிரான விசயங்களிலிருந்து விலகியும் இருக்க வேண்டும். நாம் கடவுளோடும் , மகன் கிறிஸ்துவோடும், பரிசுத்த ஆவியோடும் இனைந்து இருக்கிறோம்.
னற்கருணையை நாம் பெறும்போது .நாம் "முழு அருள் நிறைந்தவராக", ஆகிறோம். உன்மையான கிறிஸ்துவின் இருப்பு குருவானவர் உருவில் அங்கு தான் இருக்கிறார். குருவானவரும், முழு குழுவோடும், அந்த குழுவானது நமது பாவங்களால், காயப்பட்ட குழுவாகும். கிறிஸ்து நமது பாவங்களை எடுத்து , அவருடைய சிலுவையோடு அறைந்து, நமக்கு கிடைக்க வேண்டிய தன்டனையிலிருந்து, விடுவிக்கிறார், மற்றும், நம் பாவங்களால் ஏற்பட்ட பிரிவுகளை குணமாக்க ஆர்ம்பிக்கிறார்.
இந்த குணமாக்குதல் முழுமையடைய, நம்மிடமிருந்தும், ஆக்கமும், செயலும் தேவை. ஆனால், இந்த நற்கருனையில், கடவுளின் செயல், அருள் நிறைந்தது, இது ஒரு அருள் நிறைந்த அனுபவமாகும். இது நமக்கு அதிகாரம் கொடுத்து, நம்மையே மாறச்செய்து, இனி அதே பாவங்களை தொடராமல் இருக்க செய்கிறது. நற்கருணையில் , ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்க இது மிகவும் சக்தி வாய்ந்த அனுபவமாகும்,
நாம், முழு அருள் பெற இன்னோரு வாய்ப்பு, திருப்பலியின் போது நமக்கு கிடைக்கிறது. நமது பாவங்களை நினைத்து, கிறிஸ்த்வின் இரக்கத்தை இறைஞ்ச குருவானவர் சொல்லும் போது, இது ஆரம்பிக்கிறது. மேலும் இறைவனின் வார்த்தைகளை கேட்கும்போது, அதனை தொடர்ந்து, பிரசங்கத்தின் மூலம் விளக்கம் பெறும்போதும், இது தொடர்கிறது. அப்புறம், "பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே" என்ற ஜெபத்தை குழுவோடு சொல்லும் போது, நமது பாவங்கள் குணமளிக்கப்படுகிறது. மற்றவர்களுடன், நாம் சமாதானம் செய்ய்ம்போதும், நாம் இந்த சமூகத்தினருடன், நமது பாவங்களினால், ஏற்பட்ட பிரிவை குணமாக்குகிறது.
நாம் எப்போது கிறிஸ்துவின் உன்மையான் ப்ரசன்னத்தை பார்க்க ஆரம்பிக்கிறோமோ, அப்போதே, அருளை, நாம் சந்தித்துவிடுகிறோம். நாம் நம்மையே முழுவதுமாக திறந்து, இந்த அருளை அடைய, நாம் ஜெபிக்கும்போது, "இறைவா உன்னை அடைய நான் தகுதியற்றவன், ஆனால் ஒருவார்த்தை மட்டும் சொல்லும், நான் குண்மடைவேன்" முழுவதுமாக அருளை அடைகிறோம்.
உன்னால், நற்கருணையை, சில காரணங்களுக்காக பெற முடியாத போது, கடவுள், உன் விருப்பத்தை தெரிந்து கொள்கிறார். நீங்கள், தொடர்ந்து செய்யும் பாவங்களுக்கு திருந்தி, நல்ல நிலையில் இருக்கும்போது, நீங்கள் "இறைவா, உன்னை அடைய நான் தகுதியற்றவன்.. " என்று ஜெபம் செய்யும் போதே, கடவுளின் அருளால், நிறைக்கப்படுகீறீர்கள். ஆவியின் நற்கருணையை பெற்று கொள்ளுகிறீர்கள். ஆனால், முழுமையான இறைவனை நற்கருனை மூலம் பெற்றுகொள்ள எல்லா முயற்சியையும் செய்ய்ங்கள். குருவான்வரிடம் பேசி, உங்கள் சூழ்நிலைக்கு, வேறு மாற்று வழியை யோசியுங்கள். திருச்சவை ஆண்டவர் வழங்கும் எல்லா வழிகளையும் உஙகளுக்கு கொடுக்க தயாராய் இருக்கிறது.
நற்கருணையை பெறுவது என்பது, கடவுளின் இணைப்பை, குழுவோடு சேர்ந்து, பெறுவது ஆகும். நாம் நமக்கு தெரிந்தே, பாவங்களில் தொடர்ந்து கொண்டிருந்தால், நாம் குழுவிலிரிந்து பிரிகிறோம். இது நற்கருணைக்கு எதிரான செயல் ஆகும். தயவு செய்து, நீங்கள் பாவம் செய்யாதது போல் தொடர்ந்து செய்ய வேண்டாம். நாம் நமது வாழ்வை, புனிதப்படுத்துவது என்பது, மிகவும் கடினமான் ஒன்று தான், ஆனால், கடவுள், தெய்வீகமான உதவி செய்து, அவருடைய மிக பெரிய அருளை அடையசெய்கிறார்.
© 2007 by Terry A. Modica
Did today's reflection bless you?
Please bless me! Be my Good News Partner.
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, April 20, 2007
ஏப்ரல் 22, ஞாயிறு : நற்செய்தி
Good News Reflection (http://gnm.org)
FOR NEXT SUNDAY: April 22, 2007
Third Sunday of Easter
Next Sunday's Readings:
Acts 5:27-32, 40b-41
Ps 30:2, 4-6, 11-13
Rev 5:11-14
John 21:1-19
http://www.usccb.org/nab/042207.shtml
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 21
1 பின்னர் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: 2 சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர், 3 அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், ' நான் மீன்பிடிக்கப் போகிறேன் ' என்றார். அவர்கள், ' நாங்களும் உம்மோடு வருகிறோம் ' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. 4 ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை. 5 இயேசு அவர்களிடம், ' பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா? ' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ' இல்லை ' என்றார்கள். 6 அவர், ' படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. 7 இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், ' அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம் ' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். 8 மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள். 9 படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. 10 இயேசு அவர்களிடம், ' நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள் ' என்றார். 11 சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. 12 இயேசு அவர்களிடம், ' உணவருந்த வாருங்கள் ' என்றார். சீடர்களுள் எவரும், ' நீர் யார்? ' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். 13 இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். 14 இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார். 15 அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், ' யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா? ' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ' ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! ' என்றார். இயேசு அவரிடம், ' என் ஆ 16 இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், ' யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா? ' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ' ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! ' என்றார். இயேசு அவரிடம், ' என் ஆடுகளை மேய் ' என்றார். 17 மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், ' யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று கேட்டார். ' உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், ' ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது 18 ' நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் ' 19 பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்ன பின் பேதுருவிடம், ' என்னைப் பின் தொடர் ' என்றார்.
மறையுரை:
இன்றைய நற்செய்தியில், நான் படிக்கும்போது, எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி யேசு கிறிஸ்து, மீண்களை பிடித்து, அதனை சுட்டு வைத்திருந்தார்? அவர் வலை வைத்திருந்தாரா? இல்லை டவுனிலிருந்து ரொட்டியையும், மீணையும் வாங்கி வந்தாரா? அதனால் தான் , யாரும் கண்டுபிடிக்க வில்லையா? இல்லை மீனே தண்ணீரிலிருந்து, குதித்து வந்ததா? எப்படி சாத்தான், ஒரு முறை யேசுவை அவர் பாலைவனத்தில், விரதம் இருந்த போது அவரை சோதனையிட்டபோது போல.
யேசு, கற்களை ரொட்டி துண்டுகளாக மாற்றினாரா?
யேசு கிறிஸ்து, எப்படி சில மீன்களையும், சில ரொட்டி துண்டுகளையும், பல மடங்காக பெருக்கி காட்டினார் என்பதை சிந்தனை செய்து பார். அதே உணவு: ரொட்டியும், மீணும். அதே அற்புதம்: நாம் எவ்வளவு வைத்திருக்கிறோம் குறைத்து இருந்தாலும், இல்லை ஒன்றுமே இல்லையென்றாலும், கடவுள் , எல்லாவற்றையும் அளவிற்கு அதிகமாக வைத்திருக்கிறார்! ஆனால் இதனையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. எது தேவையென்றால், நாம் எந்த அளவிற்கு, கடவுள் கொடுப்பதை பகிர்ந்து கொள்ள விருப்பமுடன் இருக்கிறோம் என்பது தான். இந்த மீன்களையும், ரொட்டி துண்டுகளையும், சீடர்களை அழைத்து எல்லோருக்கும் கொடுக்க சொன்னார்கள். அதிக மீன்களை பிடிக்கும் இன்றைய அற்புதத்தில், "நீங்கள் பிடித்த மீன்களையும், கொண்டு வாருங்கள்", என்று யேசு சீடர்களையும் அழைக்கின்றார்.
அதன் பிறகு, பேதுரு யேசுவின் மேல், எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாரோ, அதே அன்பை, அவருடைய "ஆடுகள்" மீது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார். எங்கிருந்து அன்பு வருகிறது. பேதுரு யாரையும், அவருடைய சொந்த முயற்சியால் அன்பு செய்யவில்லை. நாம் யாருமே அப்படி அன்பு செய்வதில்லை. பேதுருவும், கடவுளைடைய அன்போடு உருவாக்கப்பட்டார். நாமும் அப்படித்தான் உருவாக்கப்பட்டோம். நாம் அன்பான கடவுளின் உருவத்தோடு உருவாக்கப்பட்டோம். பீட்டருக்கு, கடவுளின் அபரிதமான அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்படுகிறது. அதன் மூலம், கடவுளின் அரசை தொடர்ந்து பரவ செய்யலாம்.
கடவுள் உங்களிடம் என்ன கேட்கிறார்? அதற்கு பதில், உங்களிடம் என்ன இருக்கிறது என்பதை விட, நீங்கள் எவ்வள்வு விருப்பத்துடன், கடவுள் கேட்பதை செய்ய தயாராக இருக்கிறாய்.
சுய சிந்தனைக்கான் கேள்வி:
எந்த மாதிரியான கடவுளரசின் வேலையை (பங்கு வேலை, நண்பருக்கு, அல்லது சமூக சேவை) செய்யலாம் என்று நினைத்து, ஆனால் வலையில் ஒன்றுமில்லை என நினைத்து, இன்னும் ஏதாவது செய்யமலிருக்கிறீர்கள்?. யேசுவே உன்னிடம் கேட்பதாக நினைத்து கொள், என்ன வேலை, இந்த வாரம், நீ செய்யலாம்?
© 2007 by Terry A. Modica
Did today's reflection bless you? Please bless me! Be my Good News Partner.
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
FOR NEXT SUNDAY: April 22, 2007
Third Sunday of Easter
Next Sunday's Readings:
Acts 5:27-32, 40b-41
Ps 30:2, 4-6, 11-13
Rev 5:11-14
John 21:1-19
http://www.usccb.org/nab/042207.shtml
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 21
1 பின்னர் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: 2 சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர், 3 அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், ' நான் மீன்பிடிக்கப் போகிறேன் ' என்றார். அவர்கள், ' நாங்களும் உம்மோடு வருகிறோம் ' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. 4 ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை. 5 இயேசு அவர்களிடம், ' பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா? ' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ' இல்லை ' என்றார்கள். 6 அவர், ' படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. 7 இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், ' அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம் ' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். 8 மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள். 9 படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. 10 இயேசு அவர்களிடம், ' நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள் ' என்றார். 11 சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. 12 இயேசு அவர்களிடம், ' உணவருந்த வாருங்கள் ' என்றார். சீடர்களுள் எவரும், ' நீர் யார்? ' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். 13 இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். 14 இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார். 15 அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், ' யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா? ' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ' ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! ' என்றார். இயேசு அவரிடம், ' என் ஆ 16 இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், ' யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா? ' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ' ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! ' என்றார். இயேசு அவரிடம், ' என் ஆடுகளை மேய் ' என்றார். 17 மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், ' யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று கேட்டார். ' உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், ' ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது 18 ' நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் ' 19 பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்ன பின் பேதுருவிடம், ' என்னைப் பின் தொடர் ' என்றார்.
மறையுரை:
இன்றைய நற்செய்தியில், நான் படிக்கும்போது, எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி யேசு கிறிஸ்து, மீண்களை பிடித்து, அதனை சுட்டு வைத்திருந்தார்? அவர் வலை வைத்திருந்தாரா? இல்லை டவுனிலிருந்து ரொட்டியையும், மீணையும் வாங்கி வந்தாரா? அதனால் தான் , யாரும் கண்டுபிடிக்க வில்லையா? இல்லை மீனே தண்ணீரிலிருந்து, குதித்து வந்ததா? எப்படி சாத்தான், ஒரு முறை யேசுவை அவர் பாலைவனத்தில், விரதம் இருந்த போது அவரை சோதனையிட்டபோது போல.
யேசு, கற்களை ரொட்டி துண்டுகளாக மாற்றினாரா?
யேசு கிறிஸ்து, எப்படி சில மீன்களையும், சில ரொட்டி துண்டுகளையும், பல மடங்காக பெருக்கி காட்டினார் என்பதை சிந்தனை செய்து பார். அதே உணவு: ரொட்டியும், மீணும். அதே அற்புதம்: நாம் எவ்வளவு வைத்திருக்கிறோம் குறைத்து இருந்தாலும், இல்லை ஒன்றுமே இல்லையென்றாலும், கடவுள் , எல்லாவற்றையும் அளவிற்கு அதிகமாக வைத்திருக்கிறார்! ஆனால் இதனையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. எது தேவையென்றால், நாம் எந்த அளவிற்கு, கடவுள் கொடுப்பதை பகிர்ந்து கொள்ள விருப்பமுடன் இருக்கிறோம் என்பது தான். இந்த மீன்களையும், ரொட்டி துண்டுகளையும், சீடர்களை அழைத்து எல்லோருக்கும் கொடுக்க சொன்னார்கள். அதிக மீன்களை பிடிக்கும் இன்றைய அற்புதத்தில், "நீங்கள் பிடித்த மீன்களையும், கொண்டு வாருங்கள்", என்று யேசு சீடர்களையும் அழைக்கின்றார்.
அதன் பிறகு, பேதுரு யேசுவின் மேல், எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாரோ, அதே அன்பை, அவருடைய "ஆடுகள்" மீது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார். எங்கிருந்து அன்பு வருகிறது. பேதுரு யாரையும், அவருடைய சொந்த முயற்சியால் அன்பு செய்யவில்லை. நாம் யாருமே அப்படி அன்பு செய்வதில்லை. பேதுருவும், கடவுளைடைய அன்போடு உருவாக்கப்பட்டார். நாமும் அப்படித்தான் உருவாக்கப்பட்டோம். நாம் அன்பான கடவுளின் உருவத்தோடு உருவாக்கப்பட்டோம். பீட்டருக்கு, கடவுளின் அபரிதமான அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்படுகிறது. அதன் மூலம், கடவுளின் அரசை தொடர்ந்து பரவ செய்யலாம்.
கடவுள் உங்களிடம் என்ன கேட்கிறார்? அதற்கு பதில், உங்களிடம் என்ன இருக்கிறது என்பதை விட, நீங்கள் எவ்வள்வு விருப்பத்துடன், கடவுள் கேட்பதை செய்ய தயாராக இருக்கிறாய்.
சுய சிந்தனைக்கான் கேள்வி:
எந்த மாதிரியான கடவுளரசின் வேலையை (பங்கு வேலை, நண்பருக்கு, அல்லது சமூக சேவை) செய்யலாம் என்று நினைத்து, ஆனால் வலையில் ஒன்றுமில்லை என நினைத்து, இன்னும் ஏதாவது செய்யமலிருக்கிறீர்கள்?. யேசுவே உன்னிடம் கேட்பதாக நினைத்து கொள், என்ன வேலை, இந்த வாரம், நீ செய்யலாம்?
© 2007 by Terry A. Modica
Did today's reflection bless you? Please bless me! Be my Good News Partner.
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Thursday, April 19, 2007
April 20th 2007 bible and reflection
Good News Reflection
Friday of the Second Week of Easter
April 20, 2007
Today's Readings:
Acts 5:34-42
Ps 27:1, 4, 13-14
John 6:1-15
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 6
1 இயேசு கலிலேயக் கடலை கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. 2 உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர். 3 இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். 4 யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. 5 இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, ' இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்? ' என்று பிலிப்பிடம் கேட்டார். 6 தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். 7 பிலிப்பு மறுமொழியாக, ' இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே ' என்றார். 8 அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, 9 ' இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்? ' என்றார். 10 இயேசு, ' மக்களை அமரச் செய்யுங்கள் ' என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். 11 இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. 12 அவர்கள் வயிறார உண்டபின், ' ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள் ' என்று தம் சீடரிடம் கூறினார். 13 மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். 14 இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், ' உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே ' என்றார்கள். 15 அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.
http://www.arulvaaku.com
சோதனைகளிடையே இன்பம்.
இன்றைய முதல் வாசகத்தில், ஒரு வரி அர்த்தம் இல்லாமல் இருக்கிறது: அவர்கள் அவமரியாதைக்குரியவர்கள், அதனால், கஷ்டபடுகிறோம், என்று நினைத்து அதனால் சந்தோசப்படுகிறார்கள். எப்படி, ஒருவர், தனக்கு இழைக்கப்படும், தீங்கு கிறிஸ்துவுக்காக ஏற்று கொண்டு சந்தோசமடைகின்றனர்.
எனக்கு மற்றவர்களால், சோதனை அனுவவம் ஏற்படும் போது, அவர்களுடைய விமர்சனங்களால், மரியாதை குறைவாக பேசும்போது, என்னை தவறாக புரிந்து கொள்ளும்போது, அல்லது என்னை நிராகரிக்கும்போது, எனது புகழ், தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதனை பற்றி, முனுமுனுக்க தோன்றுகிறது. குறைந்தது ஏதாவது சொல்ல தோன்றுகிறது. என்னை யாராவது, எனக்கு மேல் உள்ளவர்கள், இந்த மறையுரையை தொடர வேண்டாம் என்று கூறும்போது,ஏனென்றால், அவருக்கு இந்த மறயுறரையில் உள்ள உண்மை பிடிக்கவில்லை. அதனால், நான் சந்தோசமடைய போவதில்லை.
உண்மையான நிலை என்னவென்றால், நாம் எங்கு வாழ்கிறோம் என்ற அர்த்ததைவிட, நாம் எல்லோரும், நமது விசுவாசத்தின் சோதனைக்கு ஒவ்வொரு நாளும் ஆட்படுகிறோம். என்னுடைய மறையுரையின் சில வாசகர்கள், அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் அவமானப்படுத்தபடும், நாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் இந்த மறையுறையை வாசிக்கின்றனர் என்றாலே, மிக பெரிய ஆபத்தை எதிர் நோக்கி இருக்கின்றனர். எனினும், அவர்கள், விசுவாசத்திற்காக, சோதனைக்கு உட்படவில்லை. அவர்களுடைய விசுவாசம், அதனுடைய உண்மையான் நிலை வெளியே தெரிவதில்லை.
நாம் வார்த்தைகளால், அடிக்கப்படுகிறோம். இருந்தாலும், மக்களின் மனதில், நாம் இழுக்கப்படுகிறோம். நாம் அநீதியாக தீர்ப்பளிக்கப்படுகிறோம். அதனால் கேவலப்படுத்தப்படுகிறோம். நாம் கிறிஸ்துவை பற்றி பேசாமல் இருக்க தன்டனை அளிக்கப்படுகிறோம். இது , நாம் அபார்சன் ஆக இருக்கும் குழந்தைகளை பற்றி பேசு முற்படும்போது ஏற்படுகிறது. இது, ஓரின சேர்க்கை உடையவர்களுடன், நாம் கட்டிபிடித்து , தூய்மான வாழ்க்கைக்கு செக்ஸ் வாழ்க்கையில்லாமல் வாழலாம் என்று, நாம் தூண்டும்போது, ஏற்படுகிறது. நமக்கு உள்ள கல்வியறிவு, ஆற்றலை, நாம் கடவுளுக்காக உபயோகிக்கும் போது, மற்றவர்கள், நாம் அந்த அளவிற்க்கு தகுதியானவர்கள் இல்லை என்று நினைக்கும் போது, நமக்கு இழிவு ஏற்படுகிறது.
உன்னுடைய நேரத்தில், வேறு யாராவது, கடவுளுக்கு நீ செய்ய வேண்டும் என்று நினைக்கிற நேரத்தில், எடுத்து கொள்ளும் நேரத்தை நினைத்து கொள். நீ முழுமையாக சந்தோசப்படுகிறாயா? அல்லது கோபமாக பயனற்று போகிறாயா? அப்ப முதல் அப்போஸ்தலர்கள், எப்படி சந்தோசமடைந்தார்கள்.?
இழிவுபடுத்தலில் இருந்து வரும் சந்தோசம், கடவுளிடம் நாம் கொண்டுள்ள அன்பிலிருந்து வருகிறது. நாம் நமது புகழின் மேல் உள்ள அன்போடு அதிகம் நேச்முடன் இருக்கும்போது, மற்றவர்கள், நம்மை அங்கீகரிக்காமல் போகும்போது, நாம் மிகவும் கவலைக்கு உள்ளாகிறோம். நமது சந்தோசம், நாம் கடவுளிடம் நோக்கி இருக்கும்போது வருகிறது, (நாம், நமக்கு என்ன நடக்கிறது என்று பார்க்காமல் இருக்க வேண்டும்). மற்றும், நாம் நமது பார்வையை யேசுவை நோக்கி நிறுத்த வேன்டும். நமது சிலுவைகள் நம்மை மீட்படைய செய்யும் என்று நாம் நிணைவு கூறவேண்டும். மேலும், நமக்கு நிராகரிக்கப்பட்ட சுதந்திரம், நமக்கு கடவுளோடு இணையும் ஒரு வாய்ப்பாக கருத வேண்டும். ஏனென்றால், கடவுளின் திரூவுளத்தை யாரும் நிறுத்த முடியாது, அல்லது நிறைய நாள் , நீடித்து தள்ள முடியாது. இதுவே நமக்கு மிக பெரிய சந்தோசத்தை கொடுக்கும் எண்ணம் ஆகும்.
நாம் கடவுள் மேல் கொண்ட ஈர்ப்பை தொடருவது என்பது மிகவுல் எளிதல்ல. இது மிக பெரிய முயற்சியையும் , மேலும், முழுமையான முடிவையும் எடுக்க வேண்டியுள்ளது. எவ்வளவு அதிகமாக் நாம் வேலை அல்ல்து ஈடுபடுகிறோமோ, அந்த அளவிற்கு, நமது கடவுளின் நம்பிக்கை அதிகப்படுகிறபோது, நமது அற்புதமான சந்தோசத்தை , நாம் அனுவவிக்கிறோம். பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு, எல்லாமே நமக்கு சாத்தியமாகிறது. நாம், யேசுவிடம், இந்த சந்தோசத்தை பெருக செய்ய சொல்லாம், அவர் அதனை கண்டிப்பாக செய்வார். நாம், மிகவும் சிறிய சந்தோசம் அடைந்தாலும், எப்படி அவர் சிறிய துண்டு ரொட்டி துண்டையும், சில மீண்க்ளையும், பல மடங்காக்கினாரோ? அதே போல், உனது சந்தோச்த்தை, அவர் அதனை பலுகி பெருக செய்வார்.
Friday of the Second Week of Easter
April 20, 2007
Today's Readings:
Acts 5:34-42
Ps 27:1, 4, 13-14
John 6:1-15
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 6
1 இயேசு கலிலேயக் கடலை கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. 2 உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர். 3 இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். 4 யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. 5 இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, ' இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்? ' என்று பிலிப்பிடம் கேட்டார். 6 தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். 7 பிலிப்பு மறுமொழியாக, ' இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே ' என்றார். 8 அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, 9 ' இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்? ' என்றார். 10 இயேசு, ' மக்களை அமரச் செய்யுங்கள் ' என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். 11 இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. 12 அவர்கள் வயிறார உண்டபின், ' ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள் ' என்று தம் சீடரிடம் கூறினார். 13 மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். 14 இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், ' உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே ' என்றார்கள். 15 அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.
http://www.arulvaaku.com
சோதனைகளிடையே இன்பம்.
இன்றைய முதல் வாசகத்தில், ஒரு வரி அர்த்தம் இல்லாமல் இருக்கிறது: அவர்கள் அவமரியாதைக்குரியவர்கள், அதனால், கஷ்டபடுகிறோம், என்று நினைத்து அதனால் சந்தோசப்படுகிறார்கள். எப்படி, ஒருவர், தனக்கு இழைக்கப்படும், தீங்கு கிறிஸ்துவுக்காக ஏற்று கொண்டு சந்தோசமடைகின்றனர்.
எனக்கு மற்றவர்களால், சோதனை அனுவவம் ஏற்படும் போது, அவர்களுடைய விமர்சனங்களால், மரியாதை குறைவாக பேசும்போது, என்னை தவறாக புரிந்து கொள்ளும்போது, அல்லது என்னை நிராகரிக்கும்போது, எனது புகழ், தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதனை பற்றி, முனுமுனுக்க தோன்றுகிறது. குறைந்தது ஏதாவது சொல்ல தோன்றுகிறது. என்னை யாராவது, எனக்கு மேல் உள்ளவர்கள், இந்த மறையுரையை தொடர வேண்டாம் என்று கூறும்போது,ஏனென்றால், அவருக்கு இந்த மறயுறரையில் உள்ள உண்மை பிடிக்கவில்லை. அதனால், நான் சந்தோசமடைய போவதில்லை.
உண்மையான நிலை என்னவென்றால், நாம் எங்கு வாழ்கிறோம் என்ற அர்த்ததைவிட, நாம் எல்லோரும், நமது விசுவாசத்தின் சோதனைக்கு ஒவ்வொரு நாளும் ஆட்படுகிறோம். என்னுடைய மறையுரையின் சில வாசகர்கள், அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் அவமானப்படுத்தபடும், நாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் இந்த மறையுறையை வாசிக்கின்றனர் என்றாலே, மிக பெரிய ஆபத்தை எதிர் நோக்கி இருக்கின்றனர். எனினும், அவர்கள், விசுவாசத்திற்காக, சோதனைக்கு உட்படவில்லை. அவர்களுடைய விசுவாசம், அதனுடைய உண்மையான் நிலை வெளியே தெரிவதில்லை.
நாம் வார்த்தைகளால், அடிக்கப்படுகிறோம். இருந்தாலும், மக்களின் மனதில், நாம் இழுக்கப்படுகிறோம். நாம் அநீதியாக தீர்ப்பளிக்கப்படுகிறோம். அதனால் கேவலப்படுத்தப்படுகிறோம். நாம் கிறிஸ்துவை பற்றி பேசாமல் இருக்க தன்டனை அளிக்கப்படுகிறோம். இது , நாம் அபார்சன் ஆக இருக்கும் குழந்தைகளை பற்றி பேசு முற்படும்போது ஏற்படுகிறது. இது, ஓரின சேர்க்கை உடையவர்களுடன், நாம் கட்டிபிடித்து , தூய்மான வாழ்க்கைக்கு செக்ஸ் வாழ்க்கையில்லாமல் வாழலாம் என்று, நாம் தூண்டும்போது, ஏற்படுகிறது. நமக்கு உள்ள கல்வியறிவு, ஆற்றலை, நாம் கடவுளுக்காக உபயோகிக்கும் போது, மற்றவர்கள், நாம் அந்த அளவிற்க்கு தகுதியானவர்கள் இல்லை என்று நினைக்கும் போது, நமக்கு இழிவு ஏற்படுகிறது.
உன்னுடைய நேரத்தில், வேறு யாராவது, கடவுளுக்கு நீ செய்ய வேண்டும் என்று நினைக்கிற நேரத்தில், எடுத்து கொள்ளும் நேரத்தை நினைத்து கொள். நீ முழுமையாக சந்தோசப்படுகிறாயா? அல்லது கோபமாக பயனற்று போகிறாயா? அப்ப முதல் அப்போஸ்தலர்கள், எப்படி சந்தோசமடைந்தார்கள்.?
இழிவுபடுத்தலில் இருந்து வரும் சந்தோசம், கடவுளிடம் நாம் கொண்டுள்ள அன்பிலிருந்து வருகிறது. நாம் நமது புகழின் மேல் உள்ள அன்போடு அதிகம் நேச்முடன் இருக்கும்போது, மற்றவர்கள், நம்மை அங்கீகரிக்காமல் போகும்போது, நாம் மிகவும் கவலைக்கு உள்ளாகிறோம். நமது சந்தோசம், நாம் கடவுளிடம் நோக்கி இருக்கும்போது வருகிறது, (நாம், நமக்கு என்ன நடக்கிறது என்று பார்க்காமல் இருக்க வேண்டும்). மற்றும், நாம் நமது பார்வையை யேசுவை நோக்கி நிறுத்த வேன்டும். நமது சிலுவைகள் நம்மை மீட்படைய செய்யும் என்று நாம் நிணைவு கூறவேண்டும். மேலும், நமக்கு நிராகரிக்கப்பட்ட சுதந்திரம், நமக்கு கடவுளோடு இணையும் ஒரு வாய்ப்பாக கருத வேண்டும். ஏனென்றால், கடவுளின் திரூவுளத்தை யாரும் நிறுத்த முடியாது, அல்லது நிறைய நாள் , நீடித்து தள்ள முடியாது. இதுவே நமக்கு மிக பெரிய சந்தோசத்தை கொடுக்கும் எண்ணம் ஆகும்.
நாம் கடவுள் மேல் கொண்ட ஈர்ப்பை தொடருவது என்பது மிகவுல் எளிதல்ல. இது மிக பெரிய முயற்சியையும் , மேலும், முழுமையான முடிவையும் எடுக்க வேண்டியுள்ளது. எவ்வளவு அதிகமாக் நாம் வேலை அல்ல்து ஈடுபடுகிறோமோ, அந்த அளவிற்கு, நமது கடவுளின் நம்பிக்கை அதிகப்படுகிறபோது, நமது அற்புதமான சந்தோசத்தை , நாம் அனுவவிக்கிறோம். பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு, எல்லாமே நமக்கு சாத்தியமாகிறது. நாம், யேசுவிடம், இந்த சந்தோசத்தை பெருக செய்ய சொல்லாம், அவர் அதனை கண்டிப்பாக செய்வார். நாம், மிகவும் சிறிய சந்தோசம் அடைந்தாலும், எப்படி அவர் சிறிய துண்டு ரொட்டி துண்டையும், சில மீண்க்ளையும், பல மடங்காக்கினாரோ? அதே போல், உனது சந்தோச்த்தை, அவர் அதனை பலுகி பெருக செய்வார்.
Subscribe to:
Posts (Atom)