பிப்ரவரி 1, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 4 வது ஞாயிறு
Deut 18:15-20
Ps 95:1-2, 6-9
1 Cor 7:32-35
Mark 1:21-28
அதிகாரம் 1
21 அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார்.22 அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.23 அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.24 அவரைப் பிடித்திருந்த ஆவி, ' நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ' என்று கத்தியது.25 ' வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ ' என்று இயேசு அதனை அதட்டினார்.26 அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.27 அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ' இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! ' என்று தங்களிடையே பேசிக் கொண்டனர்.28 அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறு நற்செய்தி, யேசுவின் அதிகாரத்தை தெளிவுபடுத்துகிறது. நாமும் அவருடைய அதிகாரத்தை புரிந்து கொண்டு, அதனை ஏற்றுகொண்டால், நாம் இறைவனில் மகிழ்ச்சியோடு இருக்கலாம், என்ன கஷ்டம் நமக்கு வந்தாலும், நாம் மகிழ்வோடு ஏற்றுகொள்ளலாம். ஏன்? ஏனெனில், அவருடைய அதிகாரம் தான் எல்லாவற்றிற்கும் மேலானது என்று நமக்கு தெரியும். அதன் அர்த்தம் என்னவென்றால், அவர் அதிகாரத்தின் கீழ் இருக்கும் எல்லாமே, கெட்டதாக இருந்தாலும், நல்லதாக மாற்றப்படும். சோகத்தில் முடியும் எந்த ஒரு நிகழ்வும், வெற்றியாக மாற்ற்ப்படும். கவலைகள் சந்தோசமாக மாறும். செயலற்று போகும் நிலை, நமக்கு புது வளர்ச்சிக்கு திறவுகோலாக மாறும். புதிய அறிவாற்றலையும், மற்றவர்களை மனம் மாற்றக்கூடிய செயல்கள் செய்ய புதிய தெம்பையும் தரும்.
எனினும், கிறிஸ்துவின் அதிகாரத்தை நாம் நிராகரித்தால், (நாம் தான் நமது செயல்களுக்கு பொறுப்பானவர்கள் என்று நினைத்து கொண்டு, நமது ப்ரச்னைகளுக்கு முடிவெடுப்பதிலும், கடனமான தருனத்திலிருந்து வெளியே செல்ல நினைப்பதும்) இன்னும் ப்ரச்னையை தீவரப்படுத்தும்.
சந்தோசத்தின் வழியானது யேசுவின் காலடிதடங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. தீயனவற்றிற்கும், நமது துன்பங்களிலிருந்து வெளியே வர , நாம் கிறிஸ்துவின் அதிகாரம் மூலம், பயன் பெற, நாம் அவருடைய முன் மாதிரியை பார்த்து பின செல்லவேண்டும் மேலும், அவரது போதனைகளின் படி வாழவேன்டும்.இதன் அர்த்தம் என்ன வெனில், நாம் அவரை நம்ப வேண்டும். அவருடைய வழிகள் தான் சரியானவை என்று புரிந்து கொண்டு, (கொஞ்சம் கடினமாக இருந்தாலும்), அதன்படி நடக்க வேண்டும். அப்படி நடந்து கொண்டால், யேசு யேசுவின் உயிர்ப்பை நாமும் யேசுவோடு சேர்ந்து அடைய விருப்பமாக உள்ளோம் என்று அர்த்தம்.
வெற்றியடைய, எந்த ஒரு குறுக்கு வழியும் இல்லை. தீயவைகளை வென்றிட எந்த ஒரு சுலபமான வழியும் இல்லை. இவைகள யாவும் உன்மை இல்லையெனில், யேசு ஏன் சிலுவையில் இறக்க வேண்டும்?
நல்ல செய்தி - நாம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கு என்ன காரனமெனில் - மிகவும் அதிகம் அன்பு செய்கின்ற, மிகவும் ஆற்றலுடைய, அதிக ஞானமுடைய கடவுள் அவருடைய வானளாவிய அதிகாரத்தை நமக்காக உபயோகிகிறார். கேள்வி என்னவென்றால்:நீங்கள் உங்களை அவர் முன் (அதிகாரத்தின்) சமர்ப்பீர்கள?
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, January 30, 2009
Friday, January 23, 2009
ஜனவரி 25, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஜனவரி 25, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 3 வது ஞாயிறு
The Feast of the Conversion of Saint Paul
Acts 9:1-22 (or Acts 22:3-16)
Ps 117:1bc, 2 (with Mark 16:15)
1 Cor 7:29-31
Mark 16:15-18
திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர் பணி)
அதிகாரம் 9
1 இதற்கிடையில் சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் திருத்தூதர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். தலைமைக் குருவை அணுகி,2 இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத் தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார்.3 இவ்வாறு அவர் புறப்பட்டுச்சென்று தமஸ்குவை நெருங்கியபோது திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது.4 அவர் தரையில் விழ, சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார்.5 அதற்கு அவர், ஆண்டவரே நீர் யார்? எனக்கேட்டார். ஆண்டவர், நீ துன்புறுத்தும் இயேசு நானே.6 நீ எழுந்து நகருக்குள் செல்: நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.7 அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர். ஆனால் ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர்.8 சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள்.9 அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை.10 தமஸ்குவில் அனனியா என்னும் பெயருடைய சீடர் ஒருவர் இருந்தார். ஆண்டவர் அவருக்குத் தோன்றி, அனனியா என அழைக்க, அவர், ஆண்டவரே, இதோ அடியேன் என்றார்.11 அப்போது ஆண்டவர் அவரிடம், நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்.12 அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார் என்று கூறினார்.13 அதற்கு அனனியா மறுமொழியாக, ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.14 உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான் என்றார்.15 அதற்கு ஆண்டவர் அவரிடம், நீ செல். அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார்.16 என் பெயரின்பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக்காட்டுவேன் என்றார்.17 அனனியா அங்கிருந்து போய் அந்த வீட்டுக்குள் சென்று கைகளை அவர் மீது வைத்து, சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வை அடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார் என்றார்.18 உடனே அவருடைய கண்களிலிருந்து செதிள்கள் போன்றவை விழவே அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார்.19 பின்பு சவுல் உணவு அருந்தி வலிமை பெற்றார். சில நாள்களாக சவுல் தமஸ்குவில் சீடர்களுடன் தங்கியிருந்தார்.20 உடனடியாக அவர் இயேசுவே இறைமகன் என்று தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார்.21 கேட்டவர் அனைவரும் மலைத்துப்போய், எருசலேமில் இந்தப் பெயரை அறிக்கையிடுவோரை ஒழிக்க முற்பட்டவன் இவனல்லவா? அவ்வாறு அறிக்கையிடுவோரைக் கைது செய்து, தலைமைக் குருக்களிடம் இழுத்துச் செல்லும் எண்ணத்தோடு இங்கே வந்தவன் தானே இவன் என்றார்கள்.22 சவுல் மேன்மேலும் வல்லமை பெற்றவராய், இயேசுவே கிறிஸ்து என்பதை மெய்ப்பித்துத் தமஸ்குவில் வாழ்ந்து வந்த யூதர்கள் அனைவரும் மனம் குழம்பச் செய்தார்.
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 16
15 இயேசு அவர்களை நோக்கி, ' உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்;18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் ' என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய திருத்தூதர் பணிகளில் வரும் யூதாவும், அனனியாவும் சாதாரன மனிதர்கள். ஆனாலும், திருச்சபையின் வளர்ச்சிக்கு அவர்கள் பெரிதும் உதவியாக இருந்தனர். ஏனெனில், திருச்சபையின் மிக பெரிய எதிரியாக இருந்தவருக்கும், மிகவும் கருனையுடன் பவுலுக்கு உதவு புரிந்தனர்.
முதலில், யூதா பவுலுக்காக அவருடைய வீட்டை மிகவும் அதிமுக்க்கியமான காரனத்திற்காக, திறந்தார். அப்படி திறந்தால், பல விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று தெரிந்தும், கிறிஸ்துவின் மிக முக்கிஅ எதிரியாக இருந்த பவுலுக்காக திறந்து உதவினார்.
பிறகு அனனியா, அவர் வீட்டில் அமைதியாக ஜெபித்து கொண்டு இருக்கும்போது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, அனனியா என அழைக்க, அவர், ஆண்டவரே, இதோ அடியேன் என்றார்.11 அப்போது ஆண்டவர் அவரிடம், நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்.12 அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார் என்று கூறினார்
"கண்டிப்பாக செய்கிறேன், எப்படி நான் அவருக்கு உதவவேண்டும்" என்று அனனியா கேட்டார்.
"அவர் கன்கள் கட்டப்பட்டுள்ளன, நீ போய் அவரது கண்களில், உனது கையை வை, அப்போது அவர் கண்கள் திறக்கபடும்" என்று கூறினார்.
அனனியா இந்த செயலை செய்வதற்கு போதிய தகுதி இல்லாதவர். எனினும், யேசுவின் மூலமாக பல அருஞ்செயல்கள் செய்ய முடிந்ததால், அவர் இதனை ஏற்றார்.
"நான் செய்கிறேன், ஏற்கனவே, என் மூலம் நீங்கள் நோயுற்று இருப்போரை குணமாக்கி உள்ளீர்கள்" என்று கூரினார்.
"ஆமாம், ஆனால், நீ குணமாக்க வேண்டிய நபர் டார்சஸ் நகரின் சவுல் " என்று கடவுள் கூறினார்.
ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.14 உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான் என்றார்
அதற்கு ஆண்டவர் அவரிடம், நீ செல். என்று கூறினார். அனனியா சென்றார்.
யூதாவும், அனனியாவும் தூய பவுலை மனம் மாற்றினார்கள். யேசுவிற்காக அதனை செய்தனர். அதற்கு பிறகு நற்செய்தியில் அவரிக்ள் பெயர் குறிப்பிடபடவில்லை. அவர்கள் தூய பவுலுக்க என்ன செய்தார்களோ, அது அகில உலகிற்கும்,பெரிய நல்ல விளைவை ஏற்படுத்தியது. இன்றும் அதன் பலனை நாம் அனுபவித்து வருகிறோம். யேசு பவுலை மிகப்பெரிய இறைதூதராக , பலரை மனமாற்றுபவராக ஆக்குவதற்கு துனை நின்றார்கள்.
நாமும் அனைவரையும் மணமாற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம். நாமும் தூய பவுலை போல, மிக பெரிய ப்ர்சங்கம் செய்ய வேண்டும் என்றோ, மிகபெரிய பேச்சாளரகவோ இருக்க வேண்டும் என்றில்லை. அல்லது, தினமும் நாம் செய்யும் முயற்சி, மணம் மாறுதலாக இருக்க வேண்டும் என்றில்லை.
மணம் மாற்றுதல் என்பது, தினமும் நாம் செய்கிற சாதாரன செயல்களில் யேசுவை போல் நாம் நடந்து கொண்டு, நம்மிடம் நற்செய்தி கேட்பவர்கள் ஆர்வம் கொண்டிருந்தால், அவர்களுக்கு யேசுவை நாம் வெளிப்படுத்தி, மணம் மாற்ற வேண்டும்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
ஆண்டின் 3 வது ஞாயிறு
The Feast of the Conversion of Saint Paul
Acts 9:1-22 (or Acts 22:3-16)
Ps 117:1bc, 2 (with Mark 16:15)
1 Cor 7:29-31
Mark 16:15-18
திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர் பணி)
அதிகாரம் 9
1 இதற்கிடையில் சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் திருத்தூதர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். தலைமைக் குருவை அணுகி,2 இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத் தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார்.3 இவ்வாறு அவர் புறப்பட்டுச்சென்று தமஸ்குவை நெருங்கியபோது திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது.4 அவர் தரையில் விழ, சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார்.5 அதற்கு அவர், ஆண்டவரே நீர் யார்? எனக்கேட்டார். ஆண்டவர், நீ துன்புறுத்தும் இயேசு நானே.6 நீ எழுந்து நகருக்குள் செல்: நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.7 அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர். ஆனால் ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர்.8 சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள்.9 அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை.10 தமஸ்குவில் அனனியா என்னும் பெயருடைய சீடர் ஒருவர் இருந்தார். ஆண்டவர் அவருக்குத் தோன்றி, அனனியா என அழைக்க, அவர், ஆண்டவரே, இதோ அடியேன் என்றார்.11 அப்போது ஆண்டவர் அவரிடம், நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்.12 அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார் என்று கூறினார்.13 அதற்கு அனனியா மறுமொழியாக, ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.14 உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான் என்றார்.15 அதற்கு ஆண்டவர் அவரிடம், நீ செல். அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார்.16 என் பெயரின்பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக்காட்டுவேன் என்றார்.17 அனனியா அங்கிருந்து போய் அந்த வீட்டுக்குள் சென்று கைகளை அவர் மீது வைத்து, சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வை அடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார் என்றார்.18 உடனே அவருடைய கண்களிலிருந்து செதிள்கள் போன்றவை விழவே அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார்.19 பின்பு சவுல் உணவு அருந்தி வலிமை பெற்றார். சில நாள்களாக சவுல் தமஸ்குவில் சீடர்களுடன் தங்கியிருந்தார்.20 உடனடியாக அவர் இயேசுவே இறைமகன் என்று தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார்.21 கேட்டவர் அனைவரும் மலைத்துப்போய், எருசலேமில் இந்தப் பெயரை அறிக்கையிடுவோரை ஒழிக்க முற்பட்டவன் இவனல்லவா? அவ்வாறு அறிக்கையிடுவோரைக் கைது செய்து, தலைமைக் குருக்களிடம் இழுத்துச் செல்லும் எண்ணத்தோடு இங்கே வந்தவன் தானே இவன் என்றார்கள்.22 சவுல் மேன்மேலும் வல்லமை பெற்றவராய், இயேசுவே கிறிஸ்து என்பதை மெய்ப்பித்துத் தமஸ்குவில் வாழ்ந்து வந்த யூதர்கள் அனைவரும் மனம் குழம்பச் செய்தார்.
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 16
15 இயேசு அவர்களை நோக்கி, ' உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்;18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் ' என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய திருத்தூதர் பணிகளில் வரும் யூதாவும், அனனியாவும் சாதாரன மனிதர்கள். ஆனாலும், திருச்சபையின் வளர்ச்சிக்கு அவர்கள் பெரிதும் உதவியாக இருந்தனர். ஏனெனில், திருச்சபையின் மிக பெரிய எதிரியாக இருந்தவருக்கும், மிகவும் கருனையுடன் பவுலுக்கு உதவு புரிந்தனர்.
முதலில், யூதா பவுலுக்காக அவருடைய வீட்டை மிகவும் அதிமுக்க்கியமான காரனத்திற்காக, திறந்தார். அப்படி திறந்தால், பல விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று தெரிந்தும், கிறிஸ்துவின் மிக முக்கிஅ எதிரியாக இருந்த பவுலுக்காக திறந்து உதவினார்.
பிறகு அனனியா, அவர் வீட்டில் அமைதியாக ஜெபித்து கொண்டு இருக்கும்போது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, அனனியா என அழைக்க, அவர், ஆண்டவரே, இதோ அடியேன் என்றார்.11 அப்போது ஆண்டவர் அவரிடம், நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்.12 அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார் என்று கூறினார்
"கண்டிப்பாக செய்கிறேன், எப்படி நான் அவருக்கு உதவவேண்டும்" என்று அனனியா கேட்டார்.
"அவர் கன்கள் கட்டப்பட்டுள்ளன, நீ போய் அவரது கண்களில், உனது கையை வை, அப்போது அவர் கண்கள் திறக்கபடும்" என்று கூறினார்.
அனனியா இந்த செயலை செய்வதற்கு போதிய தகுதி இல்லாதவர். எனினும், யேசுவின் மூலமாக பல அருஞ்செயல்கள் செய்ய முடிந்ததால், அவர் இதனை ஏற்றார்.
"நான் செய்கிறேன், ஏற்கனவே, என் மூலம் நீங்கள் நோயுற்று இருப்போரை குணமாக்கி உள்ளீர்கள்" என்று கூரினார்.
"ஆமாம், ஆனால், நீ குணமாக்க வேண்டிய நபர் டார்சஸ் நகரின் சவுல் " என்று கடவுள் கூறினார்.
ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.14 உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான் என்றார்
அதற்கு ஆண்டவர் அவரிடம், நீ செல். என்று கூறினார். அனனியா சென்றார்.
யூதாவும், அனனியாவும் தூய பவுலை மனம் மாற்றினார்கள். யேசுவிற்காக அதனை செய்தனர். அதற்கு பிறகு நற்செய்தியில் அவரிக்ள் பெயர் குறிப்பிடபடவில்லை. அவர்கள் தூய பவுலுக்க என்ன செய்தார்களோ, அது அகில உலகிற்கும்,பெரிய நல்ல விளைவை ஏற்படுத்தியது. இன்றும் அதன் பலனை நாம் அனுபவித்து வருகிறோம். யேசு பவுலை மிகப்பெரிய இறைதூதராக , பலரை மனமாற்றுபவராக ஆக்குவதற்கு துனை நின்றார்கள்.
நாமும் அனைவரையும் மணமாற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம். நாமும் தூய பவுலை போல, மிக பெரிய ப்ர்சங்கம் செய்ய வேண்டும் என்றோ, மிகபெரிய பேச்சாளரகவோ இருக்க வேண்டும் என்றில்லை. அல்லது, தினமும் நாம் செய்யும் முயற்சி, மணம் மாறுதலாக இருக்க வேண்டும் என்றில்லை.
மணம் மாற்றுதல் என்பது, தினமும் நாம் செய்கிற சாதாரன செயல்களில் யேசுவை போல் நாம் நடந்து கொண்டு, நம்மிடம் நற்செய்தி கேட்பவர்கள் ஆர்வம் கொண்டிருந்தால், அவர்களுக்கு யேசுவை நாம் வெளிப்படுத்தி, மணம் மாற்ற வேண்டும்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, January 2, 2009
ஜனவரி 4, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஜனவரி 4, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
கிறிஸ்து பிறப்பின் இரண்டாவது ஞாயிறு
Sirach 24:1-4, 8-12
Ps 147:12-15, 19-20
Ephesians 1:3-6, 15-18
John 1:1-18
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 1
1 தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. 'அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது' என்னும் சொற்றொடரை 'அவ்வாக்கு கடவுள் தன்மையும் கொண்டிருந்தது' எனவும் மொழிபெயர்க்கலாம். 2 வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.3 அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.4 அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது.5 அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.'இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை' என்பதை 'இருள் அதனைப் புரிந்து கொள்ளவில்லை' எனவும் மொழிபெயர்க்கலாம். 6 கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான்.7 அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார்.8 அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.9 அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.10 ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை.11 அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்' என்னும் சொற்றொடரை 'அவர் தமக்குரிய இடத்திற்கு வந்தார்' எனவும் மொழிபெயர்க்கலாம். 12 அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்.13 அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.14 வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.15 யோவான் அவரைக் குறித்து, ' எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன் ' என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.16 இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம்.17 திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன.18 கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்
(thanks to www.arulvakku.com)
கிறிஸ்துமஸ் விழாக்காலத்தின் இரண்டாவது ஞாயிறான இன்று, நாம் யேசுவை கடவுளின் வார்த்தை உருவாக பார்க்கிறோம். ஒவ்வொரு திருப்பலியிலும், வாசிக்கும் வாசகங்களிலும், யேசு நம்மிடம் வார்த்தையாக வருகிறார். கத்தோலிக்க திருச்சபை, நற்செய்தியை (பைபிள்) மையமாக கொண்டு அதனை வழி கொண்டு வாழும் திருச்சபையாகும். அதனால் தான், ஞாயிறு திருப்பலியில் நான்கு வாசகங்களும், மற்ற நாட்களில் 3 வாசகங்களும் வாசிக்கப்படுகின்றன. அந்த் வாசகங்கள் மூலம் நம்மை சிந்திக்க வைக்கின்றன.
யேசு நம்மிடம் பேசிகொண்டிருக்கிறார்! அதனால் தான் வாசகம் வாசிப்பவர்களுக்கு அதனை முழுமையாகக, அதிகாரத்துடனும் வாசிக்க வேண்டிய கடமை இருக்கிறது. யேசு நம்மிடம் பேசுகிறார்.! அதனால், நமக்கும் அதனை நன்றாக கவனிக்க வேன்டிய கடமை இருக்கிறது. மேலும் எதாவது ஒரு வார்த்தையோ அல்லது வாக்கியமோ உங்கள் புத்தி சஞ்சலமோ உண்டாக்கினால், கவனமாக கேளுங்கள், ஏனெனில், அந்த வார்த்தைகள் யேசு தான். அவர் முழுவதுமாக அங்கே ப்ரசன்னமாகயிருக்கிறார். உங்களுடன் தனியே பேசுகிறார். உங்கள் மனதில் ஏதாவது ப்ரச்னை இருக்கிறதா? அதனை பற்றிய் யேசு உங்களிடம் பேச விரும்புகிறார்.
சீராக் ஆகமத்தில், (24:1௪, 8- 12), எப்படி ஞாணம் (பரிசுத்த ஆவி) பேசுகிறது என கவனித்து கேளுங்கள். உங்கள் ப்ரச்னையை பற்றி இந்த வார்த்தைகளில் யேசு எவ்வாறு பேசுகிறார்?
இன்றைய பதிலுரையில், (திருப்பாடல்கள் 147: 12 - 15, 19 - 20 ) எவ்வாறு ஆண்டவரின் வார்த்தை விரைவாக வந்தது என்பதை நினைவுபடுத்துகிறது. கடவுள் கொடுக்கும் எல்லா கட்டளை அனைத்தும் அப்படியே உண்மையாக நிகழ்ந்தது. உமது இதயத்திற்கு தேவையான அமைதியை எப்படி கொடுப்பது என்று யேசு இங்கே யேசு குறிப்பிடுகிறார். இந்த பூமியில் தேவையான அனைத்து நல்ல பொருட்களையும் எப்படி நிரப்பினார் இங்கே குறிப்பிடுகிறார். உனது ப்ரச்னகள் இந்த சங்கீதத்தின் மூலம் எப்படி குறைக்கப்படுகின்றன?
எபேசியர் திருமுகத்தில் (1:3 - 6 , 15 - 18 ) , நமக்கு ஞானத்தின் அன்பளிப்பு (பரிசுத்த ஆவி) எவ்வாறு கொடுக்கபடுகிறது என்று கூறுகிறது. அதனால், கடவுளின் வார்த்தை நம்மிடைய நல்ல சிந்தனையை தூன்டி, அதனை புரிந்து கொள்ள உதவுகிறது. யேசுவின் ஒப்பற்ற அருளை பற்றி என்ன கூறுகிறார். விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். உனது ப்ரச்னைகளுக்கு இந்த அருளெல்லாம், எப்படி நம்பிக்கை கொடுக்கிறது. ?
யோவான் நற்செய்தியில் (1: 1 - 18 ), ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக கேளுங்கள், அதில் யேசுவின் ஒவ்வொரு தகுதியும், குனாதிசயங்களையும் குறிப்பிடப்பட்டுள்ளது. உனது அழிவிலிருந்து (ப்ரச்னையினால்), யேசு உனக்கு எப்படி வாழ்வு கொடுக்கிறார் என்பதை பார். இருளில், அவர் எப்படி உண்மையின் ஒளியாய் இருக்கிறார்? நீ கடவுளின் குழந்தையாய் இருப்பதால், உனக்கு எப்படி நம்பிக்கையை கொடுக்கிறது?
கடவுள் என்னவெல்லாம் பேசுகிறாரோ, அது எல்லாம் யேசுதான். கடவுள் நம் வாழ்வை பேசிதான் உண்டாக்கினார். மேலும் யேசு அவரையே தியாகம் செய்து, அழிவின் வாழ்விலிருந்து, நித்திய வாழ்வை நமக்கு கொடுத்தார்.
எப்போழுதெல்லாம் நீ கடவுளிடம் உதவி கேட்கிறாயோ? அவர் "ஆம்" என்று தான் சொல்கிறார். அவர் குறிப்பிடுவது. யேசுவை தான். யேசு உன்னோடு நடந்து கொண்டு, கடவுள் உனக்கு கொடுக்க விரும்பியதையெல்லாம் கொடுக்கிறார்.
நற்கருணை திருவழிபாட்டில், "கடவுளே உம்மை பெற நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை சொல்லியருளும் எனது ஆன்மா குனமடையும்" என்று வேண்டுகிறோம். கடவுள் இவ்வாறு பதில் கூறுகிறார். "ஆம், என்னை ஏற்று கொள்", யேசுவை தான் , நாம் ஏற்று கொள்கிறோம். அந்த யேசுவில், கடவுளின் எல்லாவற்றையும் நாம் பெறுகிறோம். யேசுவால் நாம் குணமடைகிறோம். நாம் கோவிலில் உள்ளே செல்லும்போது, யேசுவை பெற்ற பின் நாம் மாறுதலுக்கு உண்டாகி கோவிலை விட்டு வெளியே வருகிறோம். என்ன மாறுதலை நீ எதிர்பார்த்து அப்படி ஆக வேண்டும் என நினைக்கிறாய்?
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
கிறிஸ்து பிறப்பின் இரண்டாவது ஞாயிறு
Sirach 24:1-4, 8-12
Ps 147:12-15, 19-20
Ephesians 1:3-6, 15-18
John 1:1-18
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 1
1 தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. 'அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது' என்னும் சொற்றொடரை 'அவ்வாக்கு கடவுள் தன்மையும் கொண்டிருந்தது' எனவும் மொழிபெயர்க்கலாம். 2 வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.3 அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.4 அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது.5 அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.'இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை' என்பதை 'இருள் அதனைப் புரிந்து கொள்ளவில்லை' எனவும் மொழிபெயர்க்கலாம். 6 கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான்.7 அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார்.8 அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.9 அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.10 ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை.11 அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்' என்னும் சொற்றொடரை 'அவர் தமக்குரிய இடத்திற்கு வந்தார்' எனவும் மொழிபெயர்க்கலாம். 12 அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்.13 அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.14 வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.15 யோவான் அவரைக் குறித்து, ' எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன் ' என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.16 இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம்.17 திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன.18 கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்
(thanks to www.arulvakku.com)
கிறிஸ்துமஸ் விழாக்காலத்தின் இரண்டாவது ஞாயிறான இன்று, நாம் யேசுவை கடவுளின் வார்த்தை உருவாக பார்க்கிறோம். ஒவ்வொரு திருப்பலியிலும், வாசிக்கும் வாசகங்களிலும், யேசு நம்மிடம் வார்த்தையாக வருகிறார். கத்தோலிக்க திருச்சபை, நற்செய்தியை (பைபிள்) மையமாக கொண்டு அதனை வழி கொண்டு வாழும் திருச்சபையாகும். அதனால் தான், ஞாயிறு திருப்பலியில் நான்கு வாசகங்களும், மற்ற நாட்களில் 3 வாசகங்களும் வாசிக்கப்படுகின்றன. அந்த் வாசகங்கள் மூலம் நம்மை சிந்திக்க வைக்கின்றன.
யேசு நம்மிடம் பேசிகொண்டிருக்கிறார்! அதனால் தான் வாசகம் வாசிப்பவர்களுக்கு அதனை முழுமையாகக, அதிகாரத்துடனும் வாசிக்க வேண்டிய கடமை இருக்கிறது. யேசு நம்மிடம் பேசுகிறார்.! அதனால், நமக்கும் அதனை நன்றாக கவனிக்க வேன்டிய கடமை இருக்கிறது. மேலும் எதாவது ஒரு வார்த்தையோ அல்லது வாக்கியமோ உங்கள் புத்தி சஞ்சலமோ உண்டாக்கினால், கவனமாக கேளுங்கள், ஏனெனில், அந்த வார்த்தைகள் யேசு தான். அவர் முழுவதுமாக அங்கே ப்ரசன்னமாகயிருக்கிறார். உங்களுடன் தனியே பேசுகிறார். உங்கள் மனதில் ஏதாவது ப்ரச்னை இருக்கிறதா? அதனை பற்றிய் யேசு உங்களிடம் பேச விரும்புகிறார்.
சீராக் ஆகமத்தில், (24:1௪, 8- 12), எப்படி ஞாணம் (பரிசுத்த ஆவி) பேசுகிறது என கவனித்து கேளுங்கள். உங்கள் ப்ரச்னையை பற்றி இந்த வார்த்தைகளில் யேசு எவ்வாறு பேசுகிறார்?
இன்றைய பதிலுரையில், (திருப்பாடல்கள் 147: 12 - 15, 19 - 20 ) எவ்வாறு ஆண்டவரின் வார்த்தை விரைவாக வந்தது என்பதை நினைவுபடுத்துகிறது. கடவுள் கொடுக்கும் எல்லா கட்டளை அனைத்தும் அப்படியே உண்மையாக நிகழ்ந்தது. உமது இதயத்திற்கு தேவையான அமைதியை எப்படி கொடுப்பது என்று யேசு இங்கே யேசு குறிப்பிடுகிறார். இந்த பூமியில் தேவையான அனைத்து நல்ல பொருட்களையும் எப்படி நிரப்பினார் இங்கே குறிப்பிடுகிறார். உனது ப்ரச்னகள் இந்த சங்கீதத்தின் மூலம் எப்படி குறைக்கப்படுகின்றன?
எபேசியர் திருமுகத்தில் (1:3 - 6 , 15 - 18 ) , நமக்கு ஞானத்தின் அன்பளிப்பு (பரிசுத்த ஆவி) எவ்வாறு கொடுக்கபடுகிறது என்று கூறுகிறது. அதனால், கடவுளின் வார்த்தை நம்மிடைய நல்ல சிந்தனையை தூன்டி, அதனை புரிந்து கொள்ள உதவுகிறது. யேசுவின் ஒப்பற்ற அருளை பற்றி என்ன கூறுகிறார். விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். உனது ப்ரச்னைகளுக்கு இந்த அருளெல்லாம், எப்படி நம்பிக்கை கொடுக்கிறது. ?
யோவான் நற்செய்தியில் (1: 1 - 18 ), ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக கேளுங்கள், அதில் யேசுவின் ஒவ்வொரு தகுதியும், குனாதிசயங்களையும் குறிப்பிடப்பட்டுள்ளது. உனது அழிவிலிருந்து (ப்ரச்னையினால்), யேசு உனக்கு எப்படி வாழ்வு கொடுக்கிறார் என்பதை பார். இருளில், அவர் எப்படி உண்மையின் ஒளியாய் இருக்கிறார்? நீ கடவுளின் குழந்தையாய் இருப்பதால், உனக்கு எப்படி நம்பிக்கையை கொடுக்கிறது?
கடவுள் என்னவெல்லாம் பேசுகிறாரோ, அது எல்லாம் யேசுதான். கடவுள் நம் வாழ்வை பேசிதான் உண்டாக்கினார். மேலும் யேசு அவரையே தியாகம் செய்து, அழிவின் வாழ்விலிருந்து, நித்திய வாழ்வை நமக்கு கொடுத்தார்.
எப்போழுதெல்லாம் நீ கடவுளிடம் உதவி கேட்கிறாயோ? அவர் "ஆம்" என்று தான் சொல்கிறார். அவர் குறிப்பிடுவது. யேசுவை தான். யேசு உன்னோடு நடந்து கொண்டு, கடவுள் உனக்கு கொடுக்க விரும்பியதையெல்லாம் கொடுக்கிறார்.
நற்கருணை திருவழிபாட்டில், "கடவுளே உம்மை பெற நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை சொல்லியருளும் எனது ஆன்மா குனமடையும்" என்று வேண்டுகிறோம். கடவுள் இவ்வாறு பதில் கூறுகிறார். "ஆம், என்னை ஏற்று கொள்", யேசுவை தான் , நாம் ஏற்று கொள்கிறோம். அந்த யேசுவில், கடவுளின் எல்லாவற்றையும் நாம் பெறுகிறோம். யேசுவால் நாம் குணமடைகிறோம். நாம் கோவிலில் உள்ளே செல்லும்போது, யேசுவை பெற்ற பின் நாம் மாறுதலுக்கு உண்டாகி கோவிலை விட்டு வெளியே வருகிறோம். என்ன மாறுதலை நீ எதிர்பார்த்து அப்படி ஆக வேண்டும் என நினைக்கிறாய்?
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Saturday, December 27, 2008
டிசம்பர் 28, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
டிசம்பர் 28, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருகுடும்ப விழா (யேசு, மரியாள், சூசையப்பர்)
Sirach 3:2-6, 12-14 or Gen 15:1-6; 21:1-3
Ps 128:1-5 or Ps 105:1-6, 8-9
Col 3:12-21 or Heb 11:8, 11-12, 17-19
Luke 2:22-40
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 2
22 மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.23 ஏனெனில், ' ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும் ' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.24 அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.25 அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.26 ' ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை ' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.27 அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.28 சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,29 ' ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.30 ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு,31 நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.32 இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை ' என்றார்.33 குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, ' இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.35 இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் ' என்றார்.36 ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்;37 அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.38 அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.39 ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.40 குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
(thanks to www.arulvakku.com)
போப் இரண்டாம் ஜான்பால், ஆயர்களுக்கு எழுதிய திரு நூலில் ("Rosarium Virginis Mariae) , (20 வது பத்தியில்), இன்றைய நற்செய்தியை குறிப்பிட்டு இவ்வாறு எழுதுகிறார். "ஜெபமாலையின் 5வது சந்தோச தேவ ரகசியங்கள் "யேசு கோவிலில் காணமல் போய் கண்டுபிடிக்கப்பட்டார்" மூலம், சந்தோசமும், அங்கு நடந்த நிகழ்வுகளும் கலந்தே இருந்தன. அங்கே, யேசு தெய்வ உருவாக, தெய்வ ஞானத்துடனும், பல கேள்விகளுக்கு பதிலும் எடுத்துரைத்து, அவரே பல கேள்விகளையும் கேட்டார். அவரே ஒரு ஆசிரியராக அனைவருக்கும் தோன்றினார். யேசுதான் கடவுளின் மகன் என்ற தேவ ரகசியத்தை இங்கே வெளிப்படுத்துவது, கடவுளின் நற்செய்தி மூலமாக வெளிப்படுத்தபடுகிறது. அந்த நற்செய்தியில், எல்லா நெருங்கிய உறவுகளும், கடவுளரசின் தேவைகளுக்காக சவால் விடப்படுகின்றன. மரியாளும், சூசையப்பரும் பயத்துடனும், கவலையுடனும் இருந்தனர். யேசுவின் வார்த்தைகளை "புரிந்து கொள்ளவில்லை" " என்ரு போப் கூறுகிறார்.
நாமும் தான், அடிக்கடி யேசுவின் வார்த்தைகளை புரிந்து கொள்வதில் தோற்றுவிடுகிறோம். அவருடைய வாசகங்கள் நம்மை மிகபும் கடினமான வாழ்க்கையை ஏற்றுகொள்ள வேண்டும் என நமக்கு சவால் விடுகிறது. அந்த வாழ்வு என்னவெனில், நமது எதிரிகளுக்கே நல்லது செய்வது, நமது இன்னொரு கன்னத்தையும் அவர்களுக்கு கான்பிப்பது போல. உண்மைக்காக நாம் உறுதியுடன் வாழ்வது, மேலும் நிலையாக கடவுளின் கோட்படுகளுடன் அவற்றிர்காக நல்ல முறையில் வாழ்வது.
நமக்கு சரிப்பட்டு வராத, மனதிற்கு ஒப்பாத காரியங்களினால் தான் கிறிஸ்துவை போல வாழ வேண்டும் என்றால், நமது உலக வாழ்விற்காக நாமே நம்மை சமாதானம் செய்து கொண்டு, விலகியே நிற்கிறோம். ஆனால், கடவுளரசின், உண்மையான தேவைகளை புரிந்து கொண்டால், அதனுடைய பயன்களை அறிந்து, கடவுளரசிற்கு கீழ்படிவோம்.
சரியாக புரிந்து கொள்ளவில்லையென்றாலும், நாம் யேசுவின் வார்த்தைகளை அப்படியே நம்பி , அவை யாவுமே, சரியானதென்றும், உண்மையானதென்றும் விசுவாசம் கொள்ளவேண்டும். அன்னை மரியாளும், சூசையப்பரும் அவர்கள் மனதில் ஆழமாக யோசித்தது போன்று, அவர்கள் சரியாக புரிந்து கொள்ளாவிட்டாலும், யேசு நம்மிடம் என்ன கேட்ட்கிறாரோ அதை செய்தது போல நாமும் செய்ய வேண்டும்.
இவ்வாறு விசுவாசத்துடனும், நம்பிக்கையுடனும் வாழ்ந்தால், கிறிஸ்துவிற்காக முழுதுமாய் வாழும் வாழ்வினால் உண்டாகும் பயனை, சந்தோசத்தை நம்மல் உணர முடியும்.
இன்றைய திருகுடும்ப திருவிழாவில், மரியாளும், சூசையப்பரும் நமக்கு யேசுவை புரிந்து கொள்ளவும், அவரின் வார்த்தைகளை கேட்கவும் உதவ வேண்டும் என நாம் வேண்டிகொள்வோம். நமக்கு சோதனைகளும், ப்ரச்னைகளும் ஏற்படும்போது, அவரின் பார்வையிலிறிந்து விலகி நிற்கும்போது, மரியாளும், சூசையப்பரும் நமக்கு உதவ வேண்டும் என்று ஜெபம் செய்வோம். யேசு எப்போதுமே நம்மிடையே இருக்கின்றார் என்பதை தெரிந்து கொள்ள நாம் கற்க வேன்டும். யேசுதான் நமக்கு உதவி வருகிறார், வழி காட்டுகிறார், கருனையுடன் அன்பு கூர்கிறார், நமது சவால்களின் போது நமக்கு உதவி வருகிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
திருகுடும்ப விழா (யேசு, மரியாள், சூசையப்பர்)
Sirach 3:2-6, 12-14 or Gen 15:1-6; 21:1-3
Ps 128:1-5 or Ps 105:1-6, 8-9
Col 3:12-21 or Heb 11:8, 11-12, 17-19
Luke 2:22-40
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 2
22 மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.23 ஏனெனில், ' ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும் ' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.24 அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.25 அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.26 ' ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை ' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.27 அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.28 சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,29 ' ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.30 ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு,31 நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.32 இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை ' என்றார்.33 குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, ' இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.35 இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் ' என்றார்.36 ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்;37 அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.38 அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.39 ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.40 குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
(thanks to www.arulvakku.com)
போப் இரண்டாம் ஜான்பால், ஆயர்களுக்கு எழுதிய திரு நூலில் ("Rosarium Virginis Mariae) , (20 வது பத்தியில்), இன்றைய நற்செய்தியை குறிப்பிட்டு இவ்வாறு எழுதுகிறார். "ஜெபமாலையின் 5வது சந்தோச தேவ ரகசியங்கள் "யேசு கோவிலில் காணமல் போய் கண்டுபிடிக்கப்பட்டார்" மூலம், சந்தோசமும், அங்கு நடந்த நிகழ்வுகளும் கலந்தே இருந்தன. அங்கே, யேசு தெய்வ உருவாக, தெய்வ ஞானத்துடனும், பல கேள்விகளுக்கு பதிலும் எடுத்துரைத்து, அவரே பல கேள்விகளையும் கேட்டார். அவரே ஒரு ஆசிரியராக அனைவருக்கும் தோன்றினார். யேசுதான் கடவுளின் மகன் என்ற தேவ ரகசியத்தை இங்கே வெளிப்படுத்துவது, கடவுளின் நற்செய்தி மூலமாக வெளிப்படுத்தபடுகிறது. அந்த நற்செய்தியில், எல்லா நெருங்கிய உறவுகளும், கடவுளரசின் தேவைகளுக்காக சவால் விடப்படுகின்றன. மரியாளும், சூசையப்பரும் பயத்துடனும், கவலையுடனும் இருந்தனர். யேசுவின் வார்த்தைகளை "புரிந்து கொள்ளவில்லை" " என்ரு போப் கூறுகிறார்.
நாமும் தான், அடிக்கடி யேசுவின் வார்த்தைகளை புரிந்து கொள்வதில் தோற்றுவிடுகிறோம். அவருடைய வாசகங்கள் நம்மை மிகபும் கடினமான வாழ்க்கையை ஏற்றுகொள்ள வேண்டும் என நமக்கு சவால் விடுகிறது. அந்த வாழ்வு என்னவெனில், நமது எதிரிகளுக்கே நல்லது செய்வது, நமது இன்னொரு கன்னத்தையும் அவர்களுக்கு கான்பிப்பது போல. உண்மைக்காக நாம் உறுதியுடன் வாழ்வது, மேலும் நிலையாக கடவுளின் கோட்படுகளுடன் அவற்றிர்காக நல்ல முறையில் வாழ்வது.
நமக்கு சரிப்பட்டு வராத, மனதிற்கு ஒப்பாத காரியங்களினால் தான் கிறிஸ்துவை போல வாழ வேண்டும் என்றால், நமது உலக வாழ்விற்காக நாமே நம்மை சமாதானம் செய்து கொண்டு, விலகியே நிற்கிறோம். ஆனால், கடவுளரசின், உண்மையான தேவைகளை புரிந்து கொண்டால், அதனுடைய பயன்களை அறிந்து, கடவுளரசிற்கு கீழ்படிவோம்.
சரியாக புரிந்து கொள்ளவில்லையென்றாலும், நாம் யேசுவின் வார்த்தைகளை அப்படியே நம்பி , அவை யாவுமே, சரியானதென்றும், உண்மையானதென்றும் விசுவாசம் கொள்ளவேண்டும். அன்னை மரியாளும், சூசையப்பரும் அவர்கள் மனதில் ஆழமாக யோசித்தது போன்று, அவர்கள் சரியாக புரிந்து கொள்ளாவிட்டாலும், யேசு நம்மிடம் என்ன கேட்ட்கிறாரோ அதை செய்தது போல நாமும் செய்ய வேண்டும்.
இவ்வாறு விசுவாசத்துடனும், நம்பிக்கையுடனும் வாழ்ந்தால், கிறிஸ்துவிற்காக முழுதுமாய் வாழும் வாழ்வினால் உண்டாகும் பயனை, சந்தோசத்தை நம்மல் உணர முடியும்.
இன்றைய திருகுடும்ப திருவிழாவில், மரியாளும், சூசையப்பரும் நமக்கு யேசுவை புரிந்து கொள்ளவும், அவரின் வார்த்தைகளை கேட்கவும் உதவ வேண்டும் என நாம் வேண்டிகொள்வோம். நமக்கு சோதனைகளும், ப்ரச்னைகளும் ஏற்படும்போது, அவரின் பார்வையிலிறிந்து விலகி நிற்கும்போது, மரியாளும், சூசையப்பரும் நமக்கு உதவ வேண்டும் என்று ஜெபம் செய்வோம். யேசு எப்போதுமே நம்மிடையே இருக்கின்றார் என்பதை தெரிந்து கொள்ள நாம் கற்க வேன்டும். யேசுதான் நமக்கு உதவி வருகிறார், வழி காட்டுகிறார், கருனையுடன் அன்பு கூர்கிறார், நமது சவால்களின் போது நமக்கு உதவி வருகிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, December 19, 2008
21, டிசம்பர், 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
21, டிசம்பர், 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
திருவருகை கால 4வது ஞாயிறு
2 Sam 7:1-5, 8b-12, 14a, 16
Ps 89:2-5, 27, 29
Rom 16:25-27
Luke 1:26-38
அதிகாரம் 1
26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார்.'அருள் நிறைந்தவரே வாழ்க!' என்று வுல்காத்தா என்னும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் உள்ளது. ------ 'பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்' என்னும் சொற்றொடரும் சில முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது. 29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.30 வானதூதர் அவரைப் பார்த்து, ' மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது ' என்றார்.34 அதற்கு மரியா வானதூதரிடம், ' இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே! ' என்றார்.35 வானதூதர் அவரிடம், ' தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.36 உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்.37 ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை ' என்றார்.38 பின்னர் மரியா, ' நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும் ' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், கன்னி மரியாள் யேசுவை கர்ப்பத்தில் ஏற்று கொள்வதற்கு முன்பே, அவரை கிறிஸ்துவின் ஒளி எப்படி பாதித்தது என்று குறிப்பிடுகிறது.
முப்பது வருடங்களுக்கு பிறகு, யேசு இந்த உலகின் இருளுக்குள், வீசும் ஒளியாக உருவானார். இருந்தாலும், யேசு தான் கடவுள்; அவர் எப்போதுமே இருக்கிறார். அவர் உருவாக்கப்பட்டவர் அல்ல. கடவுளின் ஒளியாவார். அவரது ஒளி, கன்னி மரியாளுக்கு கருவாய் உருவானதிலிருந்தே, ஒரு விளைவை உண்டாக்கி கொண்டிருந்தது.
கடவுளின் மகன் மனித உருவாக இந்த உலகிற்கு வருவதற்கு, அவரது ஆவி மரியாளின் முழு உடலையும் ஆவியால குளிப்பாட்டியது. கடவுளின் தூய பிரகாச ஒளி, அன்னை மரியாளை குளிப்பாட்டியது. அதனால் தான், அன்னை மரியாள், எந்த ஒரு ஆனுடனும் தொடர்பில்லாமலே, அவர்கள் பார்க்காமலேயே, கன்னி மரியாள், மெசியாவை தன் வயிற்றுக்குள் கர்ப்பமாக தாங்கினாள். இந்த ஒளியின் மூலம், கடவுள் தான் இதற்காக நம்மிடம் கேட்டார், கடவுள் தான் இதை செய்கிறார் என்று நம்பினாள்.
கன்னி மரியாளுக்கு அதுவே போதுமானது.
கிறிஸ்துவின் ஒளியை முழுவதுமாக இந்த உலகிற்கு கொன்டு செல்ல, கடவுள் நம்மையெல்லாம் அழைக்கிறார். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? தெய்வீக கடவுளின் அழைப்பை எந்த அளவிற்கு நீங்கள் கடமைபட்டு செய்கிறீர்கள்? கடவுள் நம்மிடம் எந்த செயல்லை செய்ய சொல்கிறாரோ? அந்த செயலுக்கு தேவையான ஆற்றலை, கடவுள் நமக்கு தருகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடவுளுக்கு அவர் என்ன செய்கிறார் என்பதை அறிவார், எப்போது உங்களை அவரின் கடவுளர்சிற்காக செய்ய அழைக்கிறார் என்பது அவருக்கு தெரியும். அவர் எப்போதுமே நம்ப தகுந்தவர் மேலும், அவரை சார்ந்து இருக்கலாம். எந்த ஒரு பயமும் தேவையில்லை.
கடவுள் செய்யும் ஒவ்வொரு செயலுமே நல்ல செயல்களே ஆகும். நம்மை ஈடுபடுத்தும், கடவுளின் திட்டம், சிலுவையை சுமப்பதாக இருந்தாலும், அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் நல்லவையாகவே இருக்கும். நாம் கிறிஸ்துவை பின் சென்றால், மிகவும் சீக்கிரமாகவோ, அல்லது கொஞ்சம் தாமதமாகவோ, நாம் யேசுவோடு சிலுவையில் தொங்குவோம். ஏனெனில், அதுவே மிகவும் மேலான முடிவாகும். அதுவே நல்ல முறையில் செயல்படுத்த கூடிய, வெற்றியை தேடிதருகிற செயலாகும். அதன் மூலம், பலரின் வாழ்வை மாற்றியமைக்க முடியும்.
இதையெல்லாம் நினைவில் வைத்து கொண்டு, கடவுள் அவரது அரசிற்காக, நம்மை அழைக்கும் போது, நமது பதில் "ஆம்" என்று தானே இருக்கும்?
ஆனால், அது சரியாக நடப்பதில்லை? கண்டிப்பாக, நாம் அவரோடு சேர்ந்து ஈடுபட ஆவலாயிருக்கிறோம், அவரின் ஆணைக்கு நாம் "ஆம்" என்கிறோம். நாம் அவர் என்ன செய்ய சொல்கிறார் என்று தெரியாவிட்டாலும், கடவுள் இதனை செய்பவர் என்று இருக்கிறோம்.
அடிக்கடி, கடவுள் நம் மூலம் செய்ய நினைக்கும் திட்டத்தை, அவரால் நம் மூலம் செய்ய முடியாது என்று நினைக்கிறோம். ஏனெனில், நாம் வலிமையில்லாதவர்கள் என்றும், பாவம் செய்பவர்கள் , முறையான தகுதி உள்ளவர் இல்லை என்றும் நமக்கு தெரியும். உங்கள் எண்ணங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாதேர்கள். கடவுளை நம்புங்கள்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
திருவருகை கால 4வது ஞாயிறு
2 Sam 7:1-5, 8b-12, 14a, 16
Ps 89:2-5, 27, 29
Rom 16:25-27
Luke 1:26-38
அதிகாரம் 1
26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார்.'அருள் நிறைந்தவரே வாழ்க!' என்று வுல்காத்தா என்னும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் உள்ளது. ------ 'பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்' என்னும் சொற்றொடரும் சில முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது. 29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.30 வானதூதர் அவரைப் பார்த்து, ' மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது ' என்றார்.34 அதற்கு மரியா வானதூதரிடம், ' இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே! ' என்றார்.35 வானதூதர் அவரிடம், ' தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.36 உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்.37 ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை ' என்றார்.38 பின்னர் மரியா, ' நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும் ' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், கன்னி மரியாள் யேசுவை கர்ப்பத்தில் ஏற்று கொள்வதற்கு முன்பே, அவரை கிறிஸ்துவின் ஒளி எப்படி பாதித்தது என்று குறிப்பிடுகிறது.
முப்பது வருடங்களுக்கு பிறகு, யேசு இந்த உலகின் இருளுக்குள், வீசும் ஒளியாக உருவானார். இருந்தாலும், யேசு தான் கடவுள்; அவர் எப்போதுமே இருக்கிறார். அவர் உருவாக்கப்பட்டவர் அல்ல. கடவுளின் ஒளியாவார். அவரது ஒளி, கன்னி மரியாளுக்கு கருவாய் உருவானதிலிருந்தே, ஒரு விளைவை உண்டாக்கி கொண்டிருந்தது.
கடவுளின் மகன் மனித உருவாக இந்த உலகிற்கு வருவதற்கு, அவரது ஆவி மரியாளின் முழு உடலையும் ஆவியால குளிப்பாட்டியது. கடவுளின் தூய பிரகாச ஒளி, அன்னை மரியாளை குளிப்பாட்டியது. அதனால் தான், அன்னை மரியாள், எந்த ஒரு ஆனுடனும் தொடர்பில்லாமலே, அவர்கள் பார்க்காமலேயே, கன்னி மரியாள், மெசியாவை தன் வயிற்றுக்குள் கர்ப்பமாக தாங்கினாள். இந்த ஒளியின் மூலம், கடவுள் தான் இதற்காக நம்மிடம் கேட்டார், கடவுள் தான் இதை செய்கிறார் என்று நம்பினாள்.
கன்னி மரியாளுக்கு அதுவே போதுமானது.
கிறிஸ்துவின் ஒளியை முழுவதுமாக இந்த உலகிற்கு கொன்டு செல்ல, கடவுள் நம்மையெல்லாம் அழைக்கிறார். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? தெய்வீக கடவுளின் அழைப்பை எந்த அளவிற்கு நீங்கள் கடமைபட்டு செய்கிறீர்கள்? கடவுள் நம்மிடம் எந்த செயல்லை செய்ய சொல்கிறாரோ? அந்த செயலுக்கு தேவையான ஆற்றலை, கடவுள் நமக்கு தருகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடவுளுக்கு அவர் என்ன செய்கிறார் என்பதை அறிவார், எப்போது உங்களை அவரின் கடவுளர்சிற்காக செய்ய அழைக்கிறார் என்பது அவருக்கு தெரியும். அவர் எப்போதுமே நம்ப தகுந்தவர் மேலும், அவரை சார்ந்து இருக்கலாம். எந்த ஒரு பயமும் தேவையில்லை.
கடவுள் செய்யும் ஒவ்வொரு செயலுமே நல்ல செயல்களே ஆகும். நம்மை ஈடுபடுத்தும், கடவுளின் திட்டம், சிலுவையை சுமப்பதாக இருந்தாலும், அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் நல்லவையாகவே இருக்கும். நாம் கிறிஸ்துவை பின் சென்றால், மிகவும் சீக்கிரமாகவோ, அல்லது கொஞ்சம் தாமதமாகவோ, நாம் யேசுவோடு சிலுவையில் தொங்குவோம். ஏனெனில், அதுவே மிகவும் மேலான முடிவாகும். அதுவே நல்ல முறையில் செயல்படுத்த கூடிய, வெற்றியை தேடிதருகிற செயலாகும். அதன் மூலம், பலரின் வாழ்வை மாற்றியமைக்க முடியும்.
இதையெல்லாம் நினைவில் வைத்து கொண்டு, கடவுள் அவரது அரசிற்காக, நம்மை அழைக்கும் போது, நமது பதில் "ஆம்" என்று தானே இருக்கும்?
ஆனால், அது சரியாக நடப்பதில்லை? கண்டிப்பாக, நாம் அவரோடு சேர்ந்து ஈடுபட ஆவலாயிருக்கிறோம், அவரின் ஆணைக்கு நாம் "ஆம்" என்கிறோம். நாம் அவர் என்ன செய்ய சொல்கிறார் என்று தெரியாவிட்டாலும், கடவுள் இதனை செய்பவர் என்று இருக்கிறோம்.
அடிக்கடி, கடவுள் நம் மூலம் செய்ய நினைக்கும் திட்டத்தை, அவரால் நம் மூலம் செய்ய முடியாது என்று நினைக்கிறோம். ஏனெனில், நாம் வலிமையில்லாதவர்கள் என்றும், பாவம் செய்பவர்கள் , முறையான தகுதி உள்ளவர் இல்லை என்றும் நமக்கு தெரியும். உங்கள் எண்ணங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாதேர்கள். கடவுளை நம்புங்கள்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Wednesday, December 10, 2008
14, டிசம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி
14, டிசம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி
திருவருகை கால 3வது ஞாயிறு
Isaiah 61:1-2a, 10-11
Luke 1:46-50, 53-54 (with Isaiah 61:10b)
1 Thessalonians 5:16-24
John 1:6-8, 19-28
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
'இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை' என்பதை 'இருள் அதனைப் புரிந்து கொள்ளவில்லை' எனவும் மொழிபெயர்க்கலாம். 6 கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான்.7 அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார்.8 அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, ' நீர் யார்? ' என்று கேட்டபோது அவர், ' நான் மெசியா அல்ல ' என்று அறிவித்தார்.20 இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.21 அப்போது, ' அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா? ' என்று அவர்கள் கேட்க, அவர், ' நானல்ல ' என்றார். ' நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா? ' என்று கேட்டபோதும், அவர், ' இல்லை ' என்று மறுமொழி கூறினார்.22 அவர்கள் அவரிடம், ' நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்? ' என்று கேட்டார்கள்.23 அதற்கு அவர், ' ″ ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது ″ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே ' என்றார்.24 பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்25 அவரிடம், ' நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்? ' என்று கேட்டார்கள்.26 யோவான் அவர்களிடம், ' நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்;27 அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை ' என்றார்.28 இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி, யோவான், "ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்" என்று கூறுகிறது. யேசு தான் அந்த ஒளி, அவருடைய ஆவி, நமக்கு உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறது. அதன் மூலம், நாம் பாவங்களிலிருந்து விடுபட்டு, பரலோகத்திற்கு யேசுவை பின் செல்ல வழி வகுக்கும். ஆனால், யோவானால் கொடுக்கப்பட்ட சான்று தான் என்ன? அவர் ஒளியை குறித்து எவ்வாறு சான்று பகர்ந்தார்?.
யோவானின் சான்று: "அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.9 அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.10 ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை.11 அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்' என்னும் சொற்றொடரை 'அவர் தமக்குரிய இடத்திற்கு வந்தார்' எனவும் மொழிபெயர்க்கலாம். 12 அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்.13 அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்"
யேசுவை பார்க்க முடியாத ஒரு கனத்தை நினைத்து பாருங்கள். உங்கள் கண்களை அவர் பக்கம் திரும்ப வைத்தது எது? யாருடைய குரல், யேசுவின் பக்கம் திரும்ப வைத்தது? முதல் வாசகத்தில் கூறியிருப்பது போல, மற்றவர்களுக்காக நாம் செய்ய வேண்டிய நேரம் இது, நல்ல வாழ்க்கையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இதயம் நொறுங்குண்டவர்களுக்கு ஆறுதலாயும், குணப்படுத்த வேண்டும். பாவங்களில் வீழ்ந்தவர்களுக்கு, விடுதலை பெற்று தரவேண்டும். மிகவும் நெருங்கிய நட்புடன் கடவுளிடம், எப்படி அவர் ஆசிர்வாதத்தை பெறுவது என்று அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
யோவானை போல, நாமும் சான்று பகர வேண்டும். அவருக்கு கொடுக்கப்பட்ட அழைப்பு போல நாமும் அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த உலகின் சத்தத்தை விட, நாம் மிகவும் சத்தமாக இந்த உலகில் குரல் கொடுக்க வேண்டும். நிறைய பேர் குழப்பங்களும், நம்பிக்கையின்மையாலும், வலியினாலும், மனசஞ்சலத்தாலும், அவர்கள் ஆன்மா இறையரசை விட்டு விலகி நிற்கிறது. நாம் அவர்கள் தேவையை அப்படியே ஒதுக்கி விடலமா? அவர்களுக்கு உண்மையை தெரிவிக்காமல் அமைதியாக இருந்து விடுவது அன்புக்குரிய செயலாகுமா? அப்படி இருக்க கூடாது. ஒரு நால், யேசுவிடம் நாம் விளக்கம் சொல்ல வேண்டியிருக்கும். நமது ஞான்ஸ்நானத்தின் மூலம், நாம் அவருக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற அழைப்பை ஏன் நிராகரித்தோம் என்று அவருக்கு விளக்கம் சொல்ல வேண்டியிருக்கும். அந்த அழைப்ப ஏற்றிருந்தால், சிலருக்கு யேசுவை கண்டு உணர, உதவியாக இருந்திருக்கும்.
உன்னிடத்தில் எது மாதிரியான குரல் இருக்கிறது? ஏனெனில், நமக்கு கிறிஸ்து இருக்கிறார். நம்முடைய சொந்த வாழ்வு தான் நம் குரல் ஆகும். நாம் எப்படி சோதனையை கையாளுகிறோம் , எப்படி யேசுவின் மேல் நமது விசுவாசத்தை காட்டுகிறோம் என்பதே நமது குரலாக, யாரெல்லாம், சிக்கலில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு கேட்க கூடிய குரலாக இருக்கும். நம்மில் அதிக அமைதியும், அதிக அன்பையும் நாம் கொடுத்தோமானால், நமது அழுகை மிகவும் சத்தமாக இருக்கும்.
நமது குரல் ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாவிட்டாலும், நாம் இந்த ஒளியில், எப்படி வாழ்கிறோமோ அதுவே ஒளியின் உண்மையை பேசுவதாகும். நாம் எப்படி உண்மையாய் வாழ்கிறோம், அதுவே மிகவும் சத்தமான உண்மையின் குரலாக இருக்கும்.
நாம் கொடுக்கும் செய்தியின் மூலம், அவர்கள் எப்படி எடுத்து கொள்கிறார்கள் என்பது அவர்களுடைய விருப்பம். ஆனால், நாம் பேச வேண்டியதை பேச வேன்டும். இதன் மூலம் அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கபடுகிறது.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
திருவருகை கால 3வது ஞாயிறு
Isaiah 61:1-2a, 10-11
Luke 1:46-50, 53-54 (with Isaiah 61:10b)
1 Thessalonians 5:16-24
John 1:6-8, 19-28
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
'இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை' என்பதை 'இருள் அதனைப் புரிந்து கொள்ளவில்லை' எனவும் மொழிபெயர்க்கலாம். 6 கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான்.7 அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார்.8 அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, ' நீர் யார்? ' என்று கேட்டபோது அவர், ' நான் மெசியா அல்ல ' என்று அறிவித்தார்.20 இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.21 அப்போது, ' அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா? ' என்று அவர்கள் கேட்க, அவர், ' நானல்ல ' என்றார். ' நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா? ' என்று கேட்டபோதும், அவர், ' இல்லை ' என்று மறுமொழி கூறினார்.22 அவர்கள் அவரிடம், ' நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்? ' என்று கேட்டார்கள்.23 அதற்கு அவர், ' ″ ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது ″ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே ' என்றார்.24 பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்25 அவரிடம், ' நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்? ' என்று கேட்டார்கள்.26 யோவான் அவர்களிடம், ' நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்;27 அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை ' என்றார்.28 இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி, யோவான், "ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்" என்று கூறுகிறது. யேசு தான் அந்த ஒளி, அவருடைய ஆவி, நமக்கு உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறது. அதன் மூலம், நாம் பாவங்களிலிருந்து விடுபட்டு, பரலோகத்திற்கு யேசுவை பின் செல்ல வழி வகுக்கும். ஆனால், யோவானால் கொடுக்கப்பட்ட சான்று தான் என்ன? அவர் ஒளியை குறித்து எவ்வாறு சான்று பகர்ந்தார்?.
யோவானின் சான்று: "அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.9 அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.10 ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை.11 அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்' என்னும் சொற்றொடரை 'அவர் தமக்குரிய இடத்திற்கு வந்தார்' எனவும் மொழிபெயர்க்கலாம். 12 அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்.13 அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்"
யேசுவை பார்க்க முடியாத ஒரு கனத்தை நினைத்து பாருங்கள். உங்கள் கண்களை அவர் பக்கம் திரும்ப வைத்தது எது? யாருடைய குரல், யேசுவின் பக்கம் திரும்ப வைத்தது? முதல் வாசகத்தில் கூறியிருப்பது போல, மற்றவர்களுக்காக நாம் செய்ய வேண்டிய நேரம் இது, நல்ல வாழ்க்கையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இதயம் நொறுங்குண்டவர்களுக்கு ஆறுதலாயும், குணப்படுத்த வேண்டும். பாவங்களில் வீழ்ந்தவர்களுக்கு, விடுதலை பெற்று தரவேண்டும். மிகவும் நெருங்கிய நட்புடன் கடவுளிடம், எப்படி அவர் ஆசிர்வாதத்தை பெறுவது என்று அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
யோவானை போல, நாமும் சான்று பகர வேண்டும். அவருக்கு கொடுக்கப்பட்ட அழைப்பு போல நாமும் அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த உலகின் சத்தத்தை விட, நாம் மிகவும் சத்தமாக இந்த உலகில் குரல் கொடுக்க வேண்டும். நிறைய பேர் குழப்பங்களும், நம்பிக்கையின்மையாலும், வலியினாலும், மனசஞ்சலத்தாலும், அவர்கள் ஆன்மா இறையரசை விட்டு விலகி நிற்கிறது. நாம் அவர்கள் தேவையை அப்படியே ஒதுக்கி விடலமா? அவர்களுக்கு உண்மையை தெரிவிக்காமல் அமைதியாக இருந்து விடுவது அன்புக்குரிய செயலாகுமா? அப்படி இருக்க கூடாது. ஒரு நால், யேசுவிடம் நாம் விளக்கம் சொல்ல வேண்டியிருக்கும். நமது ஞான்ஸ்நானத்தின் மூலம், நாம் அவருக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற அழைப்பை ஏன் நிராகரித்தோம் என்று அவருக்கு விளக்கம் சொல்ல வேண்டியிருக்கும். அந்த அழைப்ப ஏற்றிருந்தால், சிலருக்கு யேசுவை கண்டு உணர, உதவியாக இருந்திருக்கும்.
உன்னிடத்தில் எது மாதிரியான குரல் இருக்கிறது? ஏனெனில், நமக்கு கிறிஸ்து இருக்கிறார். நம்முடைய சொந்த வாழ்வு தான் நம் குரல் ஆகும். நாம் எப்படி சோதனையை கையாளுகிறோம் , எப்படி யேசுவின் மேல் நமது விசுவாசத்தை காட்டுகிறோம் என்பதே நமது குரலாக, யாரெல்லாம், சிக்கலில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு கேட்க கூடிய குரலாக இருக்கும். நம்மில் அதிக அமைதியும், அதிக அன்பையும் நாம் கொடுத்தோமானால், நமது அழுகை மிகவும் சத்தமாக இருக்கும்.
நமது குரல் ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாவிட்டாலும், நாம் இந்த ஒளியில், எப்படி வாழ்கிறோமோ அதுவே ஒளியின் உண்மையை பேசுவதாகும். நாம் எப்படி உண்மையாய் வாழ்கிறோம், அதுவே மிகவும் சத்தமான உண்மையின் குரலாக இருக்கும்.
நாம் கொடுக்கும் செய்தியின் மூலம், அவர்கள் எப்படி எடுத்து கொள்கிறார்கள் என்பது அவர்களுடைய விருப்பம். ஆனால், நாம் பேச வேண்டியதை பேச வேன்டும். இதன் மூலம் அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கபடுகிறது.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, December 5, 2008
7 டிசம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
7 டிசம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால இரண்டாவது ஞாயிறு
Isaiah 40:1-5, 9-11
Ps 85:9-14
2 Peter 3:8-14
Mark 1:1-8
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 1
1 கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: 2 ' இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.3 பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.4 இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5 யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6 யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.7 அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி, கடவுளுக்காக தயாரகுங்கள் என்று கூறுகிறது. கடவுள் நமக்கு என்ன கொடுப்பதாக இருந்தாலும், நமக்காக என்ன செய்வதாக இருந்தாலும், நம்மிடம் என்ன கேட்பதாக இருந்தாலும், - நாம் நேரான வழியில் நடந்து, பரிசுத்த பாதையில் நடக்க வேண்டும், மற்றும், பாவச் செயல்களை தவிர்த்து விட வேண்டும்.
பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. உங்களது வாழ்க்கையில் எது இல்லாமல் இருக்கிறது! எந்த பாவங்கள், உங்களுடைய வாழ்க்கயை வறுமையாக்கியது, மாறாக உங்கள் பாவங்கள் இல்லாமல் இருந்தால், அது உங்களுக்கு நல்ல கனியை கொடுத்திருக்கும்?
மோட்சத்திற்கு செல்லும் பாதையில் எந்த பகுதியில் உங்களுக்கு மிகவும் கடினமாயிருக்கிறது? உங்களில் தடையாக இருக்கும் உங்கள் பாவங்களை உங்கள் கண் முன் கொண்டுவாருஙள். அல்லது உங்கள் பாதையில் உள்ள தடைகளை ஞாபகபடுத்திகொள்ளுங்கள்.
ஆண்டவருக்காக வழியை ஆயத்தபடுத்துங்கள். உங்கள் பாவங்களால் உண்டான, வீணான நிலத்தில், கடவுளுக்காக, விரைவு சாலையை உண்டாக்குஙல். பாவசங்கீர்த்தன அருட்சாதனத்தில் கலந்து கொண்டு, உங்கள் இருதயத்தில் உள்ள பாதையை அகலமாக்குங்கள், அதனால், யேசு அங்கு வர மிகவும் எளிதாயிருக்கும். அந்த அகல பாதையில், யேசு மிக விரைவாகவும், மகிமயோடும் வருவார்.
எல்லா மனிதர்களுமே புல்லை போல வலிமையற்றவர்கள் ஆவர். நம் புகழ், வளம் எல்லாமெ ஒரு பூவை போல வாடி விடும். கடவுளுடைய வார்த்தைகள் மட்டும் தான், எக்காலமும் நிமிர்ந்து நிற்கும்.
உனக்கு இருக்கும் தொந்தரவுகளையும், போராட்டங்களையும் உங்கள் மனதின் முன் நிறுத்துங்கள். இங்கே தான், நீங்கள் பாவத்திற்குள் காயப்படுகிறீர்கள். பரிசுத்த ஆவியின் உதவியுடன், இந்த கஷ்டங்களெல்லாம், நித்திய வாழ்விற்கு வாய்ப்பாக பயன்படுத்துங்கள். அந்த கஷ்டங்களெல்லாம், அவ்வளவு மோசமானவையா? நிரந்தரமாக இருக்க கூடியதா? கடவுள் அந்த கஷ்டங்களிடமிருந்து (சிலுவையிலிருந்து) உங்களை தூக்கி நிறுத்துவார்.
உங்கள் வாழ்க்கையில் நன்றாக போய்கொண்டிருக்கும், நல்ல விசயங்களை உங்கள் மனக்கண் முன் கொண்டு வாருங்கள். உங்களுடைய எந்த செயல்கள், நன்றாகவும், நல்ல பொருட்களை ஈட்டுவதாகவும், உள்ளன? அவைகளையும், நித்திய வாழ்விற்கான நல்ல வாய்ப்பாக எடுத்து கொள்ளுங்கள். அவைகள் எல்லாம், புல்களை போல சில காலம் தான் வளமாக இருக்கும? அல்லது, இன்னும் 100 வருடங்களுக்கு, நல்ல விளைவுகளை பெற்று தருமா?
அந்த நல்ல செயல்களின், பல மடங்காக பெருகி, இன்னும் 1000 வருடங்களில் அதன் வளம் என்னவாக இருக்கும்?
கடவுள் உங்களுக்கு நல்ல திறமைகளையும், அதனை உபயோகபடுத்தி, அவரின் இறையரசை பரப்ப உங்களை அழைக்கிறார். நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்களா? அப்படியெனில், இப்போது, பாவ சங்கீர்த்தன அருட்சாதனத்தில் பங்கு கொண்டு, உங்களை கடவுளின் வருகைக்காக தயார் படுத்தி கொள்ளுங்கள். அவர் உங்கள் மூலம், நித்திய வாழ்விற்கான வழியை இந்த பூமிக்கு கொடுக்க விரும்புகிறார்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
திருவருகை கால இரண்டாவது ஞாயிறு
Isaiah 40:1-5, 9-11
Ps 85:9-14
2 Peter 3:8-14
Mark 1:1-8
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 1
1 கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: 2 ' இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.3 பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.4 இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5 யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6 யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.7 அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி, கடவுளுக்காக தயாரகுங்கள் என்று கூறுகிறது. கடவுள் நமக்கு என்ன கொடுப்பதாக இருந்தாலும், நமக்காக என்ன செய்வதாக இருந்தாலும், நம்மிடம் என்ன கேட்பதாக இருந்தாலும், - நாம் நேரான வழியில் நடந்து, பரிசுத்த பாதையில் நடக்க வேண்டும், மற்றும், பாவச் செயல்களை தவிர்த்து விட வேண்டும்.
பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. உங்களது வாழ்க்கையில் எது இல்லாமல் இருக்கிறது! எந்த பாவங்கள், உங்களுடைய வாழ்க்கயை வறுமையாக்கியது, மாறாக உங்கள் பாவங்கள் இல்லாமல் இருந்தால், அது உங்களுக்கு நல்ல கனியை கொடுத்திருக்கும்?
மோட்சத்திற்கு செல்லும் பாதையில் எந்த பகுதியில் உங்களுக்கு மிகவும் கடினமாயிருக்கிறது? உங்களில் தடையாக இருக்கும் உங்கள் பாவங்களை உங்கள் கண் முன் கொண்டுவாருஙள். அல்லது உங்கள் பாதையில் உள்ள தடைகளை ஞாபகபடுத்திகொள்ளுங்கள்.
ஆண்டவருக்காக வழியை ஆயத்தபடுத்துங்கள். உங்கள் பாவங்களால் உண்டான, வீணான நிலத்தில், கடவுளுக்காக, விரைவு சாலையை உண்டாக்குஙல். பாவசங்கீர்த்தன அருட்சாதனத்தில் கலந்து கொண்டு, உங்கள் இருதயத்தில் உள்ள பாதையை அகலமாக்குங்கள், அதனால், யேசு அங்கு வர மிகவும் எளிதாயிருக்கும். அந்த அகல பாதையில், யேசு மிக விரைவாகவும், மகிமயோடும் வருவார்.
எல்லா மனிதர்களுமே புல்லை போல வலிமையற்றவர்கள் ஆவர். நம் புகழ், வளம் எல்லாமெ ஒரு பூவை போல வாடி விடும். கடவுளுடைய வார்த்தைகள் மட்டும் தான், எக்காலமும் நிமிர்ந்து நிற்கும்.
உனக்கு இருக்கும் தொந்தரவுகளையும், போராட்டங்களையும் உங்கள் மனதின் முன் நிறுத்துங்கள். இங்கே தான், நீங்கள் பாவத்திற்குள் காயப்படுகிறீர்கள். பரிசுத்த ஆவியின் உதவியுடன், இந்த கஷ்டங்களெல்லாம், நித்திய வாழ்விற்கு வாய்ப்பாக பயன்படுத்துங்கள். அந்த கஷ்டங்களெல்லாம், அவ்வளவு மோசமானவையா? நிரந்தரமாக இருக்க கூடியதா? கடவுள் அந்த கஷ்டங்களிடமிருந்து (சிலுவையிலிருந்து) உங்களை தூக்கி நிறுத்துவார்.
உங்கள் வாழ்க்கையில் நன்றாக போய்கொண்டிருக்கும், நல்ல விசயங்களை உங்கள் மனக்கண் முன் கொண்டு வாருங்கள். உங்களுடைய எந்த செயல்கள், நன்றாகவும், நல்ல பொருட்களை ஈட்டுவதாகவும், உள்ளன? அவைகளையும், நித்திய வாழ்விற்கான நல்ல வாய்ப்பாக எடுத்து கொள்ளுங்கள். அவைகள் எல்லாம், புல்களை போல சில காலம் தான் வளமாக இருக்கும? அல்லது, இன்னும் 100 வருடங்களுக்கு, நல்ல விளைவுகளை பெற்று தருமா?
அந்த நல்ல செயல்களின், பல மடங்காக பெருகி, இன்னும் 1000 வருடங்களில் அதன் வளம் என்னவாக இருக்கும்?
கடவுள் உங்களுக்கு நல்ல திறமைகளையும், அதனை உபயோகபடுத்தி, அவரின் இறையரசை பரப்ப உங்களை அழைக்கிறார். நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்களா? அப்படியெனில், இப்போது, பாவ சங்கீர்த்தன அருட்சாதனத்தில் பங்கு கொண்டு, உங்களை கடவுளின் வருகைக்காக தயார் படுத்தி கொள்ளுங்கள். அவர் உங்கள் மூலம், நித்திய வாழ்விற்கான வழியை இந்த பூமிக்கு கொடுக்க விரும்புகிறார்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Posts (Atom)