14 மார்ச் 2010, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 4ம் ஞாயிறு
Jos 5:9a, 10-12
Ps 34:2-7
2 Cor 5:17-21
Luke 15:1-3, 11-32
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 15
1 வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ' இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே ' என்று முணுமுணுத்தனர்.3 அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:
11 மேலும் இயேசு கூறியது: ' ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.12அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ' அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும் ' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.13சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்.14அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்;15எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.16அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.17அவர் அறிவு தெளிந்தவராய், ' என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே!18நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; 19இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன் ' என்று சொல்லிக்கொண்டார்.20 ' உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அந்தத் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.21மகனோ அவரிடம், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன் ' என்றார்.22தந்தை தம் பணியாளரை நோக்கி, ' முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்;23கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம்.24ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.25 ' அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, 26ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ' இதெல்லாம் என்ன? ' என்று வினவினார்.27அதற்கு ஊழியர் அவரிடம், ' உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார் ' என்றார்.28அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.29அதற்கு அவர் தந்தையிடம், ' பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.30ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே! ' என்றார்.31அதற்குத் தந்தை, ' மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே.32இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். '
(thanks to www.arulvakku.com)
கடவுளின் நிபந்தனையற்ற மன்னிப்பையும், அளவற்ற அன்பையும் ஏற்றுகொள்வதற்கு நாம் தகுதியானவர்களா? ஒவ்வொரு திருப்பலியிலும், நாம், "ஆண்டவரே, நாம் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை சொல்லும், நான் குனமடைவேன்." என்று வேண்டுகிறோம். இன்றைய நற்செய்தியில், யேசு நாம் எல்லாம் தகுதி உடையவர்கள் என்று சொல்கிறார். நாம் என்ன செய்தோமோ அதனால் நாம் தகுதிஉடையவர்கள் இல்லை, யேசு நமக்கு என்ன செய்தாரோ அதனால் நாம் தகுதி உடையவர்கள் ஆகிறோம். யேசு நமக்கு செய்தது: சிலுவையைல் மரித்து, நம் பாவங்களை அவர் தோற்கடித்து அதன் மூலம், நித்திய வாழ்வில் நாமும் யேசுவோடு உயிர்த்தெழுந்து , கடவுளோடு இனைவோம்.
இன்றைய உவமையில், அந்த இளைய மகன் வீட்டிற்கு திரும்பி வந்ததாலேயோ அல்லது, அவனின் பாவங்களை நினைத்து மனம்வருந்தி மீண்டும் வந்ததாலேயோ, அவரின் தந்தையின் அன்பை பெற்று கொள்ள தகுதியானவனாக ஆகவில்லை. அவனின் தந்தையின் அன்பினால் தான், அவன் தகுதி உடையவன் ஆனான். அந்த தந்தை மகனின் மேல் அன்பு கொன்டார். தன் மகன் தொலை தூரத்தில் இருக்கும்போதே அன்பு கொன்டிருந்தார். இன்னும் பாவ வாழ்க்கையில் அழிந்து கொன்டிருந்தான் என்று அறிந்தும் அந்த தந்தை அவன் மேல் அன்பு கொன்டிருந்தார்.
அந்த மகன் தந்தைக்கு எதிராக திரும்பினாலும், தந்தை நிபந்தனையற்ற அன்பை தன் மகன் மேல் வைத்திருந்தார், அந்த அன்பை தனது அன்பளிப்பாக தன் மகனுக்கு அளவற்ற அன்பை கொடுத்தார். மகனோ தனது தந்தைக்கு கொடுத்த அன்பளிப்பு என்னவென்றால், தந்தையின் அன்பை , திறந்த மனதோடு ஏற்று கொள்ள தயாராக வந்தது தான்.
ஒவ்வொரு திருப்பலிக்கும், ஊதாரித்தனமான மகனை போலத்தான், நாம் போகிறோம். வாரம் முழுவதும், நல்ல கிறிஸ்தவனாக இருந்தாலும், ஏதாவது ஒரு வழியில், நாம் கடவுளின் நிபந்தனையற்ற அன்பிற்கும், விசுவாசமுள்ள அன்பிற்கும் எதிராக இருந்திருப்போம். அதனால் தான், திருப்ப்லியின் ஆரம்பத்தில், நாம் பாவிகள் என்று ஏற்றுகொள்கிறோம். இந்த பாவ மன்னிப்பை ஏற்று கொள்வதில் நாம் மிகவும் முக்கியமான நிகழ்வாக எடுத்து கொள்ள வேன்டும்.
அடுத்ததாக, கடவுளோடு அறுபட்ட நம் உறவை குணப்படுத்தும் வார்த்தையை கேட்கிறோம். அடுத்ததாக நாம் ப்ரசங்கம் கேட்கிறோம், அது நல்ல முறையில் முறையாக தயாரிக்கப்பட்டு, நற்செய்தியின் கருத்துகளை முறையாக கூறப்படவேண்டும். மேலும், யேசு பரிசுத்த ஆவியின் மூலமாக நம்மிடம் பேசுகிறார். உங்கள் இதயதை கேளுங்கள்.யேசு வார்த்தை மறு உருவானவர் , நீங்கள் "வார்த்தை கூறினால், நாங்கள் குணமடைவோம்" என்ற வேன்டுதலுக்கு, யேசு ஏற்கனவே பதில் தர ஆரம்பித்து விட்டார்.
கானிக்கை நிகழ்வில், நாம் நம்மையே கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம். அவரிடம் நாம் சரண்டையும் தருணமாகும். " நான் உங்கள் மகனாக / மகளாக இருப்பதார்கு தகுதியற்றவன், உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்" அவரிடம் சரணடைகிறோம். கடவூளுடைய விருப்பம் என்னவென்றால், நாம் முழு அன்போடும், அதிகம் கொடுத்தும், மற்றவர்களிடமிருந்து நாம் பெற்றுகொள்ளும் உறவோடு, இறைவனின் குடும்பத்தோடு இனைய வேண்டும். என்று கடவுள் ஆசைபடுகிறார். அதனால், நமக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய அன்பளிப்பான திவ்ய நற்கருணையை நாம் பெற்று , அதன் மூலம் கடவுளின் முழு குடும்பத்தோடும் நாம் ஒன்றினைவோம்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica
Friday, March 12, 2010
Friday, March 5, 2010
மார்ச் 7, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
மார்ச் 7, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 3ம் ஞாயிறு
Ex 3:1-8a, 13-15
Ps 103: 1-4, 6-8, 11
1 Cor 10:1-6, 10-12
Luke 13:1-9
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 13
1 அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.2 அவர் அவர்களிடம் மறுமொழியாக, ' இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?3அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.4சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா?5அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள் ' என்றார்.6மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: ' ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை.7எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ' பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்? ' என்றார்.8தொழிலாளர் மறுமொழியாக, ' ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன்.9அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம் ' என்று அவரிடம் கூறினார். '
(thanks to www.arulvakku.com)
மிகவும் கொடூரமான, தவறான முறையைல் எல்லோரையும் பாதிக்கும் செயல்கள் செய்பவர்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்து அவர்கள் மிகவும் கஷ்டப்படும்பொழுது, நாம் அனைவரும் சந்தோசப்படுவோம், ஏனெனில், அவர்களுக்கு சரியான தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என நாம் நினைக்கிறோம்.
இதை தான் யேசு இன்றைய நற்செய்தியில் செய்தியாக நமக்கு கொடுக்கிறார். நம்மை விட மற்றவர்கள் பெரிய பாவிகள் என்று நம்மால் உறுதியாக கூற முடியாது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என சொல்கிறார். அவர்கள் நம்மை விட தீயவர்களாக இருந்தாலும், நாம் அவர்கள் பெரும்பாவிகள் என்று சொல்ல கூடாது.
ஒவ்வொரு மனிதனும், கடவுளின் உருவத்தை போல படைக்கப்பட்டுள்ளான், தீயவர்களும் அப்படியே படைக்கப்பட்டுள்ளனர். கடவுளுக்கு எதிரான உருவத்தை யாரும் காட்டினாலும், அவர்களையும் யேசு அன்பு செய்தார், அவர்களுக்காகவும் அவர் மரித்தார்.எந்த மனிதரும் தீய மனிதர் கிடையாது, அவர்கள் உடைந்த மனிதர்கள். அவர்கள் அனைவரும் பேயின் தூன்டுதலால், தவறான வழியில் செல்பவர்கள். நமக்காகவே உடைந்த யேசுபிரானின் பாவமற்ற மனம், இந்த பாவ வழியில் செல்பவர்களை புனிதமாக்கும், என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வில்லை. அவர்களுக்காக நாம் வருத்தபட வேண்டும். அந்த தியவர்கள் இன்னும் அந்த பாவத்திலேயே இருக்கிறார்களே என்று யேசுவோடு நாமும் சேர்ந்து கவலைபடவேன்டும்.
ஒரு மனிதனின் ஆன்மா அழிவு பாதையில் செல்வதை நினைத்து நாம் வருத்தப்படவில்லை என்றால், நாம் பாவம் செய்கிறோம். யேசு நமக்காக சிலுவையில் செய்ததை நாம் அலட்சியம் செய்கிறோம். நாம் நம் ஆன்மாவையே புன்படுத்திகொள்கிறோம்.
உங்களுக்கு எதிராக பாவம் செய்தவர்கள் அனைவரும், அத்தி மரத்தை போன்றவர்கள் ஆவர். உங்களால் அவர்களை கேட்க வைக்க முடியும் என்றால், நீங்கள் அவர்களுக்கு உரம் போட வேன்டும் என்று யேசு கூறுகிறார். உங்கள் நடவடிக்கைகள் மூலமும், உங்கள் வார்த்தைகள் மூலமும், அவர்களுக்கு நீங்கள் உரமாக இருக்க வேன்டும் என்று யேசு விரும்புகிறர். சரியான திசையில் அவர்களை செலுத்த நீங்கள் பனிவுடனும், கனிவுடனும் அறிவுறுத்த வேண்டும் என யேசு ஆசைபடுகிறார்.
யேசு கனிகொடாத மரத்தை அதிக நாட்கள் வைத்திருக்க விரும்பவில்லை என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்மால் செய்ய முடிந்த்தெல்லாம் செய்தும், தியவர்கள் மனதிரும்பவில்லை என்றால், அந்த தோட்டத்திற்கு நம்மால் முடிந்த உதவி என்னவென்றால், அந்த மரத்தை வெட்டிவிடுவது தான். இதற்கு என்ன அர்த்தம் என்றால், அவர்களை விட்டு விலகி விடுவது அல்லது, சரியான் அதிகார்த்தில் இருக்கும் நபரிடம், இந்த ப்ரச்னைகளை கையான்டு, அவர்களின் தீமைகளுக்கு சரியான தன்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேன்டும். இதனையும் மிகவும் கனிவுடனும், பொருமையுடனும் செய்ய வேன்டும். உரம் கொடுத்தும் , நல்ல பழங்களை தரவில்லையென்றால், அந்த மரம் கீழே விழுந்து, மக்கி மற்ற புதிய மரங்களுக்கு உரமாக இருக்கும்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica
தவக்காலத்தின் 3ம் ஞாயிறு
Ex 3:1-8a, 13-15
Ps 103: 1-4, 6-8, 11
1 Cor 10:1-6, 10-12
Luke 13:1-9
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 13
1 அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.2 அவர் அவர்களிடம் மறுமொழியாக, ' இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?3அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.4சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா?5அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள் ' என்றார்.6மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: ' ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை.7எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ' பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்? ' என்றார்.8தொழிலாளர் மறுமொழியாக, ' ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன்.9அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம் ' என்று அவரிடம் கூறினார். '
(thanks to www.arulvakku.com)
மிகவும் கொடூரமான, தவறான முறையைல் எல்லோரையும் பாதிக்கும் செயல்கள் செய்பவர்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்து அவர்கள் மிகவும் கஷ்டப்படும்பொழுது, நாம் அனைவரும் சந்தோசப்படுவோம், ஏனெனில், அவர்களுக்கு சரியான தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என நாம் நினைக்கிறோம்.
இதை தான் யேசு இன்றைய நற்செய்தியில் செய்தியாக நமக்கு கொடுக்கிறார். நம்மை விட மற்றவர்கள் பெரிய பாவிகள் என்று நம்மால் உறுதியாக கூற முடியாது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என சொல்கிறார். அவர்கள் நம்மை விட தீயவர்களாக இருந்தாலும், நாம் அவர்கள் பெரும்பாவிகள் என்று சொல்ல கூடாது.
ஒவ்வொரு மனிதனும், கடவுளின் உருவத்தை போல படைக்கப்பட்டுள்ளான், தீயவர்களும் அப்படியே படைக்கப்பட்டுள்ளனர். கடவுளுக்கு எதிரான உருவத்தை யாரும் காட்டினாலும், அவர்களையும் யேசு அன்பு செய்தார், அவர்களுக்காகவும் அவர் மரித்தார்.எந்த மனிதரும் தீய மனிதர் கிடையாது, அவர்கள் உடைந்த மனிதர்கள். அவர்கள் அனைவரும் பேயின் தூன்டுதலால், தவறான வழியில் செல்பவர்கள். நமக்காகவே உடைந்த யேசுபிரானின் பாவமற்ற மனம், இந்த பாவ வழியில் செல்பவர்களை புனிதமாக்கும், என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வில்லை. அவர்களுக்காக நாம் வருத்தபட வேண்டும். அந்த தியவர்கள் இன்னும் அந்த பாவத்திலேயே இருக்கிறார்களே என்று யேசுவோடு நாமும் சேர்ந்து கவலைபடவேன்டும்.
ஒரு மனிதனின் ஆன்மா அழிவு பாதையில் செல்வதை நினைத்து நாம் வருத்தப்படவில்லை என்றால், நாம் பாவம் செய்கிறோம். யேசு நமக்காக சிலுவையில் செய்ததை நாம் அலட்சியம் செய்கிறோம். நாம் நம் ஆன்மாவையே புன்படுத்திகொள்கிறோம்.
உங்களுக்கு எதிராக பாவம் செய்தவர்கள் அனைவரும், அத்தி மரத்தை போன்றவர்கள் ஆவர். உங்களால் அவர்களை கேட்க வைக்க முடியும் என்றால், நீங்கள் அவர்களுக்கு உரம் போட வேன்டும் என்று யேசு கூறுகிறார். உங்கள் நடவடிக்கைகள் மூலமும், உங்கள் வார்த்தைகள் மூலமும், அவர்களுக்கு நீங்கள் உரமாக இருக்க வேன்டும் என்று யேசு விரும்புகிறர். சரியான திசையில் அவர்களை செலுத்த நீங்கள் பனிவுடனும், கனிவுடனும் அறிவுறுத்த வேண்டும் என யேசு ஆசைபடுகிறார்.
யேசு கனிகொடாத மரத்தை அதிக நாட்கள் வைத்திருக்க விரும்பவில்லை என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்மால் செய்ய முடிந்த்தெல்லாம் செய்தும், தியவர்கள் மனதிரும்பவில்லை என்றால், அந்த தோட்டத்திற்கு நம்மால் முடிந்த உதவி என்னவென்றால், அந்த மரத்தை வெட்டிவிடுவது தான். இதற்கு என்ன அர்த்தம் என்றால், அவர்களை விட்டு விலகி விடுவது அல்லது, சரியான் அதிகார்த்தில் இருக்கும் நபரிடம், இந்த ப்ரச்னைகளை கையான்டு, அவர்களின் தீமைகளுக்கு சரியான தன்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேன்டும். இதனையும் மிகவும் கனிவுடனும், பொருமையுடனும் செய்ய வேன்டும். உரம் கொடுத்தும் , நல்ல பழங்களை தரவில்லையென்றால், அந்த மரம் கீழே விழுந்து, மக்கி மற்ற புதிய மரங்களுக்கு உரமாக இருக்கும்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica
Friday, February 26, 2010
பிப்ரவரி 28, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பிப்ரவரி 28, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்கால இரண்டாம் ஞாயிறு
Gen 15:5-12, 17-18
Ps 27:1, 7-9, 13-14
Phil 3:17--4:1
Luke 9:28b-36
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 9
28 இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டுநாள்கள் ஆனபிறகு இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார்.29 அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது.30 மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர்.31 மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.32 பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.33 அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, ' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ' என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார்.34 இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.35 அந்த மேகத்தினின்று, ″ இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள் ″ என்று ஒரு குரல் ஒலித்தது.36 அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இதுவரையிலும் பார்க்காத வெண்மையான நிறத்தில் யேசு தோன்றி , அவரது உண்மையான உருவத்தை, அவர் யார் என்பதை காட்டுகிறார். கடவுள் "″ இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள் " என்று கூறியதை கேட்கிறோம்.
யேசுவின் உண்மையான அடையாளத்தை, நாம் அவரை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அனுபவிக்கிறோம். மேலும் கிறிஸ்துவின் வார்த்தையின் அர்த்தத்தை பரிசுத்த ஆவியின் துனையுடன் நாம் யேசுவின் கிறிஸ்துவின் வார்த்தையை முழுதாக புரிந்து கொள்ள முடியும், , அவரின் வழி காட்டுதலை அறிந்து கொள்ள முடியும்.
யேசுவின் வார்த்தையை கேட்பதினால், அவரின் பள பளக்கும் வென்மை ஒளி, நம்மில் இன்னும் இருக்கும் இருளை போக்கிவிடும். பிறகு, நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் கிறிஸ்துவை அனுபவிப்பார்கள். ஏனெனில், நம் மூலம் யேசுவை கான்கிறார்கள் - நமது நடவடிக்கைகள் மூலமும், நமது இரக்கத்தின் மூலமும், நமது மன்னிப்பின் மூலமும் , மேலும் பல விசயங்களிலும், யேசுவை நம்மில் கான்கின்றனர். இது தான் மணமாற்றம் ஆகும்.
தவக்காலத்தில், நம்மில் உள்ள இருளை கிறிஸ்துவின் ஒளியின் மூலம் போக்குவதற்கு நாம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். யேசுவின் ஒளி நம்மில் ஓளிர்வதற்கு நாம் அனுமதிக்கும்பொழுது, அதனால், நாம் மனந்திருந்தி, அவரின் மன்னிப்பை கேட்டு, பரிசுத்த ஆவியின் ஆற்றல் பெற்று நம் வாழ்வை மாற்றி , நாம் கிறிஸ்துவை போல மாறமுடியும். நாம் கிறிஸ்துவோடு சேர்ந்து ஒளிர்வோம். இந்த உலகை மீட்கும் கிறிஸ்துவின் மீட்பு பணியில் நாம் இனைகிறோம். இந்த மீட்பு பனியில் பல துன்பங்கள் இருந்தாலும், பெரிய வெள்ளியின் துன்பத்திற்கு பிறகு ஈஸ்டர் வெற்றி தொடரும் என்பது நமக்கு தெரிந்ததே.
நமது சோதனைகளும், தியாகங்களும் - நமது சிலுவைகள் - நமது பரிசுத்த வாழ்வு இவ்வுலகை மாற்றும். கல்வாரிக்கு யேசுவை பின் சொல்ல நாம் தைரியமாக இருக்கிறோமா? இது தான் நம்மை ஈஸ்டருக்கு அழைத்து செல்லும்!. நமது சோதனைகள் மூலம், கிறிஸ்துவின் இரத்தம் மீண்டும் வழிந்தோடுகிறது. நமது வலிகள் எல்லாம் கிறிஸ்துவின் வலிகள். நாம் ஏற்கனவே கிறிஸ்துவோடு சிலுவையில் இருக்கிறோம். கிறிஸ்துவோடு நமது நெருங்கிய இனைப்பினால், நாம் ஏன் நமக்கு துரோகம் பன்னுகிறவர்களையும், நமக்கு தண்டனை கொடுப்பவர்களையும் மன்னித்தால் என்ன? நம்மை அன்பு செய்யாதவர்களை அன்பு செய்வதாலும், நம்மை தவறாக நடத்துபவர்களை மன்னிப்பதாலும், இறையரசை இங்கே நிறுவ கடினமாக உழைத்தும், கிறிச்துவின் ஒளியை, இருளில் வாழ்பவர்களுக்கு நாம் காட்டுகிறோம்.
© 2010 by Terry A. Modica
தவக்கால இரண்டாம் ஞாயிறு
Gen 15:5-12, 17-18
Ps 27:1, 7-9, 13-14
Phil 3:17--4:1
Luke 9:28b-36
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 9
28 இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டுநாள்கள் ஆனபிறகு இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார்.29 அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது.30 மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர்.31 மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.32 பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.33 அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, ' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ' என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார்.34 இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.35 அந்த மேகத்தினின்று, ″ இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள் ″ என்று ஒரு குரல் ஒலித்தது.36 அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இதுவரையிலும் பார்க்காத வெண்மையான நிறத்தில் யேசு தோன்றி , அவரது உண்மையான உருவத்தை, அவர் யார் என்பதை காட்டுகிறார். கடவுள் "″ இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள் " என்று கூறியதை கேட்கிறோம்.
யேசுவின் உண்மையான அடையாளத்தை, நாம் அவரை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அனுபவிக்கிறோம். மேலும் கிறிஸ்துவின் வார்த்தையின் அர்த்தத்தை பரிசுத்த ஆவியின் துனையுடன் நாம் யேசுவின் கிறிஸ்துவின் வார்த்தையை முழுதாக புரிந்து கொள்ள முடியும், , அவரின் வழி காட்டுதலை அறிந்து கொள்ள முடியும்.
யேசுவின் வார்த்தையை கேட்பதினால், அவரின் பள பளக்கும் வென்மை ஒளி, நம்மில் இன்னும் இருக்கும் இருளை போக்கிவிடும். பிறகு, நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் கிறிஸ்துவை அனுபவிப்பார்கள். ஏனெனில், நம் மூலம் யேசுவை கான்கிறார்கள் - நமது நடவடிக்கைகள் மூலமும், நமது இரக்கத்தின் மூலமும், நமது மன்னிப்பின் மூலமும் , மேலும் பல விசயங்களிலும், யேசுவை நம்மில் கான்கின்றனர். இது தான் மணமாற்றம் ஆகும்.
தவக்காலத்தில், நம்மில் உள்ள இருளை கிறிஸ்துவின் ஒளியின் மூலம் போக்குவதற்கு நாம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். யேசுவின் ஒளி நம்மில் ஓளிர்வதற்கு நாம் அனுமதிக்கும்பொழுது, அதனால், நாம் மனந்திருந்தி, அவரின் மன்னிப்பை கேட்டு, பரிசுத்த ஆவியின் ஆற்றல் பெற்று நம் வாழ்வை மாற்றி , நாம் கிறிஸ்துவை போல மாறமுடியும். நாம் கிறிஸ்துவோடு சேர்ந்து ஒளிர்வோம். இந்த உலகை மீட்கும் கிறிஸ்துவின் மீட்பு பணியில் நாம் இனைகிறோம். இந்த மீட்பு பனியில் பல துன்பங்கள் இருந்தாலும், பெரிய வெள்ளியின் துன்பத்திற்கு பிறகு ஈஸ்டர் வெற்றி தொடரும் என்பது நமக்கு தெரிந்ததே.
நமது சோதனைகளும், தியாகங்களும் - நமது சிலுவைகள் - நமது பரிசுத்த வாழ்வு இவ்வுலகை மாற்றும். கல்வாரிக்கு யேசுவை பின் சொல்ல நாம் தைரியமாக இருக்கிறோமா? இது தான் நம்மை ஈஸ்டருக்கு அழைத்து செல்லும்!. நமது சோதனைகள் மூலம், கிறிஸ்துவின் இரத்தம் மீண்டும் வழிந்தோடுகிறது. நமது வலிகள் எல்லாம் கிறிஸ்துவின் வலிகள். நாம் ஏற்கனவே கிறிஸ்துவோடு சிலுவையில் இருக்கிறோம். கிறிஸ்துவோடு நமது நெருங்கிய இனைப்பினால், நாம் ஏன் நமக்கு துரோகம் பன்னுகிறவர்களையும், நமக்கு தண்டனை கொடுப்பவர்களையும் மன்னித்தால் என்ன? நம்மை அன்பு செய்யாதவர்களை அன்பு செய்வதாலும், நம்மை தவறாக நடத்துபவர்களை மன்னிப்பதாலும், இறையரசை இங்கே நிறுவ கடினமாக உழைத்தும், கிறிச்துவின் ஒளியை, இருளில் வாழ்பவர்களுக்கு நாம் காட்டுகிறோம்.
© 2010 by Terry A. Modica
Saturday, February 13, 2010
பிப்ரவரி 14, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பிப்ரவரி 14, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 6வது ஞாயிறு
Jer 17:5-8
Ps 1:1-4, 6 (with 40:5a)
1 Cor 15:12, 16-20
Luke 6:17, 20-26
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 6
17 இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். 20 இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: ' ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே.21 இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.22 மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்.23 அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர்.24 ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள்.25 இப்போது உண்டு கொழுந்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள்.26 மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், ஏழைகளிடத்திலே, கடவுள் பரிவும் அன்பும் கொண்டு, அவர்கள் பக்கம் தான் இருப்பார் என்று நமக்கு தெளிவாக சொல்கிறார். ஏழைகள் (இவ்வுலக செல்வம் இல்லாமல் இருக்கும் ஏழைகள் மற்றும், பரிசுத்த வாழ்விலும் வளம் இழந்தவர்கள்), பசியுற்றவர்கள், அழுபவர்கள், பலர் வெறுப்புக்கு ஆளானவர்கள், விலக்கி வைக்கப்பட்டவர்கள், அவமானப்படுத்தபட்டவர்கள், யேசுவின் மேல் கொண்ட விசுவாசத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் அனைவரிடமும், கடவுள் பரிவும் பாசமும் கொண்டு அவர்கள் பக்கம் நிற்கிறார்.
மற்றவர்களின் துக்கத்திற்கு நாமும் ஒரு காரணமாக எப்பொழுது இருந்தாலும், நாம் கடவுளுக்கு எதிராக இருக்கிறோம். எடுத்து காட்டாக, மற்றவகளை பற்றி தவறாக கிசு கிசு பேசும்பொழுது, அந்த கிசு கிசு உண்மையாக இருந்தாலும், கூட, நாம் யேசுவிற்கு எதிராக வேலை செய்கிறோம்.
இழிவான ஜோக்குகள், நீதியற்ற வழக்குகள் பதிவு செய்வது, நம்மால் உதவ முடியும் என்று தெரிந்தும், தேவையானவர்களுக்கு அவர்கள் தேவை அறிந்தும் செய்யாமலிருப்பது எல்லாமே யேசுவிற்கு எதிரானது தான். மற்றவர்களை பயமுறுத்துவது, , எப்பொழுதுமே தாமதமாக செய்வது, மற்றவர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்பது போன்ற செயல்கள் அனைத்தும் கடவுளுக்கு எதிரானவையே.
இது மாதிரியாக, கடவுளை தொடர்ந்து ஒதுக்கியும், எதிராகவும் செய்பவர்களுக்கு என்ன ஆகும்? அவர்களுக்கு அழிவு தான்!, கடவுள் மேல் நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ஆவர். (இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிட்டுள்ளது உள்ளது போல), தம்மையே நம்பியவர்களுக்கு துக்கமும், துன்பமும் அனுபவிப்பது தவிர்க்க முடியாதது ஆகும்.
சுய நலக்காரர்கள், அவர்களுடைய சொத்து மூலம் அதிக பயனடையலாம், ஆனால், அது தற்காலிகமானது தான், அதை எடுத்து கொண்டு மோட்சத்திற்கு செல்ல முடியாது அல்லது அந்த சொத்தை வைத்து கொண்டு, மோட்சத்திற்கான வழியை வாங்க முடியாது. இதற்கினிடையே, கடவுள் இந்த சொத்தையெல்லாம் அனுபவிக்காத ஏழைகள் பக்கம் நிற்கிறார். ஏனெனில் அந்த சொத்துக்கள் / செல்வங்கள் அவர்களுக்கு பகிர்ந்து அளிக்க படவில்லை.
அதேபோல, அழுபவர்களை பார்த்து, சிரிப்பவர்கள், அதிக நாள் சிரிக்க மாட்டார்கள். அடுத்தவர்களின் துன்பத்தால், இன்பம் பெறுபவது தற்காலிகமானது, மேலும் அதனால் உண்மையான திருப்தி அடைய முடியாது.
புகழுடனும், பிரபலத்துடனும், எல்லோராலும் புகழப்படுபவர்கள் , அவர்கள் திரும்பி நடக்க ஆரம்பிக்கும்போதே, அவர்கள் எல்லாரும் குறை சொல்ல ஆரம்பிப்பார்கள்.
கீழே தள்ளப்படுபவர்கள் எல்லாரையும் யேசு மேலே தூக்குகிறார். தன்னை தானே தூக்கி கொள்பவர்கள், ரொம்ப நேரம் தூக்க முடியாமல் தவிப்பார்கள் , அந்த துயரத்தினிடையே புன்னகைப்பார்கள் .
http://catholicdr.com/ebooks/Lent.htm
© 2010 by Terry A. Modica
This work is NOT in Public Domain and may NOT be copied without permission.
You may print one copy for your own personal use.
For PERMISSION and info on how to copy this reflection for sharing, see:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
ஆண்டின் 6வது ஞாயிறு
Jer 17:5-8
Ps 1:1-4, 6 (with 40:5a)
1 Cor 15:12, 16-20
Luke 6:17, 20-26
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 6
17 இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். 20 இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: ' ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே.21 இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.22 மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்.23 அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர்.24 ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள்.25 இப்போது உண்டு கொழுந்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள்.26 மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், ஏழைகளிடத்திலே, கடவுள் பரிவும் அன்பும் கொண்டு, அவர்கள் பக்கம் தான் இருப்பார் என்று நமக்கு தெளிவாக சொல்கிறார். ஏழைகள் (இவ்வுலக செல்வம் இல்லாமல் இருக்கும் ஏழைகள் மற்றும், பரிசுத்த வாழ்விலும் வளம் இழந்தவர்கள்), பசியுற்றவர்கள், அழுபவர்கள், பலர் வெறுப்புக்கு ஆளானவர்கள், விலக்கி வைக்கப்பட்டவர்கள், அவமானப்படுத்தபட்டவர்கள், யேசுவின் மேல் கொண்ட விசுவாசத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் அனைவரிடமும், கடவுள் பரிவும் பாசமும் கொண்டு அவர்கள் பக்கம் நிற்கிறார்.
மற்றவர்களின் துக்கத்திற்கு நாமும் ஒரு காரணமாக எப்பொழுது இருந்தாலும், நாம் கடவுளுக்கு எதிராக இருக்கிறோம். எடுத்து காட்டாக, மற்றவகளை பற்றி தவறாக கிசு கிசு பேசும்பொழுது, அந்த கிசு கிசு உண்மையாக இருந்தாலும், கூட, நாம் யேசுவிற்கு எதிராக வேலை செய்கிறோம்.
இழிவான ஜோக்குகள், நீதியற்ற வழக்குகள் பதிவு செய்வது, நம்மால் உதவ முடியும் என்று தெரிந்தும், தேவையானவர்களுக்கு அவர்கள் தேவை அறிந்தும் செய்யாமலிருப்பது எல்லாமே யேசுவிற்கு எதிரானது தான். மற்றவர்களை பயமுறுத்துவது, , எப்பொழுதுமே தாமதமாக செய்வது, மற்றவர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்பது போன்ற செயல்கள் அனைத்தும் கடவுளுக்கு எதிரானவையே.
இது மாதிரியாக, கடவுளை தொடர்ந்து ஒதுக்கியும், எதிராகவும் செய்பவர்களுக்கு என்ன ஆகும்? அவர்களுக்கு அழிவு தான்!, கடவுள் மேல் நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ஆவர். (இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிட்டுள்ளது உள்ளது போல), தம்மையே நம்பியவர்களுக்கு துக்கமும், துன்பமும் அனுபவிப்பது தவிர்க்க முடியாதது ஆகும்.
சுய நலக்காரர்கள், அவர்களுடைய சொத்து மூலம் அதிக பயனடையலாம், ஆனால், அது தற்காலிகமானது தான், அதை எடுத்து கொண்டு மோட்சத்திற்கு செல்ல முடியாது அல்லது அந்த சொத்தை வைத்து கொண்டு, மோட்சத்திற்கான வழியை வாங்க முடியாது. இதற்கினிடையே, கடவுள் இந்த சொத்தையெல்லாம் அனுபவிக்காத ஏழைகள் பக்கம் நிற்கிறார். ஏனெனில் அந்த சொத்துக்கள் / செல்வங்கள் அவர்களுக்கு பகிர்ந்து அளிக்க படவில்லை.
அதேபோல, அழுபவர்களை பார்த்து, சிரிப்பவர்கள், அதிக நாள் சிரிக்க மாட்டார்கள். அடுத்தவர்களின் துன்பத்தால், இன்பம் பெறுபவது தற்காலிகமானது, மேலும் அதனால் உண்மையான திருப்தி அடைய முடியாது.
புகழுடனும், பிரபலத்துடனும், எல்லோராலும் புகழப்படுபவர்கள் , அவர்கள் திரும்பி நடக்க ஆரம்பிக்கும்போதே, அவர்கள் எல்லாரும் குறை சொல்ல ஆரம்பிப்பார்கள்.
கீழே தள்ளப்படுபவர்கள் எல்லாரையும் யேசு மேலே தூக்குகிறார். தன்னை தானே தூக்கி கொள்பவர்கள், ரொம்ப நேரம் தூக்க முடியாமல் தவிப்பார்கள் , அந்த துயரத்தினிடையே புன்னகைப்பார்கள் .
http://catholicdr.com/ebooks/Lent.htm
© 2010 by Terry A. Modica
This work is NOT in Public Domain and may NOT be copied without permission.
You may print one copy for your own personal use.
For PERMISSION and info on how to copy this reflection for sharing, see:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, February 5, 2010
பிப்ரவரி 7, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பிப்ரவரி 7, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 5ம் ஞாயிறு
Is 6:1-2a, 3-8
Ps 138:1-5, 7-8
1 Cor 15:1-11
Luke 5:1-11
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 5
1 ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர்.2 அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர்.3 அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.4 அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, ' ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் ' என்றார்.5 சீமோன் மறுமொழியாக, ' ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் ' என்றார்.6 அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே,7 மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.8 இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, ' ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் ' என்றார்.9 அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர்.10 சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, ' அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய் ' என்று சொன்னார்.11 அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
(thanks to www.arulvakku.com)
பல நேரங்களில், அடிக்கடியும் கூட, நாம் கேட்காமலே, கடவுள் நமக்கெல்லாம் பல உதவிகள் செய்து வருகிறார். அப்படி சீமோனுக்கு செய்ததை, நாம் இன்று பார்க்கிறோம். அவர்கள் அளவிற்கு அதிகமான மீன்களை பிடிப்பதற்கு உதவினார்.
அவருடைய நோக்கம் என்ன? அந்த மீனவர்கள் யேசுவிற்கு படகை கொடுத்ததினால், அவர் அவர்களுக்கு உதவி செய்தாரா? நீங்கள் செய்த உதவிக்கு , அவர் நன்றியாக மேலும் பல உதவி செய்வார் என்று நினைக்கிறீர்களா? இல்லை, இது அவரின் பரிசு அல்ல, அதனையும் தான்டி , அவரின் உதவிகளுக்கு பின் பெரிய விசயம் இருக்கிறது.
இன்றைய நற்செய்தியில், கிறிஸ்து எப்படி நம்மிடம் நெருங்கினார், மற்றும் எப்படி தொடர்பு கொண்டார் என்பதை பார்ப்போம்.
1 -- முதலில், மீனவர்களுக்கு, யேசுவை ஏற்கனவே தெரியும்; அவர்களெல்லாம், அவரை "மாஸ்டர்" என்று அழைப்பார்கள், ஏனெனில், அவர்களெல்லாம், கிறிஸ்துவின் மானவர்கள் ஆவர்.
2 -- இரண்டாவதாக, யேசு அவர்கள் எதிர்பார்க்காமலே அவர்களுக்கு உதவி செய்தார்.
3 -- மூன்றாவது, யேசு அந்த அன்பளிப்பை, அழைத்தலாக மாற்றினார்.
4 -- நான்காவது, சீடர்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு, அவரின் அழைத்தலை ஏற்றார்கள்
.
கடவுள் நமது வாழ்வில் தலையிடும்பொழுது, நமது நன்மைக்காகவும், மற்றவர்களின் நன்மைக்காகவும் செய்கிறார். நாம் இந்த சமூகத்தில் ஒரு அங்கமாக உள்ளோம், கடவுளின் குடும்பத்தில் ஒரு அங்கமாக உள்ளோம். நாம் தனியாக ஒன்றும், கடவுளோடு உறவாடவில்லை. கடவுளோடு , நமது ஜெபத்திலும், திவ்ய நற்கருணையிலும், அவரின் வேண்டுதலிலும் , மற்றவர்களோடு நாமும் இனைந்து, அவர்களின் கவலைகளுக்கு, நாமும் அக்கறை கொன்டு, அவர்களின் வாழ்வில் நாமும் இனைகிறோம்.
நாம் உதவி கேட்டு செய்யும் ஜெபங்களுக்கு, நம் ஒருவரின் பலனுக்காக, நமக்கு கொடுக்கபடுவதில்லை. மாறாக, அதனால், பலர் பயனடையவே கடவுள் கொடுக்கிறார். நமக்கு கிடைக்கும் உதவியினால், பலர் பாதிக்கப்படுகிறார்களா? என்று கடவுள் எப்பொழுமே பார்க்கிறார், அவர்களின் மேலும் அக்கறை கொள்கிறார். கடவுள் உங்கள் வேண்டுதலுக்கு பதில் கொடுக்காமல் இருப்பது போல தோனலாம், ஆனால், அவர் எப்பொழுதுமே எல்லா சூழ்நிலையையும் பார்த்து தான் செய்வார். கடவுள் உங்கள் வேன்டுதலுக்கு , உதவி செய்தால், அது எத்தனை பேருக்கு பலனாகும் என்று பார்த்து கொண்டே இருக்கிறார்.
உங்களுடைய தனிப்பட்ட தேவைகளையும், ஆசைகளையும் கடவுள் மிகவும் அக்கறையுடன் பார்த்து கொள்கிறார். ஆனால், அந்த உதவிகளையெல்லாம், அழைத்தலாக மாற்றுகிறார்,அந்த அழைத்தல், உங்களால், முடிந்த செயல்கள், இறைசேவையாக, மக்கள் சேவையாக செய்ய அழைக்கப்படுகிறீர்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், நீங்கள் எப்பொழுது கடவுளிடம் உதவி கேட்க ஆரம்பித்தீர்களோ, உங்களுக்கு கிடைக்கும் உதவி, மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும், என்று கடவுள் உங்களை அழைக்கிறார்.
நமது ப்ரச்னைகள் முடிவுக்கு வர, நாம் காத்திருக்கும் பொழுது, நாம் நம்மை தான்டி மற்றவர்களுக்காக அக்கறை படும் பொழுது, நாம் அமைதியையும், நம்பிக்கையையும் பெறுகிறோம். நமது கடின உழைப்பு இதனை கொடுக்கும். இது தான் நாம் அன்றாடம் செய்யும் அழைத்தலாகும்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica
ஆண்டின் 5ம் ஞாயிறு
Is 6:1-2a, 3-8
Ps 138:1-5, 7-8
1 Cor 15:1-11
Luke 5:1-11
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 5
1 ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர்.2 அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர்.3 அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.4 அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, ' ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் ' என்றார்.5 சீமோன் மறுமொழியாக, ' ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் ' என்றார்.6 அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே,7 மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.8 இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, ' ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் ' என்றார்.9 அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர்.10 சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, ' அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய் ' என்று சொன்னார்.11 அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
(thanks to www.arulvakku.com)
பல நேரங்களில், அடிக்கடியும் கூட, நாம் கேட்காமலே, கடவுள் நமக்கெல்லாம் பல உதவிகள் செய்து வருகிறார். அப்படி சீமோனுக்கு செய்ததை, நாம் இன்று பார்க்கிறோம். அவர்கள் அளவிற்கு அதிகமான மீன்களை பிடிப்பதற்கு உதவினார்.
அவருடைய நோக்கம் என்ன? அந்த மீனவர்கள் யேசுவிற்கு படகை கொடுத்ததினால், அவர் அவர்களுக்கு உதவி செய்தாரா? நீங்கள் செய்த உதவிக்கு , அவர் நன்றியாக மேலும் பல உதவி செய்வார் என்று நினைக்கிறீர்களா? இல்லை, இது அவரின் பரிசு அல்ல, அதனையும் தான்டி , அவரின் உதவிகளுக்கு பின் பெரிய விசயம் இருக்கிறது.
இன்றைய நற்செய்தியில், கிறிஸ்து எப்படி நம்மிடம் நெருங்கினார், மற்றும் எப்படி தொடர்பு கொண்டார் என்பதை பார்ப்போம்.
1 -- முதலில், மீனவர்களுக்கு, யேசுவை ஏற்கனவே தெரியும்; அவர்களெல்லாம், அவரை "மாஸ்டர்" என்று அழைப்பார்கள், ஏனெனில், அவர்களெல்லாம், கிறிஸ்துவின் மானவர்கள் ஆவர்.
2 -- இரண்டாவதாக, யேசு அவர்கள் எதிர்பார்க்காமலே அவர்களுக்கு உதவி செய்தார்.
3 -- மூன்றாவது, யேசு அந்த அன்பளிப்பை, அழைத்தலாக மாற்றினார்.
4 -- நான்காவது, சீடர்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு, அவரின் அழைத்தலை ஏற்றார்கள்
.
கடவுள் நமது வாழ்வில் தலையிடும்பொழுது, நமது நன்மைக்காகவும், மற்றவர்களின் நன்மைக்காகவும் செய்கிறார். நாம் இந்த சமூகத்தில் ஒரு அங்கமாக உள்ளோம், கடவுளின் குடும்பத்தில் ஒரு அங்கமாக உள்ளோம். நாம் தனியாக ஒன்றும், கடவுளோடு உறவாடவில்லை. கடவுளோடு , நமது ஜெபத்திலும், திவ்ய நற்கருணையிலும், அவரின் வேண்டுதலிலும் , மற்றவர்களோடு நாமும் இனைந்து, அவர்களின் கவலைகளுக்கு, நாமும் அக்கறை கொன்டு, அவர்களின் வாழ்வில் நாமும் இனைகிறோம்.
நாம் உதவி கேட்டு செய்யும் ஜெபங்களுக்கு, நம் ஒருவரின் பலனுக்காக, நமக்கு கொடுக்கபடுவதில்லை. மாறாக, அதனால், பலர் பயனடையவே கடவுள் கொடுக்கிறார். நமக்கு கிடைக்கும் உதவியினால், பலர் பாதிக்கப்படுகிறார்களா? என்று கடவுள் எப்பொழுமே பார்க்கிறார், அவர்களின் மேலும் அக்கறை கொள்கிறார். கடவுள் உங்கள் வேண்டுதலுக்கு பதில் கொடுக்காமல் இருப்பது போல தோனலாம், ஆனால், அவர் எப்பொழுதுமே எல்லா சூழ்நிலையையும் பார்த்து தான் செய்வார். கடவுள் உங்கள் வேன்டுதலுக்கு , உதவி செய்தால், அது எத்தனை பேருக்கு பலனாகும் என்று பார்த்து கொண்டே இருக்கிறார்.
உங்களுடைய தனிப்பட்ட தேவைகளையும், ஆசைகளையும் கடவுள் மிகவும் அக்கறையுடன் பார்த்து கொள்கிறார். ஆனால், அந்த உதவிகளையெல்லாம், அழைத்தலாக மாற்றுகிறார்,அந்த அழைத்தல், உங்களால், முடிந்த செயல்கள், இறைசேவையாக, மக்கள் சேவையாக செய்ய அழைக்கப்படுகிறீர்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், நீங்கள் எப்பொழுது கடவுளிடம் உதவி கேட்க ஆரம்பித்தீர்களோ, உங்களுக்கு கிடைக்கும் உதவி, மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும், என்று கடவுள் உங்களை அழைக்கிறார்.
நமது ப்ரச்னைகள் முடிவுக்கு வர, நாம் காத்திருக்கும் பொழுது, நாம் நம்மை தான்டி மற்றவர்களுக்காக அக்கறை படும் பொழுது, நாம் அமைதியையும், நம்பிக்கையையும் பெறுகிறோம். நமது கடின உழைப்பு இதனை கொடுக்கும். இது தான் நாம் அன்றாடம் செய்யும் அழைத்தலாகும்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica
Saturday, January 30, 2010
ஜனவரி 31, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஜனவரி 31, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 4ம் ஞாயிறு
Jer 1:4-5, 17-19
Ps 71:1-6, 15, 17
1 Cor 12:31 -- 13:13
Luke 4:21-30
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 4
21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ' நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று ' என்றார்.22 அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, ' இவர் யோசேப்பின் மகன் அல்லவா? ' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.23 அவர் அவர்களிடம், ' நீங்கள் என்னிடம், ' மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும் ' என்னும் பழமொழியைச் சொல்லி, ' கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும் ' எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.24 ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.25 உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்.26 ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.27 மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது ' என்றார்.28 தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்;29 அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வு+ரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர்.30 அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியை கொஞ்சம் கூர்ந்து நோக்கி பாருங்கள். போன வார ஞாயிறின் நற்செய்தியை படித்து ( ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்) முடித்து, இந்த நற்செய்தி, அவர் மூலம் இன்று நிறைவேறியது என்று அந்த தொழுகை கூடத்தில் கூறினார். அங்கே அனைவரும் மிகவும் உயர்த்தி புகழ்ந்து கூறினார்கள். ஆனால், இன்றைய நற்செய்தியின் கடைசியில், ஏன் அவர்களெல்லாம், யேசுவின் மேல் சீற்றங் கொண்டனர். அவர்களின் குணத்தை எது மாற்றியது. ?
அவர்களின் அச்சமும், வியப்பும், "யேசு சூசையப்பரின் மகன் " என்று நினைத்து பார்த்த போது, இன்னும் குழம்பியும் போனார்கள். யேசு குழந்தையாக இருந்த பொழுது, அவரை அறிந்தவர்கள் தான் இப்படி குழம்பி போனார்கள். யேச் குழந்தையாக நடக்க முயற்சி செய்த பொழுது, கீழே விழுந்ததையும், இளமை பருவத்தில், தச்சு வேலை செய்யும் போது, தெரியாமல் , சுத்தியால் அடித்து கொண்டதையும் அறிந்தவர்கள், மேலும், யேசுவின் தந்தை இறந்த பொழுது, யேசு அழுததை பார்த்தவர்கள் தான் இன்னும் குழம்பி போனார்கள்.
அவர்களது ஆவியின் படி கேட்காமல், அவர்களின், ஏற்கனவே ஒரு முடிவோடு, கருத்தோடு ஒன்றிபோன மனசுடன், அவர்கள் யேசுவின் பேச்சை கேட்டார்கள், அப்பொழுது, அவர்களின் மனப்பான்மை மாறியது. இது தான், அவர்களை தெய்வத்திலிருந்து தூரம் போகம் வைத்தது. மேலும், அவர்களின் உணர்ச்சிகளை பலவிதமாக குழப்பியது.
உங்களின் குணம் அறிந்த ஒருவர், உங்களிடம் எப்போதும் எதிர்பார்க்கிற நடவடிக்கை களிலிருந்து, நீங்கள் மாறி நடந்து அவர்களை குழப்பினால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள். நீங்கள் மிகவும் இளையவர் , அல்லது மிகவும் வயதானவர், அதனால், உங்களால் இத்தகைய வேலைகளை செய்ய முடியாது, என்ற நினைப்பிலும், அல்லது, உங்கள் கல்வி தகுதி, அவர்கள் எதிர்பார்க்கிற அளவிற்கு இல்லை, அல்லது, நீங்கள் இதை தான் பேச போகிறீர்கள் என்று சொல்லாமல் பேசும்போது, அவர்கள் எப்படி குழம்பி போவார்கள் என்று நினைத்து பாருங்கள். எப்படி பட்ட உணர்ச்சி வசமான எதிர் விளைவுகள் ஏற்படும் என்று பாருங்கள்.
அவர்கள் நம்மை நம்ப வேண்டும், என்று நாம் எதிர்பார்க்கிறோம், அவர்கள் நம் மேல் நம்பிக்கை கொள்ளாமல் போகும்போது, நமது ஆச்சரியம், நம்மை உணர்ச்சி வசப்படவைத்து, அவர்கள் மேல் அதனை கான்பிப்போம். ஆனால், யேசு எப்படி இது மாதிரியான நிகழ்வை கையான்டார் என்பதை பாருங்கள், அவர் அமைதியாக உண்மையை உரைத்தார், அந்த உண்மை பரிசுத்த ஆவியினால் உருவாக்கப்பட்டது. யேசு உணர்ச்சி வசப்பட்டு பேசினாரா? அவரும் நம்மை மாதிரி மனிதனாக தான் இருந்தார்; நாம் அனைவருமே கடவுளால் உண்டாக்கப்பட்டவர்கள், நம் அனைவருக்குமே உணர்ச்சி வசப்பட முடியும். உணர்ச்சிவசப்படுதலில் ப்ர்சனை இல்லை. நாம் உணர்ச்சி வயப்பட்டு கேட்க ஆரம்பிக்கும் போது தான், ப்ரச்ன்னை ஆரம்பமாகிறது, பரிசுத்த ஆவியின் துனையுடன் கேட்க ஆரம்பித்தால், ப்ரச்சினை வருவதில்லை.
© 2010 by Terry A. Modica
This work is NOT in Public Domain and may NOT be copied without permission.
You may print one copy for your own personal use.
For PERMISSION and info on how to copy this reflection for sharing, see:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
ஆண்டின் 4ம் ஞாயிறு
Jer 1:4-5, 17-19
Ps 71:1-6, 15, 17
1 Cor 12:31 -- 13:13
Luke 4:21-30
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 4
21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ' நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று ' என்றார்.22 அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, ' இவர் யோசேப்பின் மகன் அல்லவா? ' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.23 அவர் அவர்களிடம், ' நீங்கள் என்னிடம், ' மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும் ' என்னும் பழமொழியைச் சொல்லி, ' கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும் ' எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.24 ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.25 உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்.26 ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.27 மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது ' என்றார்.28 தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்;29 அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வு+ரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர்.30 அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியை கொஞ்சம் கூர்ந்து நோக்கி பாருங்கள். போன வார ஞாயிறின் நற்செய்தியை படித்து ( ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்) முடித்து, இந்த நற்செய்தி, அவர் மூலம் இன்று நிறைவேறியது என்று அந்த தொழுகை கூடத்தில் கூறினார். அங்கே அனைவரும் மிகவும் உயர்த்தி புகழ்ந்து கூறினார்கள். ஆனால், இன்றைய நற்செய்தியின் கடைசியில், ஏன் அவர்களெல்லாம், யேசுவின் மேல் சீற்றங் கொண்டனர். அவர்களின் குணத்தை எது மாற்றியது. ?
அவர்களின் அச்சமும், வியப்பும், "யேசு சூசையப்பரின் மகன் " என்று நினைத்து பார்த்த போது, இன்னும் குழம்பியும் போனார்கள். யேசு குழந்தையாக இருந்த பொழுது, அவரை அறிந்தவர்கள் தான் இப்படி குழம்பி போனார்கள். யேச் குழந்தையாக நடக்க முயற்சி செய்த பொழுது, கீழே விழுந்ததையும், இளமை பருவத்தில், தச்சு வேலை செய்யும் போது, தெரியாமல் , சுத்தியால் அடித்து கொண்டதையும் அறிந்தவர்கள், மேலும், யேசுவின் தந்தை இறந்த பொழுது, யேசு அழுததை பார்த்தவர்கள் தான் இன்னும் குழம்பி போனார்கள்.
அவர்களது ஆவியின் படி கேட்காமல், அவர்களின், ஏற்கனவே ஒரு முடிவோடு, கருத்தோடு ஒன்றிபோன மனசுடன், அவர்கள் யேசுவின் பேச்சை கேட்டார்கள், அப்பொழுது, அவர்களின் மனப்பான்மை மாறியது. இது தான், அவர்களை தெய்வத்திலிருந்து தூரம் போகம் வைத்தது. மேலும், அவர்களின் உணர்ச்சிகளை பலவிதமாக குழப்பியது.
உங்களின் குணம் அறிந்த ஒருவர், உங்களிடம் எப்போதும் எதிர்பார்க்கிற நடவடிக்கை களிலிருந்து, நீங்கள் மாறி நடந்து அவர்களை குழப்பினால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள். நீங்கள் மிகவும் இளையவர் , அல்லது மிகவும் வயதானவர், அதனால், உங்களால் இத்தகைய வேலைகளை செய்ய முடியாது, என்ற நினைப்பிலும், அல்லது, உங்கள் கல்வி தகுதி, அவர்கள் எதிர்பார்க்கிற அளவிற்கு இல்லை, அல்லது, நீங்கள் இதை தான் பேச போகிறீர்கள் என்று சொல்லாமல் பேசும்போது, அவர்கள் எப்படி குழம்பி போவார்கள் என்று நினைத்து பாருங்கள். எப்படி பட்ட உணர்ச்சி வசமான எதிர் விளைவுகள் ஏற்படும் என்று பாருங்கள்.
அவர்கள் நம்மை நம்ப வேண்டும், என்று நாம் எதிர்பார்க்கிறோம், அவர்கள் நம் மேல் நம்பிக்கை கொள்ளாமல் போகும்போது, நமது ஆச்சரியம், நம்மை உணர்ச்சி வசப்படவைத்து, அவர்கள் மேல் அதனை கான்பிப்போம். ஆனால், யேசு எப்படி இது மாதிரியான நிகழ்வை கையான்டார் என்பதை பாருங்கள், அவர் அமைதியாக உண்மையை உரைத்தார், அந்த உண்மை பரிசுத்த ஆவியினால் உருவாக்கப்பட்டது. யேசு உணர்ச்சி வசப்பட்டு பேசினாரா? அவரும் நம்மை மாதிரி மனிதனாக தான் இருந்தார்; நாம் அனைவருமே கடவுளால் உண்டாக்கப்பட்டவர்கள், நம் அனைவருக்குமே உணர்ச்சி வசப்பட முடியும். உணர்ச்சிவசப்படுதலில் ப்ர்சனை இல்லை. நாம் உணர்ச்சி வயப்பட்டு கேட்க ஆரம்பிக்கும் போது தான், ப்ரச்ன்னை ஆரம்பமாகிறது, பரிசுத்த ஆவியின் துனையுடன் கேட்க ஆரம்பித்தால், ப்ரச்சினை வருவதில்லை.
© 2010 by Terry A. Modica
This work is NOT in Public Domain and may NOT be copied without permission.
You may print one copy for your own personal use.
For PERMISSION and info on how to copy this reflection for sharing, see:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, January 22, 2010
ஜனவரி 24, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஜனவரி 24, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 3ம் ஞாயிறு
Neh 8:2-6, 8-10
Ps 19:8-10, 15
1 Cor 12:4-11
Luke 1:1-4; 4:14-21
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 1
1 மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்: 2 தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.3 அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு,4 அவற்றை ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.
அதிகாரம் 4
14 பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.15 அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.16 இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.17 இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது;18 ' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்19 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். '20 பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ' நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், "' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்19 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்" என்று யேசு சொல்வதாக நாம் கேட்கிறோம். நீங்கள் கேட்டது , அவரின் ஆசையை நிறிவேற்றிவிட்டீர்கள்.
இந்த இறைசேவை, யேசு மோட்சத்திற்கு சென்றவுடன், முடிந்து விட்டதா?
கொரிந்தியர் வாசகத்தில் கூறப்பட்டுள்ளது போல, நாம் கிறிஸ்துவின் உடலாய் இந்த உலகில் இருக்கிறோம். நாமெல்லாம், இந்த உடலின் முக்கிய பாகங்களாக இருக்கிறோம். நீங்கள் உங்களையே குறைந்து மதிப்பிட்டு கொள்ளாதீர்கள். கடவுள் உங்களை உருவாக்கி, திருச்சபைக்கு உங்களை கொண்டுவந்துக், உங்களால் நிச்சயம் ஒரு மாறுபாட்டை திருச்சபைக்கு கொண்டுவரம் முடியும் என்று நம்பி உங்களிடம் எதிர்பார்க்கிறார். உங்களால் செய்ய முடிவதை வேறு யாரும் செய்ய முடியாது. கடவுளின் திட்டத்தில், உங்களால், இந்த உலகை, நல்ல நிலைக்கு கொண்டு போக முடியும் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இருக்கிறது.
கிறிஸ்தவர்கள் அனைவரும், விசுவாசமிக்க குழுவாக, கிறிஸ்துவின் உடலாக இந்த உலகில் இருக்கிறோம். ஒவ்வொரு முறையும், திவ்ய நற்கருணையை நாம் பெறும்போது,கிறிஸ்துவின் உடலை, அவர் உடலாக நாம் பெற்று கொள்கிறோம். அதன் மூலம், நமது இறைசேவையை மீண்டும் புதுப்பித்து கொள்கிறோம். கிறிஸ்துவின் நோக்கம் தான், நமது நோக்கமாக இருக்கிறது.
யேசுவை திவ்ய நற்கருணையில் பெரும்போது, யேசுவை, முழு மனிதனாகவும், முழு தெய்வமாகவும் பெறுகிறோம். அவரின் சேவையையும், முழுதும் பெறுகிறோம். ஆண்டவரின் ஆவியையும் பெற்றுகொள்கிறோம். ஒவ்வொரு திருப்பலியும், நமது இறைசேவையை புதுபிக்கும் கருவியாக உள்ளது. ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும், சிறைபட்டோர் விடுதலை அடையவும், குருடர்கள் கண் திறக்கவும், இறைவனுக்கு ஏற்றதை, அனைவருக்கும் அறிவிக்கவும். நாம் நமது இறைசேவையை தொடர வேண்டும்.
இதனையே வேறு மாதிரியாக சொல்வதானால், ஒவ்வொரு முறையும், கிறிஸ்துவின் திவ்ய நற்கருணை நாம் பெறும்போது, இன்றைய நற்செய்தியில், யேசு சொல்வது நமக்கும் நடக்கிறது.
இப்படி நடக்காமல் இருக்க , பாவம் தான் தடுக்கிறது.
மற்றவர்களின் ஜெபங்களுக்கு பதில் கிடைக்காத பொழுது, பாவங்கள் இந்த உலகில் மேலோங்கி இருப்பதற்கும், நற்செய்தியை , யேசுவின் மீட்பை கேட்காமல், துன்புறும் ஆன்மாக்களும் அதிகம் இருப்பதற்கு காரனம், கிறிஸ்துவின் உடல் பாகங்களாகிய நாம், நமது இறைசேவையை சரியாக செய்ய வில்லை என்று அர்த்தம். இந்த உலகிற்கு தேவைசெய்கிறார். யான அனைத்தையும் நம் மூலம் கடவுள் கொடுக்கிறார். யேசு அவரின் இறைசேவையை, நம் மூலம் தொடர்ந்து
© 2010 by Terry A. Modica
ஆண்டின் 3ம் ஞாயிறு
Neh 8:2-6, 8-10
Ps 19:8-10, 15
1 Cor 12:4-11
Luke 1:1-4; 4:14-21
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 1
1 மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்: 2 தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.3 அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு,4 அவற்றை ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.
அதிகாரம் 4
14 பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.15 அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.16 இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.17 இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது;18 ' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்19 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். '20 பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ' நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், "' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்19 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்" என்று யேசு சொல்வதாக நாம் கேட்கிறோம். நீங்கள் கேட்டது , அவரின் ஆசையை நிறிவேற்றிவிட்டீர்கள்.
இந்த இறைசேவை, யேசு மோட்சத்திற்கு சென்றவுடன், முடிந்து விட்டதா?
கொரிந்தியர் வாசகத்தில் கூறப்பட்டுள்ளது போல, நாம் கிறிஸ்துவின் உடலாய் இந்த உலகில் இருக்கிறோம். நாமெல்லாம், இந்த உடலின் முக்கிய பாகங்களாக இருக்கிறோம். நீங்கள் உங்களையே குறைந்து மதிப்பிட்டு கொள்ளாதீர்கள். கடவுள் உங்களை உருவாக்கி, திருச்சபைக்கு உங்களை கொண்டுவந்துக், உங்களால் நிச்சயம் ஒரு மாறுபாட்டை திருச்சபைக்கு கொண்டுவரம் முடியும் என்று நம்பி உங்களிடம் எதிர்பார்க்கிறார். உங்களால் செய்ய முடிவதை வேறு யாரும் செய்ய முடியாது. கடவுளின் திட்டத்தில், உங்களால், இந்த உலகை, நல்ல நிலைக்கு கொண்டு போக முடியும் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இருக்கிறது.
கிறிஸ்தவர்கள் அனைவரும், விசுவாசமிக்க குழுவாக, கிறிஸ்துவின் உடலாக இந்த உலகில் இருக்கிறோம். ஒவ்வொரு முறையும், திவ்ய நற்கருணையை நாம் பெறும்போது,கிறிஸ்துவின் உடலை, அவர் உடலாக நாம் பெற்று கொள்கிறோம். அதன் மூலம், நமது இறைசேவையை மீண்டும் புதுப்பித்து கொள்கிறோம். கிறிஸ்துவின் நோக்கம் தான், நமது நோக்கமாக இருக்கிறது.
யேசுவை திவ்ய நற்கருணையில் பெரும்போது, யேசுவை, முழு மனிதனாகவும், முழு தெய்வமாகவும் பெறுகிறோம். அவரின் சேவையையும், முழுதும் பெறுகிறோம். ஆண்டவரின் ஆவியையும் பெற்றுகொள்கிறோம். ஒவ்வொரு திருப்பலியும், நமது இறைசேவையை புதுபிக்கும் கருவியாக உள்ளது. ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும், சிறைபட்டோர் விடுதலை அடையவும், குருடர்கள் கண் திறக்கவும், இறைவனுக்கு ஏற்றதை, அனைவருக்கும் அறிவிக்கவும். நாம் நமது இறைசேவையை தொடர வேண்டும்.
இதனையே வேறு மாதிரியாக சொல்வதானால், ஒவ்வொரு முறையும், கிறிஸ்துவின் திவ்ய நற்கருணை நாம் பெறும்போது, இன்றைய நற்செய்தியில், யேசு சொல்வது நமக்கும் நடக்கிறது.
இப்படி நடக்காமல் இருக்க , பாவம் தான் தடுக்கிறது.
மற்றவர்களின் ஜெபங்களுக்கு பதில் கிடைக்காத பொழுது, பாவங்கள் இந்த உலகில் மேலோங்கி இருப்பதற்கும், நற்செய்தியை , யேசுவின் மீட்பை கேட்காமல், துன்புறும் ஆன்மாக்களும் அதிகம் இருப்பதற்கு காரனம், கிறிஸ்துவின் உடல் பாகங்களாகிய நாம், நமது இறைசேவையை சரியாக செய்ய வில்லை என்று அர்த்தம். இந்த உலகிற்கு தேவைசெய்கிறார். யான அனைத்தையும் நம் மூலம் கடவுள் கொடுக்கிறார். யேசு அவரின் இறைசேவையை, நம் மூலம் தொடர்ந்து
© 2010 by Terry A. Modica
Subscribe to:
Posts (Atom)