Friday, November 30, 2007

டிசம்பர் 2 , 2007, ஞாயிறு நற்செய்தி மறையுரை

டிசம்பர் 2 , 2007, ஞாயிறு நற்செய்தி மறையுரை:



Isaiah 2:1-5
Ps 122:1-9
Rom 13:11-14
Matt 24:37-44

எசாயா

அதிகாரம் 2

1 யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட காட்சி: 2 இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்: எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்: மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள். 3 வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்: யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்: நாமும் அவர் நெறிகளில் நடப்போம் என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்: எருசலேமிலிருந 4 அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்: பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்: அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோது 5 யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்: 6 யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட காட்சி: 7 இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்: எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்: மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள். 8 வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்: யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்: நாமும் அவர் நெறிகளில் நடப்போம் என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்: எருசலேமிலிருந 9 அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்: பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்: அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோது 10 யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்:


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 24

37 நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும். 38 வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். 39 வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். 40 இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார். 41 இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். 42 விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. 43 இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள். 44 எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.

thanks www.arulvakku.com
இன்று கிறிஸ்து பிறப்பு காலத்தின், முதல் ஞாயிறு. இன்றைய முதல் வாசகத்தில், இசையாஸ், முக்கிய செய்தியை கொடுக்கிறார். 1) கடவுள் மிக அதிகமான, முழுமையான அதிகாரத்தை உடையவர். 2)அவரையும், அவருடைய வழிகளையும் பின்பற்றுவதுதான், மக்கள் அனைவரின் முதன்மையான, முக்கியத்துவம் வாய்ந்த செயலாக இருக்க வேண்டும்.

இந்த அறிவாற்றல் மிகுந்த காட்சி தான், அடிமைபட்ட இஸ்ரேயலர்களுக்கு நம்பிக்கை தந்தது. இந்த மோட்சத்தின் படம், நமக்கும் மிக பெரிய நம்பிகையை தந்தது. உத்தரிக்கிற ஸ்தலமும் நமக்கு கொடுக்கபட வேண்டும், ஏனெனில், நாம் முழுமையாக கடவுளின் பாதையில் செல்லவில்லை. சில நேரங்களில் பாதை தவறி விடுகிறோம். நமது மரணத்திற்கு பிறகு, நாம் கடவுளின் ஒளியில் வாழ்வோம். மேலும், அங்கே எந்த ஒரு போரும் இருப்பதில்லை.

இது நமது எதிகாலம் என்று தெரிந்த பிறகு, நாம் இன்றைய சோதனைகளை, நமக்கு மோட்சத்தின் தயாரிப்பிற்கு உதவுவதாக பார்க்க வேண்டும். இந்த தீய சோதனைகளை தோற்கடிக்கும் ஆயுதங்கள், பூமியை ஏர் உழுது மண்ணை பண்படுத்தும் ஏராக நிணைத்து, அந்த சோதனைகள் இறைவனுக்கு செய்யும் சேவைகளாகும். துன்பத்துற்கு ஆளாகுதல்,இறைவனின் சேவையாகும், அது மற்றவர்களின் துயரங்களை போக்க உதவுவது, நிச்சயம், அது நமக்கு நன்மை தரும்.

மெசியா இஸ்ரேயலிலிருந்து வருவார் என்று இசையாஸ் கூறினாலும், இந்த வேத வாக்குகள், "நாம் இறைவனின் அதிகாரத்திற்கு மதிப்பளித்து, கிறிஸ்துவை போல வாழவது, நமது முக்கிய சாய்ஸாக " இருக்க வேண்டும் என நமக்கு நினைவுபடுத்துகிறது. பேயிடமிருந்து, நமது போராட்டம் இன்னும் முடியவில்லை. ஆனால், யேசு ஏற்கனவே, நமக்காக வெற்றியடைந்தார். நமது எதிர்பார்ப்பு, அமைதிக்கு ஆசைபடுவதாக இருக்க கூடாது. நமது எதிர்பார்ப்பு, யேசு என்ன செய்தாரோ, மீண்டும் என்ன செய்வார் என்பதாக இருக்க வேண்டும். "இறைவனின் வீட்டில், சந்தோசமடைவோம்" .

இன்றைய நற்செய்தி, நாம் விழிப்பாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது. நாம் விழிப்பாக இருந்தால் தான், இறைவன் யேசுவின் நடவடிக்கைகள் நமக்கு தெரியும். நீ எதற்காக நம்பிக்கை இழக்கிறாய். எதனால் மன சஞ்சலம் அடைகிறாய். இதெல்லம் சாத்தானின் வேலைகள், உங்களை கிறிஸ்துவை விட்டு விலகிவைக்க முயற்சி செய்கிறது. இந்த முயற்ச்யில், யேசு ஏற்கனவே நமக்காக வெற்றியடைந்து விட்டர். நாம், கிறிஸ்துவின் ப்ரசன்னத்தை, விழிப்புடன் இருந்து கவனிது, அவருடைய அதிகாரத்து ஏற்று கொண்டு, அவர் வழியில் நடந்தல், நாம் நல்ல எதிர்பார்ப்போடு வாழலாம், நமது விருப்பங்களால் அல்ல, யதார்த்தமான உண்மை நிலையோடு வாழ்வோம்.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: